Тёмный

என்னை கவர்ந்த இஸ்லாம் ᴴᴰ┇விக்னேஸ்வரன் என்ற அயாஸ் 16-06-2024┇Way to Paradise Class 

Way to Paradise - Jamathul Janna Trust
Подписаться 172 тыс.
Просмотров 18 тыс.
50% 1

என்னை கவர்ந்த இஸ்லாம் ᴴᴰ┇விக்னேஸ்வரன் என்ற அயாஸ் 16-06-2024┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ RU-vid: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 19 дней назад
நகைச்சுவைக்காக கூட பொய் சொல்ல கூடாது அழகான அறிவுரை
@chennaimarketingcc
@chennaimarketingcc 15 дней назад
yes bro,
@user-vv4jj7ou8z
@user-vv4jj7ou8z 19 дней назад
MashaAllah ஹயாத் உள்ளவரை நீங்களும் நானும் ஈமானுடன் வாழ்வதற்கு வல்ல ரஹ்மான் துணை புரிவானாக ஆமீன்.
@asifaafrin6873
@asifaafrin6873 17 дней назад
Allahumma Aameen
@user-gt7wj2lf7z
@user-gt7wj2lf7z День назад
Allahu Meha Meha uyarndavan.
@athikofficial1154
@athikofficial1154 19 дней назад
سبحان الله ❤😂🎉 அல்லாஹ் உங்களுக்கு நேர் வழியை அதிகப்படுத்துவானாக அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக
@user-bz8qq6qd6p
@user-bz8qq6qd6p 19 дней назад
ஆமீன்
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 19 дней назад
*Alhamthu lilahi Rabbil Aalameen*
@Valinokkam-vf9se
@Valinokkam-vf9se 17 дней назад
Aameen
@muhammadmafaaj1074
@muhammadmafaaj1074 14 дней назад
Mashallah அல்லாஹ் தான் நாடியவரை நேர் வழி படுதுவான்
@asaharmaneedmajeed767
@asaharmaneedmajeed767 18 дней назад
மு.அயாஷ், ஹிதாயத் அல்லாஹ் நாடியவர்களுக்கே. பிர சகோதரர்களின் புனிதஸ்தளங்களை உதாரணப்படுத்தவேன்டாம்.அவர்களுக்காக இரைவனிடம் இரைஞ்சுவோம்.
@Ahil.N
@Ahil.N 19 дней назад
Alhamdulillah
@rafeekahameed3237
@rafeekahameed3237 19 дней назад
இறைவனை எப்படி நம்புவது அதற்கான சான்று என்ன தெளிவாக கூறுவது இஸ்லாம் மட்டுமே இறைவன் தன் படைப்பினங்கள் பற்றியும் உலகில் தானியங்கள் உருவாக்கம் மிருகங்கள் வானம் பூமி மழை நீர் காற்று இன்னும் சந்திரன் சூரியன் மற்றும் இதர கோலங்கள் படைப்பு தெளிவாக இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் சிந்தித்து உணரும் மனிதனுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன இறைவனே படைப்பாளன் இறைவனே உணவளிப்பவன் அவனே உயிர்ப்பிப்பவன் அவனே மரணிக்கச் செய்பவன் இறைவன் இவ்வாறாக தெளிவுபடுத்துகிறான் என்னே நீங்கள் குர்ஆனை சிந்திக்கக்கூடாதா அல்லது உங்கள் இதயங்கள் என்ன பூட்டால் பூட்டப்பட்டுவிட்டனவா (சிந்திக்க ஏன் மறுக்கின்றீர்கள்)
@rifairifqa7177
@rifairifqa7177 19 дней назад
Allah akbar Allah akbar
@S.P.N564
@S.P.N564 17 дней назад
மாஷாஅல்லாஹ் ...ஈமானுடன் வாழ்ந்து ஈமானோடு மரணிக்க அல்லாஹுதஆலா இந்த முழு உம்மத்திற்கும் அருள்புரிவானாக...
@ahamedsafi7015
@ahamedsafi7015 19 дней назад
Masha Allah ❤
@user-ud6mr5bd1m
@user-ud6mr5bd1m 19 дней назад
Mashaallah alhamthulillah allahu Akbar 🙏🙏🥰🥰🇱🇰🧕
@islamicvideostamilAmmar
@islamicvideostamilAmmar 13 дней назад
மாஸா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்றென்றும் இறைவன்1 அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲🤲🤲
@AnzifAnzif
@AnzifAnzif 19 дней назад
Allah unkalukku iniya markathai nadivittan alahamthullalah
@SuhailAjmal-uy3jt
@SuhailAjmal-uy3jt 10 дней назад
Alhamdhulillah 🤲🏻Mashaallah 🤲🏻subhanallah 🤲🏻
@syedahamed3724
@syedahamed3724 5 дней назад
☝️☝️☝️🤲🤲🤲🌹🌹🌹
@mohamedsaith4532
@mohamedsaith4532 17 дней назад
Masha Allah சகோ, ஈருலக வாழ்விலும் வெற்றியடைவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹுவத'ஆலா உங்களுக்கு அருள்புரிவானாக. ஆமீன்.
@sharmilabanu3666
@sharmilabanu3666 14 дней назад
Allah ungalukum ungalai nervali paduthiya vargalukkum nar kooli tharuvanaga. Insha allah aamen
@muhamadnijam-zx9vq
@muhamadnijam-zx9vq 19 дней назад
masha allah
@ImranKhan-248
@ImranKhan-248 12 дней назад
Masha allah ❤❤❤❤Masha allah ❤❤❤
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 19 дней назад
*SUBAHANALLAH* *ALHAMTHULILLAH* *ALLAHU AKBAR*
@KalendarMiya
@KalendarMiya 19 дней назад
good news ❤❤❤❤
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 19 дней назад
❤❤❤❤
@safnyworld7983
@safnyworld7983 18 дней назад
Wish you all the best ❤❤❤❤❤❤❤
@hashifhussain722
@hashifhussain722 4 дня назад
bharak allahu feek
@khadirmohideen893
@khadirmohideen893 10 дней назад
Masha Allah
@user-jn9vv1ck8x
@user-jn9vv1ck8x 12 дней назад
𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡❤
@AkSuhailentertainer-pc3ju
@AkSuhailentertainer-pc3ju 16 дней назад
Alhamdulillah mashallah wa quwatha illahbillah
@sartajyasmin434
@sartajyasmin434 18 дней назад
Alhamdulillah.💐
@user-hk3cp1sx8g
@user-hk3cp1sx8g 17 дней назад
Maasha allah alhamdulillah
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 12 дней назад
Iraivanukku uruvam illai enbadhu thavaru thambi. Allah migavum azhagana uruvathai udaiyavan. Quranai aazhamaga padithal theriyum. Aanal idhuvarai Allahvai yaarum parthadillai adhanal nam karpanaikku oru uruvam koduthu adhai vazhipadakoodathu engiradhu Islam. Irudhi theerpu naalil naam anaivarume Allahvaikkaanalam. May Allah azzawajal make it easy for you to understand Islam to the best of its perception, Aameen.
@user-uk7nu4uz7i
@user-uk7nu4uz7i 14 дней назад
Allah akber
@mohamedfaaizmohamed3094
@mohamedfaaizmohamed3094 19 дней назад
இஸ்லாத்தை எவருடை விழக்கத்துடனும் ஒப்பீடு செய்யாதீர் அல்குர்ஆனையும் நபியவர்களின் வழி காட்டல்கலள சரியான முறையில் கற்றிந்தவர்களிற்ட்குமுன் காள்மடித்து கற்பதன்மூலம தூய இஸ்லாத்தை அறியமுடியும்.எதனுடனும் Compyar பன்ன வேன்டாம்.
@FathimaFathima-dz8jc
@FathimaFathima-dz8jc 17 дней назад
Ma Shaa Allah Indeed brother may Allah Almighty strengthen your Eman Aameen
@abdulrahmana1702
@abdulrahmana1702 17 дней назад
Mashaallah
@user-ih3ov3jf3t
@user-ih3ov3jf3t 12 дней назад
Allah miga periyavan
@Snap_Foodie
@Snap_Foodie 18 дней назад
Masha Allah 🎉
@rahmathnisha1331
@rahmathnisha1331 17 дней назад
Allah akbar
@safrin3563
@safrin3563 18 дней назад
Allahu akbar
@jd-xf3fp
@jd-xf3fp 9 дней назад
❓இஸ்லாமியர்களாகிய நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா⁉️ 👉குர்ஆன் 4:157 வசனத்தில் .. "இடம் பெரும்‌ நபர்களில் " 1, அல்லாஹ்‌ என்பவருக்கு அவர் யார்‌ என்று "எழுத்து" பூர்வமான வரலாறு இருக்கு (ஆதாரம்) ✅ 2,அல்லாஹ் வின் தூதரான ஈசாவுக்கு அவர் யார் என்று ..எழுத்து பூர்வமான வரலாறு இருக்கு ✅ 1,மர்யம் என்பது யார் என்று வரலாறு இருக்கு ‌.✅ 4:157 ல் . இடம் பெரும்‌ 👉1, கொன்று விட்டோம் என்று சொல்கிறார்கள் . 👉 கொன்று விட்டோம் " என்ற‌சொல் " ('கொலை செய்ததற்க்கான' ஆனித்தரமான வார்த்தை . ஆகும் ) 👉2, யாரைக் கொன்றார்கள் ? அப்படி அவர்கள் கூறியதன் காரணத்தால் 👉 அல்லாஹ் அவர்களை சபித்து விட்டார் ! 👉3, எந்த மாதிரியாக அல்லாஹ் சபித்தான் ? (ஏனெனில் அல்லாஹவால சபிக்கப்பட்ட வர்கள் கொடுரமான இறப்பை சந்தித்துயிருப்பார்கள் இல்லை யா! 👉4, எந்த மாதிரியான சபிப்புக்குள்ளாகி அவர்கள் இறந்தார்கள் ? 👉, அவர்கள் அவரை கொல்லவே இல்லை ! 👉5, கொல்ல வில்லை என்றால் அவர்கள் ஏன் கொன்று விட்டோம் என்று பொய் சொல்லனும் ? 6, ( பொய் சொல்ல எந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள் ? 👉7, பொய் சொன்னவர்களை அல்லாஹ் சபித்தார் என்றால் ...அந்த காலகட்டங்களில் எத்தனை பேரை அல்லாஹ் பொய் சொன்னதற்க்காக.. சபித்திருக்கான்.! சூரா ? 👉, சிலுவையில் அறையவும் இல்லை ! 👉கொன்று விட்டோம் என்று சொன்னவர்கள் ... "சிலுவையில் தான்" அவரை அறைந்து கொன்றோம் என்று அவர்கள் சொல்லவே இல்லை யே "வசனத்தில் " வெறுமனேனு கொன்றுவிட்டோம்னு என்று தானே பதிவு பன்றாங்க ‌! 🧘இல்லை என்றால்! 👉ஆரம்ப வார்த்தை யில் ஈசா வை சிலுவையில் அறைந்து கொண்ருவிட்டோம் என்று சொல்லிருகனுமே! 👉 சிலுவை என்ற வார்த்தை யே கொன்றுவிட்டோம்னு சொன்னவர்கள் உபயோகிக்கவில்லையே 🤔 👉8, அப்போ சிலுவையிலும் அறைய வில்லை என்று எப்படி ... சம்பந்தம் இல்லாமல் " சிலுவை "என்ற வார்த்தைய குர்ஆன் ன ..தொகுத்தவர் எப்படி" சிலைவை" னு mention பன்னினார் எழுதினார் ? 9, ஈசா தோற்றம் 🎭உடைய ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றால் ! 👉 அவன் யார் ? சூரா ? 👉10,அவனை என்ன செய்தார்கள் ? 11, முகம்🎭 மாற்றப்பெற்றவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானா ? 12, ஈசாவுக்கு பதில் முகம் மாற்றப்பட்டவன் ! 👉 எந்த மாதிரியான இறப்பை சந்தித்தான் ? 13, , இந்த 4:157 முழு வசனத்தில் அல்லாஹ்+மர்யம் + ஈசா, தவிர்த்து 4:157ல், சம்பந்தபடுகிறவர்களைக் குறித்தான எந்த விளக்கங்களும் இதில் எங்கேயும் சொல்லப்படவில்லையே! 14, 👉அப்போ( வசனத்தில் mention ஆகிர ) சந்தேகம் எழத்தானேச் செய்யும் 👆இதில் உள்ள கேள்விக்கான பதில் குர்ஆன் இல்லை என்றால் ! 👉ஈசா ...மறைந்து போன நிகழ்வு பொய் என்று ஆகும். 👉முகம் மாற்றம் அடைந்தவன் இறப்பு .. குர்ஆன் ல் இல்லை என்றால் "ஈசா."..வை பற்றி ய குர்ஆன் கதைகள் ஒரு கட்டு கதை என்று ஆகும். 🎭ஒப்பாக்கபட்டவன் கதை பொய் என்றால் ! ஈசா " மறைந்ததாக" சொல்லும் நிகழுவும் "பொய்" ஆகும் . 🧘 கிறிஸ்தவர்கள் மார்க்கத்திற்கு எதிராக இது ஒரு ஜோடிக்கப்பட்ட குர்ஆன் வசனம் என்றாகும்! ஜோடிக்கப்பட்ட வசனம் என்று உறுதி ஆனால் ! ஒட்டுமொத்த குர்ஆன் னு இது போல் ஜோடி ச்சி எழதிருக்காங்க என்று உறுதியாகும் ! 👉அப்போ "பைபிள் சிலுவை நிகழ்வு தான் உன்மை" என்றாகும் .✅ 🎭ஒப்பாக்கப்பட்டவன் 🎭 ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றால் !!! 🧘ஈசா இறக்காமல் மறைந்தார் என்பது 100 % பொய்யாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும் . 👆மேலே உள்ள கேள்விகளுக்கு ஆதார குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் ‌. 15 👉❌இஸ்லாமியர்கள் சிலர் மழுப்பலான ஆதாரமற்ற பதிவை பதிவிட வேண்டாம் . முக்கியமாக பைபிள் வசனங்களை பதிவிடவேண்டாம்❌ உங்கள் பதிலாக .. " குர்ஆன் வசனம் மட்டும் "அனுப்புங்கள் . 16👉🙏முக்கியமாக இதே 4: 157 முழு வசனத்தையும் அனுப்ப வேண்டாம் 🙏 நீங்கள் சரியான பாதையில் தான் போகிறீர்களா !! என்று உங்க குர்ஆன் வசன பதில் மூலம் சொல்லுங்கள் 🏌️ 17,👉🌠 முக்கியமாக இதில் ஈசா or (இயேசு )story கேள்வி யாக கேட்கவில்லை )✒️❌ 🧘அப்படி குர்ஆன் ல் இதற்கான பதில் கள் அல்லாஹ் வார்த்தை வசனமாக இல்லை என்றால் ! 🧘உங்கள் மனசாட்சி க்கு பயந்து .... (மனசாட்சி க்கு உன்மையாக) நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை........ உணருங்கள் .🏌️ 👉சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்றால் 🧘கேள்விகளுக்கான ... குர்ஆன் ஆதார வசனத்தை பதிவிடுங்கள் 🏌️ உன்மையாகவே உங்கள் உள்உணர்வுக்குள் .. குர்ஆன் ல் பதில் இல்லை என்று தெரிந்தால் கொஞ்சம் உணருங்கள். 🧘
@bathoolyahaya253
@bathoolyahaya253 День назад
وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًـا عَظِيْمًا ۙ‏ இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). (அல்குர்ஆன் : 4:156)
@bathoolyahaya253
@bathoolyahaya253 День назад
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ‏ இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (அல்குர்ஆன் : 4:157)
@bathoolyahaya253
@bathoolyahaya253 День назад
بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ‌ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:158)
@jd-xf3fp
@jd-xf3fp День назад
​@@bathoolyahaya253 👉 மூசா காலகட்டம் வேறு 🧘 மர்யம் காலக்கட்டங்கள் வேறு சம்பந்தமில்லாமல் வசனங்கள் முடிச்சு போடப்பட்டிருக்கிறது . 👇ஆவார்த்தை கீழே படித்து விட்டு மனசாட்சியோடு பொதுவாக சொல்லவும் ... 👉ஆமாவா!!!??❓ 👉இல்லயா என்று ‼️❓ 👇 4:153. 🧘வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் 👉 காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் 👉 மூஸாவுக்குத்👈 தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம். 4:154.👉 மேலும்,👈அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; 4:155. வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் 👉வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், 👉நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன. 👉” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று 👉அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் 👉சபித்து விட்டான்;) 👈அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள். 👆 Continue வசனம் 👇 4:156. இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). 👆 👇 ​​ 4: 156 👉மர்யம் சம்பந்தமானது .🧘 153,154,155 மூசா காலத்திற்க்கும்‌... மர்யம் காலத்திற்க்கும் ... எவ்வளோ வருடங்கள் இடைவெளி இருக்கிறது என்று பார்க்கவும் . மூசா வை நிராகறித்த நிகழ்வையும் மர்யம் நிகழ்வையும் சேர்த்து முடிச்சு போட்டுறுக்கிறார்கள் . மர்யம் ,மூசா, காலக்கட்டங்கள் வேறு ..வேறு .🏌️ சம்பந்தமில்லாமல் joint ஆகிருக்கிறது வசனம் . இதனால் தான் கிறிஸ்தவர்கள் 😢குர்ஆன் ‌ "பைபிள் copy paste 'னு சொல்லி வளியுருத்துகிறார்கள் . + சம்பந்தமில்லாத வேறு வேறு கதைகள் joint ஆகிரருக்கிறது . 🧘 🧘👉4: 157 க்கு சரியான விளக்கம் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை .🧘 எனது முதல் பதிவில் Point Number 15,16,17 பார்க்கவும் 🏌️
@jonnywincent663
@jonnywincent663 17 дней назад
Bible lil erundhu than Quran vandhadhu. Quran sollugiradhu, Qurannil doubt irundhal Bible eaduthu vasi endru. Idol worship GOD ku araverupam Bible sollugiradhu.mattu Kari sapital manusan thitu agi vidugiran endru but Bible sollugiradhu nee eadhu sapitalum latrine le poidum un heartil irundhu varigira vibacharam poramai asutham ivaigal than manusanai thittu padutham.
@matthew_15.
@matthew_15. 15 дней назад
Olari tholayama po angutu😅
@abdurrahmanfaris2001
@abdurrahmanfaris2001 11 дней назад
Thambi, konjam angutu poi joke kaatunga
@Sameer-eu4xi
@Sameer-eu4xi 7 дней назад
Bible has so many versions..... but only one Qur'an
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 19 дней назад
ஹிந்து மத சிற்பங்கள் அனைத்தும் சிற்ப சாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டது. ஆகம பாடம் எதுவும் படிக்காமல் மதங்களை குறை சொல்ல கூடாது
@asrafali2200
@asrafali2200 19 дней назад
Sangi coming with Muslim name 📛
@AnzifAnzif
@AnzifAnzif 19 дней назад
சரி அப்போ எதுக்கு அதை கும்பிடுவது
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 19 дней назад
@@AnzifAnzif நல்ல எண்ணம் வந்தால் சரிதான்
@AnzifAnzif
@AnzifAnzif 19 дней назад
Ulahuthula oru muttalana nampikkai konda matham...hindu
@Nasir_Wafffa
@Nasir_Wafffa 18 дней назад
Welcome to the truth believe brother
@thiksadchithika377
@thiksadchithika377 19 дней назад
Alhamdulillah
@mohammadrifty1428
@mohammadrifty1428 18 дней назад
Masha Allah
@Valinokkam-vf9se
@Valinokkam-vf9se 17 дней назад
Masha Allah
Далее
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 35 тыс.