ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு உம்மாத்தாக என்னை தேர்ந்தெடுத்த வல்ல ரஹ்மானுக்கு கோடி கோடி நன்றிகள் Labbaik ya Habbib Labbaik ya Habbib Mashaallah Alhamthulilla allahu Akber
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ குர்ஆனில் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஹிரா குகையில் வஹீ வந்தது என்றுதான் நாம் படிக்கிறோம் ஆனால் தங்கள் காணொளியை பார்த்த பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் இந்த மனித குலத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு மலை மீது சென்று ஏரியில் தங்கி இருப்பார் என்பதை புரிய வைத்தீர்கள் சகோதரி இது போல் யாரும் விரிவாக காணொளி போடவில்லை தாங்கள் கூறும் போது கண்கள் காண கண் கலங்குகிறது மனம் காண துடிக்கிறது நானும் இந்த பாக்கியத்தை பெற துவா செய்வீர்களாக
வாழ்நாளில் என்றாவது ஒருநாள் போக வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களின் பதிவை பார்த்த பிறகு இப்பொழுது இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது... அல்லாஹ் மிகப் பெரியவன்..
*நபிகள் நாயகத்தை அறிவோமா ?* அண்ணல் எம்பெருமானார் அருமை நாயகம் ﷺ அவர்கள் உலக மக்கள் யாவருக்கும் அழகிய முன்மாதிரியாக - அனைத்துமாக வாழ்ந்து காட்டினார்கள். மாநபி ﷺ அவர்கள் உலக மக்களை ரட்சிக்கவே மனித தோற்றத்தில் அவதரித்தார்கள். வள்ளல் நபி நாயகம் அவர்கள் முழு உலகிற்கும் அருட்கொடையாகவும் இருளை அகற்றும் பேரொளியாகவும், பேரன்பு பெருங்கருணையாளராக அன்னவர்கள் இருக்கிறார்கள். நாம் படிப்பினை பெறுவதற்காகவே பல்வேறு கஷ்டங்களை தாங்களாகவே ஏற்று அனைத்து துறையிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் யதார்த்தத்தில் நபிகள் நாயகம் அவர்கள் பிறரிடத்தில் எந்த தேவையுமற்றவர்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இரவெல்லாம் கால்வீங்க தொழுது, எந்நாளும் நோன்பு நோற்று வயிற்றில் கல்லை கட்டி இறைவனை அதிகம் சுஜுது செய்து ஒரு நாளைக்கு நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டார்கள். இதை வைத்து அருமை நாயகத்தை சாதாரண மனிதர் - அப்து என பலர் அறியாமல் கூறி மட்டுப்படுத்துகின்றனர். அண்ணல் நபி நாயகத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு: அதை அறிவீர்களா? *அருமை நாயகம் ﷺ கூறினார்கள்:* நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயமாக என்னிடம் விரைந்து வந்துவிடும். பூமியிலுள்ள திறவுகோள்கள் அனைத்தும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. "அன மின்னூருல்லாஹ் வகுல்லி ஷையின் மின்னூரி" நான் அல்லாஹ்வின் ஒளியினின்றும் ஆனேன். மற்ற படைப்புகள் அனைத்தும் எனது ஒளியை கொண்டு ஆயின. (அல்ஹதீஸ் - மிஷ்காத், ஹாகிம்) ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் எந்நிலையிலும் எவரிடத்திலும் தேவையற்றவராகவே இருந்தார்கள். அவர்கள் ஹக்காகவே இருக்கிறார்கள். சம்பூரண இறையின் தோற்றமாவார்கள். உம்மி எனும் உயர்சிறப்பை நம் கண்மணி நாயகம் ﷺ அவர்களை தவிர உலகில் எவரும் அடையவில்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முக்காலத்தையும் அறியும் மறைவான ஞானம் வழங்கப்பட்ட உம்மி நபி ஆவார்கள். பிறரிடத்தில் எந்த தேவையுமற்ற இறைவனின் அருட்சுயம்பாவார்கள். இறைவனின் ஒளியாவார்கள். அவர்கள் உடலை மட்டும் பார்க்கும்போது அவர்கள் இறைவனின் அடிமை (அப்து) ஆவார்கள். அவர்களின் நூரே முஹம்மதிய உள்ளமை தாற்பறியத்தை கவனிக்கும் போது அவர்களே ஹக்காவார்கள். எனவே ரசூல் நாயகம் ﷺ அவர்கள் நூரும்- அப்தும் - பஷரும் - ஹக்கும் ஆவார்கள். நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்: "மன்ர ஆனி ஃபகத் ர அல் ஹக்க" யார் என்னை கண்டாரோ அவர் ஹக்கை (சத்தியத்தை - இறைவனை) தான் கண்டார். (ஸஹீஹ் புகாரி 6996,6997, முஸ்லிம்) மாநபி ﷺ அவர்கள் திருவுளமானார்கள்: எனக்கு பல பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹமத் - புகழுக்குரியவர் ஆவேன். நான் மாஹீ - நான் பாவங்களை அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மறுமையில் மக்கள் அனைவரும் எனக்கு கீழே ஒன்று திரட்டப்பட்டு எழுப்பப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். எனக்குப்பின் எந்த நபியும் இல்லாது இருப்பவன். அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி), (ஸஹீஹுல் புகாரி: 4896, ஸஹீஹ் முஸ்லிம் 2354)
*நபிகள் நாயகத்தை அறிவோமா ?* அண்ணல் எம்பெருமானார் அருமை நாயகம் ﷺ அவர்கள் உலக மக்கள் யாவருக்கும் அழகிய முன்மாதிரியாக - அனைத்துமாக வாழ்ந்து காட்டினார்கள். மாநபி ﷺ அவர்கள் உலக மக்களை ரட்சிக்கவே மனித தோற்றத்தில் அவதரித்தார்கள். வள்ளல் நபி நாயகம் அவர்கள் முழு உலகிற்கும் அருட்கொடையாகவும் இருளை அகற்றும் பேரொளியாகவும், பேரன்பு பெருங்கருணையாளராக அன்னவர்கள் இருக்கிறார்கள். நாம் படிப்பினை பெறுவதற்காகவே பல்வேறு கஷ்டங்களை தாங்களாகவே ஏற்று அனைத்து துறையிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் யதார்த்தத்தில் நபிகள் நாயகம் அவர்கள் பிறரிடத்தில் எந்த தேவையுமற்றவர்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இரவெல்லாம் கால்வீங்க தொழுது, எந்நாளும் நோன்பு நோற்று வயிற்றில் கல்லை கட்டி இறைவனை அதிகம் சுஜுது செய்து ஒரு நாளைக்கு நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டார்கள். இதை வைத்து அருமை நாயகத்தை சாதாரண மனிதர் - அப்து என பலர் அறியாமல் கூறி மட்டுப்படுத்துகின்றனர். அண்ணல் நபி நாயகத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு: அதை அறிவீர்களா? *அருமை நாயகம் ﷺ கூறினார்கள்:* நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயமாக என்னிடம் விரைந்து வந்துவிடும். பூமியிலுள்ள திறவுகோள்கள் அனைத்தும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. "அன மின்னூருல்லாஹ் வகுல்லி ஷையின் மின்னூரி" நான் அல்லாஹ்வின் ஒளியினின்றும் ஆனேன். மற்ற படைப்புகள் அனைத்தும் எனது ஒளியை கொண்டு ஆயின. (அல்ஹதீஸ் - மிஷ்காத், ஹாகிம்) ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் எந்நிலையிலும் எவரிடத்திலும் தேவையற்றவராகவே இருந்தார்கள். அவர்கள் ஹக்காகவே இருக்கிறார்கள். சம்பூரண இறையின் தோற்றமாவார்கள். உம்மி எனும் உயர்சிறப்பை நம் கண்மணி நாயகம் ﷺ அவர்களை தவிர உலகில் எவரும் அடையவில்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முக்காலத்தையும் அறியும் மறைவான ஞானம் வழங்கப்பட்ட உம்மி நபி ஆவார்கள். பிறரிடத்தில் எந்த தேவையுமற்ற இறைவனின் அருட்சுயம்பாவார்கள். இறைவனின் ஒளியாவார்கள். அவர்கள் உடலை மட்டும் பார்க்கும்போது அவர்கள் இறைவனின் அடிமை (அப்து) ஆவார்கள். அவர்களின் நூரே முஹம்மதிய உள்ளமை தாற்பறியத்தை கவனிக்கும் போது அவர்களே ஹக்காவார்கள். எனவே ரசூல் நாயகம் ﷺ அவர்கள் நூரும்- அப்தும் - பஷரும் - ஹக்கும் ஆவார்கள். நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்: "மன்ர ஆனி ஃபகத் ர அல் ஹக்க" யார் என்னை கண்டாரோ அவர் ஹக்கை (சத்தியத்தை - இறைவனை) தான் கண்டார். (ஸஹீஹ் புகாரி 6996,6997, முஸ்லிம்) மாநபி ﷺ அவர்கள் திருவுளமானார்கள்: எனக்கு பல பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹமத் - புகழுக்குரியவர் ஆவேன். நான் மாஹீ - நான் பாவங்களை அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மறுமையில் மக்கள் அனைவரும் எனக்கு கீழே ஒன்று திரட்டப்பட்டு எழுப்பப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். எனக்குப்பின் எந்த நபியும் இல்லாது இருப்பவன். அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி), (ஸஹீஹுல் புகாரி: 4896, ஸஹீஹ் முஸ்லிம் 2354)
Allah hu Akber. MashaAllah. Alhamdulillah.அல் குர்ஆன் பொருள் அறிந்து வாழ்க்கையை அமைத்துக் கொன்டால் இன்ஷாஅல்லா இம்மை மறுமையில் நேர்வழியை அல்லாஹீதாலா எளிதாக்குவான் இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே மிக அழகான விளக்கம் என் கண்களில் கண்ணீர் வழிந்த படியே தான் நான் காணொளி கேட்டேன் மாஷா அல்லாஹ் அருமை சகோதரி நானும் துவா கெட்டவளாக தான் பார்த்தேன் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறட்டும் இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அமைக்கும் அல்லாமிகப்பெரியவன் நம் உம்மிநபி பட்டகஷ்டங்கள் அனைத்தும் நம் நன்மைக்காக தவிர வார்த்தை இல்லை நம் அனைவருக்கும் ஈமானோடு நபிசெல்லும் பாதையில் செல்லும் பாக்கியம் தந்தருல்வானாக ஆமீன்👆🤲🕋🤲🤲🤲💓
Masha Allah!பாராட்டுகள் sister!என்ன அருமையான விளக்கங்கள்! ஹிரா குகை! கண்மணி நாயகம் rSullahvin மீதுள்ள பற்று இறைவன் மூலமாக நேர் வழிகான Quran இறங்கிய அற்புதம் anaiththaum மிக சிறப்பாக ihira குகை அருகே இருந்து நேர்த்தியான முறையில் விளக்கம் தந்தமை அருமை எல்லாம் வல்ல அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
Rasūlallāh صلى الله عليه وسلام wept for us, he went to battle for us, he migrated for us, he was injured for us, he went days without food for us and he even stood at night for us. But he never said, ‘I did you a favour.’ For that’s the wondrous character of our beloved Rasūlallāh صلى الله عليه وسلام. When people say, “I love you”, they usually mean that they either love your eyes, your smile, your beauty, your humour, your fame or your wealth. When Rasūlallāh صلى الله عليه وسلام says that he loves you, he means that no matter what you look like or what happened in the past, you’re eternally His. That’s the everlasting beauty of our beloved Habib صلى الله عليه وسلام.
நம் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே ஆமீன். உம்மி நபி அவர்கள் பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன். குர்ஆனை பொருள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
*நபிகள் நாயகத்தை அறிவோமா ?* அண்ணல் எம்பெருமானார் அருமை நாயகம் ﷺ அவர்கள் உலக மக்கள் யாவருக்கும் அழகிய முன்மாதிரியாக - அனைத்துமாக வாழ்ந்து காட்டினார்கள். மாநபி ﷺ அவர்கள் உலக மக்களை ரட்சிக்கவே மனித தோற்றத்தில் அவதரித்தார்கள். வள்ளல் நபி நாயகம் அவர்கள் முழு உலகிற்கும் அருட்கொடையாகவும் இருளை அகற்றும் பேரொளியாகவும், பேரன்பு பெருங்கருணையாளராக அன்னவர்கள் இருக்கிறார்கள். நாம் படிப்பினை பெறுவதற்காகவே பல்வேறு கஷ்டங்களை தாங்களாகவே ஏற்று அனைத்து துறையிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் யதார்த்தத்தில் நபிகள் நாயகம் அவர்கள் பிறரிடத்தில் எந்த தேவையுமற்றவர்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இரவெல்லாம் கால்வீங்க தொழுது, எந்நாளும் நோன்பு நோற்று வயிற்றில் கல்லை கட்டி இறைவனை அதிகம் சுஜுது செய்து ஒரு நாளைக்கு நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டார்கள். இதை வைத்து அருமை நாயகத்தை சாதாரண மனிதர் - அப்து என பலர் அறியாமல் கூறி மட்டுப்படுத்துகின்றனர். அண்ணல் நபி நாயகத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு: அதை அறிவீர்களா? *அருமை நாயகம் ﷺ கூறினார்கள்:* நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயமாக என்னிடம் விரைந்து வந்துவிடும். பூமியிலுள்ள திறவுகோள்கள் அனைத்தும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. "அன மின்னூருல்லாஹ் வகுல்லி ஷையின் மின்னூரி" நான் அல்லாஹ்வின் ஒளியினின்றும் ஆனேன். மற்ற படைப்புகள் அனைத்தும் எனது ஒளியை கொண்டு ஆயின. (அல்ஹதீஸ் - மிஷ்காத், ஹாகிம்) ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் எந்நிலையிலும் எவரிடத்திலும் தேவையற்றவராகவே இருந்தார்கள். அவர்கள் ஹக்காகவே இருக்கிறார்கள். சம்பூரண இறையின் தோற்றமாவார்கள். உம்மி எனும் உயர்சிறப்பை நம் கண்மணி நாயகம் ﷺ அவர்களை தவிர உலகில் எவரும் அடையவில்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முக்காலத்தையும் அறியும் மறைவான ஞானம் வழங்கப்பட்ட உம்மி நபி ஆவார்கள். பிறரிடத்தில் எந்த தேவையுமற்ற இறைவனின் அருட்சுயம்பாவார்கள். இறைவனின் ஒளியாவார்கள். அவர்கள் உடலை மட்டும் பார்க்கும்போது அவர்கள் இறைவனின் அடிமை (அப்து) ஆவார்கள். அவர்களின் நூரே முஹம்மதிய உள்ளமை தாற்பறியத்தை கவனிக்கும் போது அவர்களே ஹக்காவார்கள். எனவே ரசூல் நாயகம் ﷺ அவர்கள் நூரும்- அப்தும் - பஷரும் - ஹக்கும் ஆவார்கள். நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்: "மன்ர ஆனி ஃபகத் ர அல் ஹக்க" யார் என்னை கண்டாரோ அவர் ஹக்கை (சத்தியத்தை - இறைவனை) தான் கண்டார். (ஸஹீஹ் புகாரி 6996,6997, முஸ்லிம்) மாநபி ﷺ அவர்கள் திருவுளமானார்கள்: எனக்கு பல பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹமத் - புகழுக்குரியவர் ஆவேன். நான் மாஹீ - நான் பாவங்களை அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மறுமையில் மக்கள் அனைவரும் எனக்கு கீழே ஒன்று திரட்டப்பட்டு எழுப்பப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். எனக்குப்பின் எந்த நபியும் இல்லாது இருப்பவன். அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி), (ஸஹீஹுல் புகாரி: 4896, ஸஹீஹ் முஸ்லிம் 2354)
Allahamdilllah ... All credit to Allah SWb ya Allah , please mercy us and save all Muslim ummah and strength our leg on your path .. ameen ya rabbal Alameen 😭 Assalamu alaikum ya rasululla (sala la huu lalai wa sallam)
Mashaallah I feel proud of my parents because my parents gave me the Name Hera Alhumdulillah I went to Hera cave and pray and Thank you sister to talk about this topic 😘✨🌹✨🌹✨🌹✨🌙
Alhamdulillah alhamdulillah alhamdulillah சகோதரி ஃபாத்திமா அவர்களே வெற்றி பெற்றோர் கூட்டத்தில் (முஃமின்கள்) கலந்து கொண்டு வெற்றி பெற்று விட்டீர்கள். உங்கள் கணவன் குழந்தைகள் சத்தியத்தின் பக்கம் வர பிரார்த்தனை செய்து கொள்ளும் அல்லாஹ் விடம் தஹஜ்ஜத் தொழுது இரைஞ்சும் அடிமை... ஆமீன் ஆமீன் ஆமீன்
👉முஸ்லிம்களின் கடவுள் பெயர் ? அல்லாஹ் என்றால் அர்த்தம் என்ன ? 👉அரபு மொழி பேசக்கூடிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், யூதர்கள் etc , இறைவனை / கடவுளை அல்லாஹ் என்பார்கள் 👉ஹிந்தி ல பகவான்... இங்கிலீஷ் ல காட் GOD என்பதுபோல... 👉இப்படி பல மொழிகளில் பலரும் அவரவர் பாஷையில் அழைப்பார்கள் 👉 So அல்லாஹ் என்றால் ஏக இறைவன் என்று அரபிய மொழியில் அர்த்தம் 👉 அல்லாஹ் என்றால் முஸ்லிம்களின் கடவுள் பெயர் அல்ல 👉அல்லாஹ்வை முஸ்லிம்களின் கடவுள் என்று என்ன வேண்டாம் / முஸ்லிம்களின் கடவுள் மாறி சித்தரிக்கக் கூடாது ........... 👉ஏக இறைவன் ஒரு சூப்பர் பவர் .... 👉அவனுக்கு இணையாக எதுவும் இல்லை !!! எதுவும் இல்லை!!!எதுவும் இல்லை!!! 👉இறைவன் படைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவன்..... 👉வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் இறைவன் படைத்தவை 👉படைத்தவனை மட்டும் வணங்குவோம் படைப்பினங்களை அல்ல என்பது முஸ்லிம்களின் கொள்கை... 👉இறைவனுக்கு ஈடு இணையாக எந்த பொருளும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து படைப்பினங்களுக்கும் (மனிதர்கள், மிருகங்கள், செடி கொடி, மரங்கள், மீன்கள்.....,) அந்த ஏக இறைவனே சொந்தக்காரன் 👉உங்கள் புரிதலுக்கு✍:- இந்துக்களின் கடவுள்கள் } சிவன் பிரம்மா, விஷ்ணு, ஐயப்பன், சரஸ்வதி, சக்தி, லட்சுமி....., 👉கிறிஸ்தவர்களின் முக்கடவுள் கொள்கை (பிதா மகன் பரிசுத்தஆவி ) 👉 பிதா ( இறைவன் /அல்லாஹ் /காட் God / கர்த்தர்.....,) 👉மகன்( இயேசு /ஜீசஸ்/ ஈசா) 👉பரிசுத்த ஆவி ( வானவர்கள் / ஏஞ்சல்ஸ் / ஹோலி ஸ்பிரிட்) 👉முஸ்லிம்களின் கடவுள் பெயர் ? முஸ்லிம்களுக்கு என்ற தனி கடவுள் இல்லை, இந்த உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவன் மட்டும்தான் facebook.com/groups/1071097179615107/permalink/3220968927961244/ Who is Allah facebook.com/ThouheedJamath/videos/2368938636755821/ Who is allah Mohamed Tntj Q a ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gtKYYgyNONI.html Allah by jew
@Padmavathy Rajasekar am also a non-Muslim..but I like their culture..the best thing to follow from Islam is ,only one God and there is no any inequality! All r only humans.idhu podhumae islath ku poga.. sabarimala sis sure ah oru good society epdi irukanum ngradhuku motivation dhan..neenga virupa patta kelunga r other wise skip pannitu ponga..mudinja avanga solra depth ah understand Panna try pannunga..if any words hurts u am really sorry..
@Padmavathy Rajasekar wow what a wonderful question At least you know anything about your religion if you know just tell the world about your religion let the people understand and choose the best one 👍
My dear brothers & Sisters, "Know that, Truly Allah - Eshwar - Rahman - Vishnu - God - Bhagwan - Malik - Shiva - Paramatma All one and the same." Avatar - Prophet - Messenger - Buddha "Lord Krishna is the Holy Messenger (Representative) of Allah (Vishnu)" And So Lord Kalki - Prophet Muhammad is the Avatar (Representative) of Vishnu (Allah) (The one who knows his self knows God)
Aameen 🤲 நாங்கள் உம்ரா சென்ற போது மேல ஏறி பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.இன்ஷாஅல்லா அடுத்தமுறை செல்லும்போது பார்க்கும் பாக்கியத்தை அல்லாஹ் ஏர்படுத்தி தற துஆ செய்யவும்
Assalaamu alaikum warahmathullahi wabarakathahu. என் உடன் பிறவா சகோதரி நீங்கள் இந்த video பார்த்து அழுது விட்டேன். ஹஜ், உம்ரா செய்தேன் உங்களைப் போன்று செய்யவில்லையே . இன்ஷா அல்லாஹ் நம் சமுதாயத்தில் எல்லோரும் உங்களைப் போன்று உள்ளப்பூர்வமாக ஈமானோடு ஹஜ் உம்ரா செய்ய துவா செய்யுங்கள். 😭😭😭