Тёмный

🔱ஈசன் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ! | 🔴Secrets & Mysteries of Lord Shiva & Krishna | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 309 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
ஆணுறுப்பு தான் சிவ லிங்கமா? | சிவன், கிருஷ்ணர் பற்றிய ரகசியங்கள்! | Secrets and mysteries of Shiva & Krishna | Karthick MaayaKumar | Big Topic | Episode 2796 |
#LordShiva #LordKrishna #GOD
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@MaayaM_Studios
@MaayaM_Studios 5 месяцев назад
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@shijiviews1003
@shijiviews1003 5 месяцев назад
Anna don't believe shiven i am saying true I see jesus shiven real name lucifer one day you will see the God jesus is real real real shiven ku aaikenii nerupu kadacii nall la kedaikapadum his real name not shiven his name lucifer you can ask me reason he is thuthan he need jesus place but jesus don't give anna i am say true ethu kadaicee kaalum nenga ellam pakka tha porenga atha tha bible la solli irukugan maradithu aluvargal
@santhosh-h
@santhosh-h 5 месяцев назад
Hi
@santhosh-h
@santhosh-h 5 месяцев назад
Vela ya patu du po
@devi9202
@devi9202 5 месяцев назад
​@@shijiviews1003we respect Jesus, he is a messenger of God , but Shivam is almighty, and moreover your Christianity is an imported religion ànd it is nothing to do with india.
@aruna3071
@aruna3071 5 месяцев назад
​@@shijiviews1003 not sure ana Jesus middle agela avarum sivana vanaganatha kelvi paten
@sgeethamaran2325
@sgeethamaran2325 5 месяцев назад
கற்றது கடுகளவு😂😂😂..சிவன் என்றும் புரியாத புதிரே...ஈசனை புரிந்தவர்களுக்கும் உணர்ந்தவர்களுக்கும் மவுனம் மட்டுமே பலமாகும்...
@muhiedhtv
@muhiedhtv 5 месяцев назад
💞💞💞💞💞💞💞💕💞💕
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@MunieswaranMunieswaran-my5yo
@MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад
❤ super super super ❤
@pitchai3843
@pitchai3843 5 месяцев назад
இந்த உலகத்தில் இறைவன் மூலமாகவோ அல்லது பஞ்ச பூத சக்தி மூலமாகவோ நாம் பிறக்கிறோம் நாம் ஒருபெண் அதாவது மனைவியிடம் உறவு கொள்ளும் போது நம்மிடம் உள்ள ஆணின் Icc விந்து வில் பல கோடி உயிர் அணுக்கள் உள்ளது இதில் ஒரு குறிப்பிட்ட அணு தான் பெண்ணின் கருமுட்டையில் அடைகிறது இது தான் விதி. அத்தனை அணுக்களையும் விட்டுவிட்டு ஏன் ஒன்றை மட்டும் ஏற்க வேண்டும் இதுதான இதுதான் இறை சக் சக்தி😊😊😊😊😊
@abiramivijayakumar7491
@abiramivijayakumar7491 5 месяцев назад
சிவாயநம பேசுவதால் பயனில்லை
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 5 месяцев назад
இவங்க உருவத்துக்கும் வயசுக்கும் மிஞ்சிய ஞானம் ஓம் நமசிவாய
@sundaribalu4469
@sundaribalu4469 2 месяца назад
Romba sariyana Anupama🤩
@swamyaru8289
@swamyaru8289 5 месяцев назад
மரணம் என்பது விடுதலை. சரியான பதில்
@vsarathkumar-ot2xn
@vsarathkumar-ot2xn 5 месяцев назад
அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை சிவனே
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர்(Vampire). அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார்.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 месяцев назад
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம்
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@parameswaria.s3352
@parameswaria.s3352 5 месяцев назад
அணுவை 1000 பகுதியாக பிரித்து அதில் ஒரு பகுதியை 1000ஆக பகுந்தால் லிங்க வடிவில் கிடைக்கும்.அணுவுக்குள் அணு வானவன்.
@ravi7264
@ravi7264 5 месяцев назад
What is the proof?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
சரி அதுக்கு என்ன
@balajig3607
@balajig3607 5 месяцев назад
In tamil ,the name RAVI refers to Sun 🌞 . Do you have any contact with sun could you please show me some proof for your name. முட்டாள் மாதிரி பேச கூடாது.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ
@AJAYMASTERchoreography
@AJAYMASTERchoreography 5 месяцев назад
​@@ravi7264unga ammavoda un kannukku theriyadha karu muttayilenthu dhane vantha. Ennum proof venuma
@Thamil_Thaai
@Thamil_Thaai 5 месяцев назад
ஈசனும்.. சிவனும் ஒன்றல்ல..... சிவனுடன் துணையாய் பிரம்மாவும் விஷ்ணுவும் உண்டு.. என்கிறது கதைகள்.... மனித மூளைக்கு எட்டாத சக்தியே ஈசன்.... யாவையும் ஈன்றவன் ஈசன்..இன்று நம் வாழ்வை ஈகையாய் தந்தவன் ஈசன்... என்பதே ஈசனுக்கு தமிழ் கூறும் பொருள்... பிரபஞ்சம் என்பது மிக மிக பெரியது. இதில் அற்ப்ப உயிராய் இருக்கும் நாம் இதையெல்லாம் படைத்த சக்திக்கு.. அங்க அடையாளம் வைத்து, ஆதார் கார்டு வழங்கும் வேலையை விட்டுவிட்டு.... அன்பே சிவம் என்றும் ஈசனே இறைவன் என்றும்... வாழ்வோம்.. அன்பு என்ற புனிதமான உணர்வை தந்தவன் ஈசன் என்று நீ உணர்ந்தால்... சிவனை தந்தவன் ஈசன் என்று உணர்வாய்.... ஏனெனில் அன்பென்ற உணர்வே சிவம் எனப்படும்... லிங்கமும் ஆவுடையும்.. நேற்று உன் தாய் தந்தையரின் அன்பின் அடையாளமானது... அதுவே இன்று உன் துணையுடன் இன்புற்று வாழ்ந்த வாழ்வின் அடையாளமனது... நாளை உன் மகனுக்கோ,மகளுக்கோ அவர்களால் தொடரும் சந்ததிக்கும் அதுவே அன்பின் அடையாளமுமாகும்... சிவனை அன்பென உணரு.... அன்பினால் தோன்றும் உயிரை படைத்தலும் அதை காத்தலும்.... செய்பவன் ஈசன் என்று அறிந்து கொள்... சிவன்,பிரம்மன், விஷ்ணு என்ற கதையை இதில் பொருத்தி.... தெளிவு பெறு.... எல்லாம் சிவ மயம்... ஈசனே அதன் அடிநாதம்... எல்லாம் ஈசனால் நிகழ்வதே... ஈஸ்வரன்~ என் கடவுள் ஈஸ்வர வேல்~ (இஸ்ரேல்) ஈசா நபி~ (இயேசு) ஈஸ்லாம்~ (இஸ்லாம்)😂 😂😂 எங்கும் என் ஈசன் நாமம்... அவன் தாழ் என் ஜீவன் சமர்ப்பணம்..... அணுவின் எலக்ட்ரான் முதல்.... அகிலத்தின் எல்லை வரை ஒருவனே கடவுள்.. அவன் உருவம் , உணர்வு, உறைவிடம், மதம், மார்க்கம், மந்திரம். இவைகளுக்கு அப்பாற்பட்ட மாக சக்தி ...அதுவே ஈசன்....
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
தமிழில் *தமிழ்த் தாய் * என மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள், ஆங்கிலத்தில் ஏன் *டமில் தை* என எழுதியுள்ளீர்கள் ?
@Thamil_Thaai
@Thamil_Thaai 5 месяцев назад
@@Dhurai_Raasalingam மாற்றி விட்டேன் மீண்டும் தவறாக இருந்தால் நீங்களே எப்படி எழுதினால் சரியான உச்சரிப்பு வரும் என்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக திருத்தம் செய்து மாற்றிக்கொள்கிறேன்.... எனக்கு ஆங்கில புலமை அவ்வளவுதான் 😀
@andrewsbooksbookreviewchan9454
@andrewsbooksbookreviewchan9454 5 месяцев назад
இதை தான் பைபிள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று 😊❤
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@earwormmusic6834
@earwormmusic6834 4 месяца назад
ஷிவன் இல்லை சிவன்
@jayapalselvarajsivapethan941
@jayapalselvarajsivapethan941 5 месяцев назад
முதலும் முடிவும் இல்லாத கடவுள் இருக்கிறார் அவர் சிவன் நான் உணர்ந்ததை சொல்லுகிறேன்
@rukeshrupan5639
@rukeshrupan5639 5 месяцев назад
7:30 atom tha last ah 😂😂😂. Appo Photon, Neutron, electron la enna. Kandatha padikkama 8th science book padichirundhale therinjirukkum😂😂😂
@Universeofgovind123
@Universeofgovind123 5 месяцев назад
Om Namo Narayana❤✨️🌏♾️
@vishnuram3121
@vishnuram3121 Месяц назад
7:38 அணுவை துலைத்து ஏழக்கடலை புகட்டி குறுக்க தரித்த குறள்.. Atoms can be split
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 5 месяцев назад
ஓம்நமசிவாய மெய்ப்பொருள் காண்பது அறிவு, அனைவரையும் இறைவன் உணர்த்துவார் காலம் வரும். தவறான செய்திகளை நம்பாதீர்கள். உண்மையை கோவிலில் தேடுங்கள். மகான்கள் இயற்றிய நூல்களை படியுங்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பே சிவம்
@nalasundrum9438
@nalasundrum9438 5 месяцев назад
Vow she is superb with her spiritual knowledge. i admire her v much such a young age. Im still learning.Thank u so much Karthick for sharing God Bless
@27rukshan
@27rukshan 5 месяцев назад
லேவியராகமம் 11:45 கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
@devi9202
@devi9202 5 месяцев назад
Nataraja is worshipped in southern part of india , therefore it is clearly stated in thiruvasagam , "LORD OF THE SOUTHERN LAND IS THE GOD OF EVERY LAND"
@Rajesh226Tamil_
@Rajesh226Tamil_ 4 месяца назад
Panjapootha sakthiyai muluvathumaga ulvangi par ....nee shivanai nee unaralam ....shivanul adakam than Vishnu.....vishnu veru shivan veru ethuvum illai
@ArunA-zj8oz
@ArunA-zj8oz 5 месяцев назад
❤️ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இறைவா🔥
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ
@KuwaitLine-rw2ge
@KuwaitLine-rw2ge 5 месяцев назад
🌹🙏♥️♥️🙏🙏🙏🕉️😍
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 5 месяцев назад
ஆமாம் நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன்
@MunieswaranMunieswaran-my5yo
@MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад
Super super super super
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw 5 месяцев назад
Panchabootham than eraivan...ethai puriyatha muttalgal eryarkaiya alichitu yaarah kapathaporanga😢😢
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.
@alagirisamyg4579
@alagirisamyg4579 5 месяцев назад
ஆணுப்புதான் சிவலிங்கம் இதில்‌தவறிலை🎉
@ambujamm9666
@ambujamm9666 5 месяцев назад
இந்த உலகத்தில். முதன் முதலாக தோன்றியது ஓம் என்ற பிரணவ மந்திரம். அதாவது இறைவன் முதன் முதலாக ஓம் என்ற ஒலி வடிவத்தில் தான் தோன்றினான்.
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 5 месяцев назад
நமது சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் எந்த பாதையில் இயங்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது சிவம். அந்த தீர்மானத்தை நிறைவேற தேவைப்படுவது சக்தி. பிரபஞ்சம் முழுவதற்கும் இது பொருந்தும். நாம் ஒரு செயலை செய்ய தூண்டுவது சிவம். அதை நிறைவெற்ற சக்தி தேவைப்படுகிறது. சிவசக்திக்கு ஆதி அந்தம் கிடையாது. சிவமும் சக்தியும் சேரந்தால்தான் எல்லாம் நடக்கும்.
@selvagokulm5475
@selvagokulm5475 5 месяцев назад
Paramporul foundation Mahavishnu Anna ah interview eduga bro..🎉
@SelfLoveGirl-m9y
@SelfLoveGirl-m9y 5 месяцев назад
Yes
@SelfLoveGirl-m9y
@SelfLoveGirl-m9y 5 месяцев назад
Yes
@SharvamSubash
@SharvamSubash 5 месяцев назад
🎉🎉🎉
@sujasubash7424
@sujasubash7424 5 месяцев назад
Yesss👏🏻👍🏻❤
@HarishRahul-wz4vk
@HarishRahul-wz4vk 5 месяцев назад
✨✨✨💯🔥
@ravikarur1959
@ravikarur1959 5 месяцев назад
விட்டலாச்சாரியா கதை போல் உள்ளது. பூமி சிவலிங்க வடிவமா? ஏதோ அள்ளி விடுங்க...
@gan3san
@gan3san 5 месяцев назад
சிலைகள் சக்திகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு சிலையும் வேறுபட்ட சக்தி நிலையை கொண்டது. அந்த சிலையை கை கூப்பி கும்பிடும் போது நாம் சக்தியை பெறமுடியும். It's form of energy.
@tamilthendrel4021
@tamilthendrel4021 5 месяцев назад
அந்த சிலையை செய்தது தமிழன் ஆனல் பழ முண்டங்கள் பாப்பானுங்க சொல்ரத கேக்குறாங்க எங்க போய் சொல்றது
@monishamoni6395
@monishamoni6395 5 месяцев назад
மேடம் அணுவுக்கு என்டே கிடையாது...
@devarajdeva6921
@devarajdeva6921 5 месяцев назад
வள்ளல் பெருமான் இறுதியாக இருப்பதை அருட்பெருவெளி அருட்பெருஞ்ஜோதி வெளி என்று சொல்கிறார் இதுவரை யாருக்கும் எட்டாத நிலை.
@sivam1335
@sivam1335 5 месяцев назад
💯🙏🏻🙏🏻💯💯
@lifelearner3081
@lifelearner3081 5 месяцев назад
Vallalaar paithiyam
@Esther-j5c
@Esther-j5c 5 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி : உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" யோவான் எழுதின சுவிசேஷம் 1ம் அதிகாரம் 9ம் வசனம் தனிப்பெரும் கருணை: " தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரை (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் எழுதின சுவிசேஷம் 3ம் அதிகாரம் 16ம் வசனம் ஒருவன் ஐசுவரியவனாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும் போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதும் இல்லை. அவன் உயிரோடிருக்கும்போது தன் ஆத்துமாவை வாழ்த்தினார்கள்; நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியின் சேருவான். சங்கீதம் 49:16,17,18,19 "
@Santhosh_6164
@Santhosh_6164 5 месяцев назад
தவறா எடுத்துக்க வேண்டாம் 🙏. தல யா தளபதி யா..... சண்டை explanation ok தான் , ஆனால் சிவனா பெருமாலா..... சண்டைல கடவுள் அமைதி காத்தது சரியா. சொல்லுங்க.
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 5 месяцев назад
they both entertainers and clowns, nothing more than that, get a life
@subramaniyanp63
@subramaniyanp63 5 месяцев назад
ஹரி சிவன் பிரம்மா எல்லாம் ஓன்று தான்
@meyyarularul1639
@meyyarularul1639 5 месяцев назад
முதல் கேள்வியே... வெறித்தனமான சிவன் பக்தனால்தான் கேக்க முடியும்.. லவ் யூ ப்ரோ.....
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ
@MunieswaranMunieswaran-my5yo
@MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад
Super super super super super super super super super super
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 5 месяцев назад
*யார் முழு முதற் கடவுள் ?* இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும், மற்றும் இந்த உலகத்தில் பிறந்த அனைத்து 800 கோடிக்கு மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷணர். ஆதாரங்கள் உள்ளன...!! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவன்பெருமான் மற்றும் 33 கோடி தேவர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஆதாரங்கள் உள்ளன...!! முக்கிய குறிப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பல்லாயிரம் பிரம்மாக்கள் படைக்க முடியும் பல்லாயிரம் சிவபெருமானை படைக்க முடியும் ஆனால் சிவபெருமானால் ஒரு ஶ்ரீ கிருஷ்ணரை உருவாக்க முடியாது. இது தான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். *சந்தேகம் இருந்தால் தயவுசெய்து சிவபெருமானிடம் நேரில் சென்று விசாரித்து கொள்ளுங்கள்.* ஆதாரங்கள் உள்ளன...!! முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும்1 உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மஹா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். ஆதாரங்கள் உள்ளது. மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற மேலே உள்ள உண்மை செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!! நன்றிகள்...!! ஹரே கிருஷ்ண 🙏
@DjKabilan742
@DjKabilan742 5 месяцев назад
​@@radhakrishnabhaktiyogam108super good I love Krishna
@DjKabilan742
@DjKabilan742 5 месяцев назад
​radhe radhe
@SundarKarupasamy
@SundarKarupasamy Месяц назад
ஜயா அந்தா பில்லை கிட்டா செல்லு லிங்கம என்ன தெரியும் ஒரு இடத்தின் துவக்கம் எல்லம் உயிர்ம் அந்தா இடம் தான் அது பிறக்கு அது லிங்கம்
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 месяцев назад
இனிய ரம்ஜான் திருநாள் நல் வாழ்த்துக்கள் ☪️☪️☪️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@taurusvirischigam
@taurusvirischigam 5 месяцев назад
இந்த சிறிய வயதில் இவ்வளவு விஷயம் தெரிந்து உள்ளாரே... யார் இவர்...
@kataikalanciyam.
@kataikalanciyam. 5 месяцев назад
ராமாயணம் காலத்தில் அதாவது திரேதா யுகத்தில் ராமனை திருமணம் செய்ய 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விரும்பினார்கள் ராமாயணத்தின் படி ஒரு கணவருக்கு ஒரு பெண் தான் மனைவியாக இருக்க வேண்டும் என்பது ராமன் வகுத்த நியதி அதனால் அடுத்த துவாபர யுகத்தில் கிருஷ்ணராக நான் அவதரிப்பேன் அப்போது உங்களை திருமணம் செய்கிறேன் என்று சொன்னார் அதேப்போல் இந்த 16,000 பேரும் துவாபர யுகத்தில் பிறக்கிறார்கள் இந்த 16,000 பேரை தான் நரகாசூரன் கைது செய்து வைத்திருப்பார் அவரைக் கொன்று காப்பாற்றினார் கிருஷ்ணர் மேலும் முன் ஜென்மத்தில் வாக்களித்தபடி அந்தப் 16,000 பேரையும் 16,000 மனித ரூபம் எடுத்து திருமணம் செய்தார் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று எல்லா மனிதரும் அவர்தான்
@selvi8612
@selvi8612 5 месяцев назад
16000 மனைவிகள் இருந்தாலும் மன தூய்மையும் உடல் தூய்மையுமாய் இருந்தார் எத்தனை மனைவி கட்டினாலும் காமத்தை வென்று அன்பு மட்டுமே நிலை நித்தினார் கிருஸ்ணர் நாம் தெரிந்து கொள்வது அன்பாக ஆண் பெண் நெரி முறைகளை கடைபிடித்தால் இறைவனை அடையலாம் இப்பே மக்கள் தொகை அதிகம் காற்று சுத்தமில்லை கடல் நீர் சுத்தமில்லை மண்ணில் பல கழிவு நீர் வந்து விட்டது ஐந்தில் மீதம் இரண்டு அது நெருப்பும் ஆகாயமும் தான் காமம் குறைந்தால் இந்த அழிவு குறையும் சரிதானே மக்களே தவரா இருந்தா மன்னிக்கவும்
@vinothan5096
@vinothan5096 5 месяцев назад
😂😂😂😂 ram not a god
@rpramanraman1392
@rpramanraman1392 5 месяцев назад
கிருஷ்ணர் 18000 பசு மாடுகள் வைத்து இருந்த மிக பெரிய செல்வந்தர், அதை பிராமணர்கள் புராண கதையில் தவறாக எழுதி வைத்து உள்ளனர்.
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 5 месяцев назад
கிரேக்க கதையை ஆட்டே போட்டு ராமாயணம் மகாபாரதம்
@gubangopi3766
@gubangopi3766 5 месяцев назад
​@@kayambuduraiarasu5655கிரேக்கத்தின் வரலாறு எத்தனை யுகம்
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 5 месяцев назад
சிவன் = வெற்றிடம் = space = ஒன்றுமற்ற நிலை. கைலாசம் அல்ல கயலாயம் கயல் = மீன்= விண்மீன்= நட்சத்திரம் ஆயம் = நாடு = நடமாடும் பகுதி= சுற்றிவரும் பகுதி = வெற்றிடம் = கருநிற வெற்றிடம். வெற்றிடம் இல்லை எனில் ஒன்றும் அசையாது.
@swamyaru8289
@swamyaru8289 5 месяцев назад
அருமையான பதிவு, அழகான தேவதையாக அதே சமயத்தில அறிவு அம்சம், புத்தி கொண்ட பெண்ணாக இறைவனுடைய பரிபூரண அருள் உனக்கு கிடைத்துள்ளன. ஓம் நமசிவாய
@Volleyball_heart_bgm_01637
@Volleyball_heart_bgm_01637 5 месяцев назад
Vishnu bhagwan supreme being tha da
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
கிருஷ்ணன் ஒரு பொய்யன். அவர் பொய் சொன்னார், அவர் ஒரு குற்றவாளி. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்புதான் சிவனால் படைக்கப்பட்டார், அவர் 16000 பெண்களுடன் உடலுறவு கொண்டார். அவர் பூமிக்கு வந்தபோது செய்தது அவ்வளவுதான். ஆனால் துரியோதனனை எதிர்த்துப் போரிடும் தைரியம் இல்லாததால் அர்ஜுனனைப் போருக்குப் பயன்படுத்தினான். கிருஷ்ணன் ஒரு கோழை.
@mahavenkatesh7016
@mahavenkatesh7016 5 месяцев назад
முருகன் சிவன் ஒருவரே கேட்கும் போதே உடம்பு சிலிர்கிறது
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Karthik is demon Ravana's son
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவ
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 5 месяцев назад
*யார் முழு முதற் கடவுள் ?* இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும், மற்றும் இந்த உலகத்தில் பிறந்த அனைத்து 800 கோடிக்கு மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷணர். ஆதாரங்கள் உள்ளன...!! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவன்பெருமான் மற்றும் 33 கோடி தேவர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஆதாரங்கள் உள்ளன...!! முக்கிய குறிப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பல்லாயிரம் பிரம்மாக்கள் படைக்க முடியும் பல்லாயிரம் சிவபெருமானை படைக்க முடியும் ஆனால் சிவபெருமானால் ஒரு ஶ்ரீ கிருஷ்ணரை உருவாக்க முடியாது. இது தான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். *சந்தேகம் இருந்தால் தயவுசெய்து சிவபெருமானிடம் நேரில் சென்று விசாரித்து கொள்ளுங்கள்.* ஆதாரங்கள் உள்ளன...!! முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும்1 உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மஹா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். ஆதாரங்கள் உள்ளது. மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள்...!! ஹரே கிருஷ்ண...!! முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற மேலே உள்ள உண்மை செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!!
@sathya9075
@sathya9075 5 месяцев назад
இயற்கையே தெய்வம்
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 4 месяца назад
விளக்கங்கள் எளிமை.ஆனாலும் அருமை.வாழ்க எம் தோழி.வளர்க அவர் ஊழி.
@MunieswaranMunieswaran-my5yo
@MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад
2024 BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP 2026
@SHYAMSUNDAR-bx5wl
@SHYAMSUNDAR-bx5wl 5 месяцев назад
சகோதரி நான் நினைத்த இறைவனை நான் எப்படி வழிபடுகின்ற ஏனோ அதுபோலவே இருக்கின்றது உங்கள் உரையாடல்(என் குழப்பம் தீர்ந்தது )இது சகல மனிதர்களுக்கும் புரிந்து விட்டால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலையை அடைந்து மதமே கிடையாது என்ற நிலையை அடைவார்கள்.மனிதா நீ ஆண்டவனை தேடுவதை விட்டு இறைவன் உன்னை தேடி வரும் அளவிற்கு நல்லதை நினை நல்லதை செய் இறைவன் உன் அடிமையாகி விடுவான்(அன்பால்)
@darmalingamthiruvengdam4494
@darmalingamthiruvengdam4494 5 месяцев назад
அனைத்துக் கேள்விகளுக்கும் ஆணித்தரமாக பதிலளிக்கும் இந்த மேதை யாரோ!!?
@alagendranprema2267
@alagendranprema2267 5 месяцев назад
நாம் தான் கடவுள் நமக்குள் இருப்பது சிவம் ஏன் என்றால் நம் உடலின் அனு சிவ லிங்க வடிவில் தான் இருக்கும் என அறிவியல் கூறுகிறது
@ravi7264
@ravi7264 5 месяцев назад
Please share the proof.
@ungaliloruvan7065
@ungaliloruvan7065 2 месяца назад
முதலில் சௌமியா என்பது யாரு அதை கொஞ்சம் யாராவது விளக்கம் தாரவும்.. மாயன் எப்படியும் சொல்ல மாட்டிர்கள்
@srm5909
@srm5909 5 месяцев назад
கங்கையை தலையில் தாங்கியவன் மலை உருவன். அந்த மலை உருவனே லிங்க வடிவம் ஆனான். மேலும் "ஏகன் அனேகன் இறைவனடி போற்றி" என்று திருவாசகம் கூறுகிறது. அதாவது ஏகன் (ஓர் இறைவன்) தான் பல வடிவங்களில் (அனேகனாக) இருக்கிறார் என்று அர்த்தம்.
@karthickdataanalyst9625
@karthickdataanalyst9625 4 месяца назад
Not so meaning👎👎👎👎👎 Sekar content only meaningful & eye opening videos all the series
@reena5823
@reena5823 5 месяцев назад
Endrumm sivan Enkumm sivan Ethilum sivan Om nama sivaya
@subbumanager5168
@subbumanager5168 4 месяца назад
இவங்கல்லாம்‌ யாரு சிவனை பற்றி பேச .இவங்களுக்கு என்ன ஞனம்உள்ளது.
@subbumanager5168
@subbumanager5168 4 месяца назад
ஞானம்.
@aravindtr2250
@aravindtr2250 5 месяцев назад
Om Namo Narayana 🙏🙏
@pugazhendhi-zoro
@pugazhendhi-zoro 5 месяцев назад
Om Nama Shivaya🙏🙏
@payanam_nalla_payanam
@payanam_nalla_payanam 2 месяца назад
​@@pugazhendhi-zoroom namo narayana❤
@samvelu8253
@samvelu8253 5 месяцев назад
A disillusionment and lack of understanding was displayed in this interview. These young seekers of truth of God or Lord Siva, should consult a Scholar of Saivam and Saiva Siddhantham. Like Dr. Siva kumar Aiyah. Not the Actor. However, I appreciated these young people for taking such an effort to dealing with these high level knowledge. God bless them. 🙏🙏
@devi9202
@devi9202 5 месяцев назад
"நீ அறியும் சிவன் ஒன்று" இது தான் சரி.
@ramnareshnaresh8075
@ramnareshnaresh8075 5 месяцев назад
Yes Sivan ondru dhan😂ana hari parantha wasthu...❤️onnu solli kattida mudiyathu...😂😍ram ram
@devi9202
@devi9202 4 месяца назад
Sivam is pathi, whereas Hari is pasu
@kulandaivelsamy.p.3587
@kulandaivelsamy.p.3587 5 месяцев назад
Eamppa maya today very good interview pappa answer excellent
@balaguru3014
@balaguru3014 5 месяцев назад
உன் புருவ மத்தி வழியாக உள்ளே சென்றால் இருதியாக என்ன அனுபவம் கிட்டுதோ அதுவே இறைவுணர்வாகும் மற்றவையெல்லாம் வெறும் கதையே
@m.kamarajraj5971
@m.kamarajraj5971 4 месяца назад
ரொம்ப நாள் இந்த டவுட் இருந்துச்சு இப்போ கிளியர் ஆயிடுச்சு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@pcnila
@pcnila 4 месяца назад
What doubt?
@_.EnakkulAvan._
@_.EnakkulAvan._ 4 месяца назад
ஏட்டு கறி கூட்டுக்கு உதவாது...... புக் படிச்சிட்டு பேசறது waste..... உண்மையை தெரிந்தவன் பேச மாட்டான்..... நீ interview நிறுத்துனாலே எல்லாம் சரியாகும்.....
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 5 месяцев назад
Yaar intha Sagothiri???, Really Appreciating,Ennne oru Sinthanai Thelivu, Subject Knowledge,Hearty Congratulations 🎉🎉🎉, Sariyaana Paarvai, Vivaatham Vilakkam Nandri Nandri Nandri Vaalthukkal 🎉
@rajisamayel8819
@rajisamayel8819 5 месяцев назад
மனிதனின் கற்பனை கதை உண்மை இல்லை கடவுளை பற்றி அறிய மனிதனின் குரிவி மூளைக்கு எட்டாது. கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் . மனிதனாக வந்துவிட்டார். இயற்கையையும் மனிதனையும் படைத்தவர் அவர் தான் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் அவர் தான். உன்னையும் என்னையும் நேசிக்கிறார். நம்பிக்கை மட்டும் எதிர்ப்பார்கின்றார்.
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர்(Vampire). அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார்.
@Vinoth-ed6gv
@Vinoth-ed6gv 5 месяцев назад
சிவ லிங்கம் பிரபஞ்சத்தின் மோட்சத்தின் வடிவம்.பிரபஞ்சத்தின் கடைசியில் சிவன் தன் ஜடா முடியை உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு லிங்கமாக அமர்ந்து பிரபஞ்சத்திற்கு மோட்சத்தை கொடுப்பார்.ஆண்குறி,பெண்குறியால் நாம் பிறப்பு எடுப்பதால் எந்நேரமும் அதே நினைவு.பிரபஞ்சத்தை படைத்தவன் எந்த குறியிலிருந்து வந்தான்?காமம் இதுவே துன்பம்.இதுவே அனைத்தையும் பேரின்பமாக அடைய வைக்கும் விசம்,இதுவே நோய்..இதுவே பேய்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அந்த அளவுக்கு அதிகமான அமிர்தத்தை தான் உனக்கு காமம் என்ற இன்பமாக கொடுக்கப்பட்டது.விசத்தை எவ்வளவு சாப்பிட்டாலும் அது விசமே.அமிர்தத்தை அளவு கடந்து சாப்பிட்டால் அதுவே ஆலகால விசம். ஓம் நமசிவாய
@selvi8612
@selvi8612 5 месяцев назад
உண்மைதான் நண்பா எது இன்பமும் சுவையாக இருக்கின்றதோ அதுதான் துன்பம் ஏன் பிள்ளையை பெருவானே அதர்க்காக கஸ்டபடுவனே அந்த கஸ்ட்டதால் போகம் கோபம் தாபம் வன்மம் வீரோகம் விவேகம் என்று ஏகப்பட்ட துன்பத்தின் வாயிலாக நாம் பாவ குளியில் தல்ல படுகிறோம் மனைவிக்கு அன்புமட்டும் போதும் என்று புத்தி புகட்டினால் போதும் கர்ம வழி மறைந்து தர்மவழி தெரியும் நாமும் 150 வருடம் வாழலாம் இன்பம் என்பது அமைதி மட்டும்தான் சிவனேன்னு இருக்கனும்
@Vinoth-ed6gv
@Vinoth-ed6gv 5 месяцев назад
பெண்கள் அன்பின் அடையாளம் ஆண் காமத்தின் அடையாளம் அதனால் தான் அனைத்து பெண் வடிவமும் அன்பினை வெளிபடுத்தும்.யாராவது ஒரு ஆண் போலியாண அன்பை பொழிந்தாலும் மயங்கி விடுவாள் பெண்
@vigneshyhon496
@vigneshyhon496 3 месяца назад
சிவன் மற்றும் பார்வதி அவர்களால் உருவாகிய சக்திதான் முருகன் 🔥🔥🔥
@tchmi
@tchmi 2 месяца назад
Who is the intelligent lady speaking- so wise she is ❤🙏
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 5 месяцев назад
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
கிருஷ்ணன் ஒரு பொய்யன். அவர் பொய் சொன்னார், அவர் ஒரு குற்றவாளி. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்புதான் சிவனால் படைக்கப்பட்டார், அவர் 16000 பெண்களுடன் உடலுறவு கொண்டார். அவர் பூமிக்கு வந்தபோது செய்தது அவ்வளவுதான். ஆனால் துரியோதனனை எதிர்த்துப் போரிடும் தைரியம் இல்லாததால் அர்ஜுனனைப் போருக்குப் பயன்படுத்தினான். கிருஷ்ணன் ஒரு கோழை.
@chitrasoundharya661
@chitrasoundharya661 5 месяцев назад
Naan Semma Shivan Devotee, en Krishnar ah nee therinjukkaama avan kitta bhathi seiyyaama en kitta varavey mudiyaadhu nu sollittaaru Shivan. Neraiyaa edathula Shicam Krishnarum onnu nu unarthirukkaaru....Radhey Radhey Hare Krishna 🙂🙏🏻🙂🙏🏻
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 5 месяцев назад
Sivan says demon monster Karthik is a son of demon Ravana,ravana , Ravana, Ravana மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று Sivan கூறுகிறார். இந்த பெண் ஒரு காட்டேரி என்கிறார் Shivan . தயவு செய்து இந்த தீய மந்திரவாதியை நம்பாதீர்கள். அவள் ஒரு வாம்பயர். அவள் பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். இந்த கார்த்திக் தான் இந்திராஜித். அவர் வேண்டுமென்றே இந்த காட்டேரியை நேர்காணல் செய்கிறார். இந்த அசுரன் கார்த்திக் சிவனின் சீடராக நடிக்கிறான்.
@KanchanaMurthi
@KanchanaMurthi 5 месяцев назад
பலரும் பல விதமாக ஒரு விசயத்தை கேவலமாகவும்.அதையே சிறப்பானதாகவும் அவரவர் மனதில் தோன்றியதை சொல்லுகிறார்கள்....... நான் புரிந்துக் கொண்டது என்னவெனில் சில தினங்களுக்கு முன் கையிலாய 🗻 மலையை அதிகமான பனிக்கட்டிகள் உருகி இருந்த மலையைப்பார்த்த போது லிங்க வடிவத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது... அதன் கீழே சுற்றி பெரும் கல்லால் ஆன பீடம் போல இருந்தது....எனவே அந்த கையிலாய மலையின் தோற்றத்தை மனிதன் கற்கலால் வடிக்கும்போது, ஒழுங்கான முறையில் வட்டமாக பீடத்தையும் அதன் மேல் உள்ள கையிலாயமலையின் வளைந்தப் பகுதியை ஒழுங்கான வடிவமைப்பு தான் அந்த லிங்க வடிவம் என்று தோன்றுகிறது............கையிலாய மலையின் வடிவமைப்பு தான் லிங்க ரூபம்.❤
@g.r.m5542
@g.r.m5542 5 месяцев назад
ஜீவன் = சிவன் = உயிர் (நித்திய ஜீவன்) = (பரலோகத்திலிருக்கின்ற என்றென்றும் சதா காலங்களிலுமே மரணமே இல்லாத ஒரே ஒரு உயிர்) இவ்வுலகின் அனைத்து உயிர்களுக்குமே, ஆதியும் அந்தமுமாயிருக்கின்ற அழிவில்லாத ஒரே ஒரு உயிர் ஆகும்!.. அப்படிப்பட்ட அந்த ஒரே ஒரு உயிர் தான், இந்தச் சந்ததியில், நம் தமிழகத்தில் மானிட மகனாக பிறப்பெடுத்து, மனிதர்களுடனே வாசம் பண்ணி, மனிதர்களுக்குள்ளே அடையாளம் காணாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது!.. அந்த மானிட மகன்-(தமிழன்)-தான், இனி இந்த உலகம் உள்ள வரையிலுமே, அகில உலகத்தையுமே ஆளப்போகிறான்!.. Very very coming soon!. ****மிகா****வேல்****. இந்த ***மிகாவேல்*** தான், அனைத்து கடவுளுக்கும் & அனைத்து உயிர்களுக்குமே """முந்தினவன்""" ஆவான்!.. சிவனோ (or) அல்லாவோ (or) இயேசுவோ அல்ல!.. இவர்கள் மூவருக்குமே முந்தினவன் ஆவான்!.. இவ்வுலக மனிதர்களில் எல்லோரிலும்விட, மிக மிகச் சிறியவன்!.. ஆனால், பரலோக ராஜ்யத்தில் மட்டும், இவ்வுலக மனிதர்களிலும் & தேவ தூதர்களிலும் ஆகிய இவர்களில் எல்லோரிலும்விட, மிக மிகப் பெரியவன் ஆவான்!.. 👆🏾👆🏾👆🏾
@sriannaimirra3841
@sriannaimirra3841 5 месяцев назад
Neeya Enge KAANOMNU PAARTHE AAGER AAYITTE WELCOME
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 месяцев назад
இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்.. இயேசுவே‌ வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்🎉🎉
@leelaleela9974
@leelaleela9974 5 месяцев назад
Namachivaya ❤❤❤❤❤
@g.r.m5542
@g.r.m5542 Месяц назад
இந்த உலகத்தின் ஆதி மூலமே ***மிகா*** வேல்*** ஒருவனே!.. அனைத்து உயிர்களுக்குமே ஆணிவேர் ***மிகாவேல்*** ஒருவன் மட்டுமே!...
@Mikaeel007
@Mikaeel007 3 месяца назад
கண்ணின் வடிவமே லிங்கத்தின் வடிவம்🙏🏽 Atom மை பிரித்தால் Electron..Neutrons..proton.. Electron...Neutrons...protonஐ பிரித்தால்... quatins & leptins கிடைக்கும்... Quatins ம‌ற்றும் leptins பிரித்தால் Dark matter கிடைக்கும் ஆதி இறைவனுக்கே எல்லா புகழும்🙏🏽
@HariKrishnan-ye7bc
@HariKrishnan-ye7bc 5 месяцев назад
Om Namah Shivaya Shivaya Namah Om❤ Om Shakti parashakti thaye Saranam❤ all world saivam first dharma first all world all people all god Bhakti next all world all people happy❤ Namo Namo Narayana❤❤❤❤❤
@sudarshk13
@sudarshk13 5 месяцев назад
பூமி லிங்க வடிவோ???? அணு லிங்க வடிவோ???? அணுவுக்குள்ள புரோத்திரன், நியுத்திரன் இருக்கிறது அப்ப பொய்யோ??,
@santelahshmy74
@santelahshmy74 5 месяцев назад
Arputhammana oru nerkaanal. Nandri ma. Nandri Karthik avarkale. 👌 🙏🙏🙏
@thirumoorthy8534
@thirumoorthy8534 5 месяцев назад
பிரம்மா குமரிகளின் ராஜயோகம் கேளுங்க அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்
@muralisankar2376
@muralisankar2376 5 месяцев назад
ஈசனே அன்பு அன்பே கடவுள் அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை இறைவன் ஒளி வடிவானவர்
@dhanasegaranrajendiran-sj1fi
@dhanasegaranrajendiran-sj1fi 5 месяцев назад
இயற்கை படைப்பு 🙏🙏🙏
@essakiessaki8375
@essakiessaki8375 3 месяца назад
இதசொல்ல நிங்கள் சித்தரா வேறுயாரும் சொல்லமுடியாது என்பது உண்மைதானே
@ranir2010
@ranir2010 5 месяцев назад
அவன் இன்றி அனு ஒன்றும் அசையாது 😊
@3rt-Gallery
@3rt-Gallery 5 месяцев назад
Evan?
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@MunieswaranMunieswaran-my5yo
@MunieswaranMunieswaran-my5yo 5 месяцев назад
❤ super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤
@ranir2010
@ranir2010 5 месяцев назад
@@MunieswaranMunieswaran-my5yo நன்றி 😊
@ranir2010
@ranir2010 5 месяцев назад
@@3rt-Gallery இறைவன்
@KUTTY-bb1ku
@KUTTY-bb1ku 5 месяцев назад
M g rபலபெண்களைசுவைத்து அனுபவித்தவர் நீங்க இப்பஅவருக்குசிலைவைத்து புகழவில்லையா?
@mangaivenkata7608
@mangaivenkata7608 5 месяцев назад
Informative... 🎉 Keep rocking...
@தமிழ்ஆன்மீகம்-த2ற
Brother அந்த பொண்ணுக்கு இன்னும் தெளிவான பதில் சொல்ல தெரியவில்லை
@kajandranputhukuppam9377
@kajandranputhukuppam9377 3 месяца назад
சிலை பார்த்து கன் கலங்கியது இல்லை.. மேகம் பார்க்கும் போதும்.. சிவா லிங்கம் தெரியுது
@ArunSai-d4g
@ArunSai-d4g 5 месяцев назад
இறைவன் எல்லாம் கடந்த உருவம் அற்ற ஒளி மயம் அவ்
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
எல்லா ஜீவன்களும், மனிதர்களும் சிவனுடைய ரூபம் தான். கோடி பிறவிகள் எடுத்து வந்திருநத சிவன் தற்போது கோடி ஒன்றாம் பிறவியை எடுத்து ஏன் வந்திருக்க கூடாது. வந்திருக்கிறான்.
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 5 месяцев назад
தீயகுணங்களைதான்டிவாந்தவள்.ஒருபெண்என்கஷடப்படக்குடதேஅதை.அனுபவித்தவள்அதைஎல்லம்மிறிஓம்நமசிவாயத்திபாதத்தைநன்றாகபிடித்துக்கென்டடேன்முதலும்சிவம்.கடைசியும்சிவசிவகோவிலுக்குசென்றல்அதைவிட.எனக்குசந்தேஷம்பெருயில்லைநன்றி
@anusuyajesus1319
@anusuyajesus1319 5 месяцев назад
22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 40 Boomi oval shape kidaiyathu.....urundai vadivam ....
@BalamuruganBala-qd5qc
@BalamuruganBala-qd5qc 5 месяцев назад
இறைவன் ஒருவனே..ஒன்றே குலம் ஒருவனே தேவன்..
@jayakanthanpillai951
@jayakanthanpillai951 5 месяцев назад
இதை சார்ந்த அனைத்தும் மனிதனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது, எட்டாதது ..... முடிவு குழப்பமே!!!!????
@ravivanitha6571
@ravivanitha6571 5 месяцев назад
ஓம்நமசிவாயாசரணம் எந்த கோவில் மலை சென்றாலும் ஒரு மண்டலம் விரதம் கடைபிடித்தால் வெள்ளீயங் கிரிமலையில் நடந்தது போல நடக்காது ஓம்சிவாயாநமக ஓம்நமசிவாயாசரணம்
@kaliappanpalaniswami2377
@kaliappanpalaniswami2377 2 месяца назад
Ma.. போதும் மா.. எல்லாத்தையும் நேரில் பார்த்தவாறு கதை விடக்கூடாது. ராமன் என்ற பெயரெல்லாம் Myth, ஒரு கற்பனை பாத்திரம்.. வரலாற்று வல்லுநர் கிருஷ்ணவேலின் வீடியோவை கேளுங்கள். உண்மைத்தன்மையை உணருங்கள் .. புராணம் வேறு
@ajithkumar.k7633
@ajithkumar.k7633 5 месяцев назад
See what is your experience, only who have experience can guide to spiritual life ,,most of the video you says on what Siddhar has said in this books ,,,all you said is based on books which you have read and sharing like school teacher..like teacher doesnt know or run any kind of business but teach you how to do business,,you are just Bookworm, try to gain your own experience,,she is conducting class for 2hrs that too in zoom meeting and fees amount 3k to 4k ,,,guys please do meditation atleast one hour every single day you will gain spiritual experience,don't go to class etc... she is like teaching which cannot be teachable (spiritual experience) example know one can teach spiritual,only you have to experience yourself ,,do it by yourself guys ,,don't believe anything what other says just experience it by doing meditation....
@mekalatiruchengodu2866
@mekalatiruchengodu2866 5 месяцев назад
Thanks sir, correct time correct information 🙏🏻
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 2 месяца назад
சூரியனைபடைத்ததுயார்என்று திரு பாபாஜி இடம் கேட்டு சொல்லுங்கள் மேடம் உங்கள் கதை நன்றாக உள்ளது பதில் விடியும் போடவும் மேடம்
@kvv4890
@kvv4890 5 месяцев назад
few days back you went to ISHA Foundation.... Coimbatore....now Paramporul foundation ....Another ASHRAM .....business ready to start .... எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....... ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய.......ஓம் நமசிவாய
@crisantony6082
@crisantony6082 5 месяцев назад
What to do, he also has to make money. So he invites these fake internet spiritual gurus.
@jayakumarp1019
@jayakumarp1019 5 месяцев назад
நாட்டை கொள்ளை அடிப்பவருக்கு காசுக்கு ஓட்டை விற்கும் மக்கள் உண்மையாக உழைக்கும் கார்த்திக் குமாரை கேள்வி கேட்கும் அருகதை கிடையாது.
@vijiyanramachandran9313
@vijiyanramachandran9313 5 месяцев назад
A follower ofdeadman messiah who learned his trade with Mahavatar babaji.. Shameful chirstian 😂
@crisantony6082
@crisantony6082 5 месяцев назад
@@vijiyanramachandran9313 Yov ithu fake ID ya lmao
@TT-xg7qd
@TT-xg7qd Месяц назад
​@@crisantony6082yes fake pastors kiruba kiruba dha
@arunrajp4000
@arunrajp4000 3 месяца назад
ஆமாஞ்சாமி போடறவரைக்கும் விஞ்ஞானக் கலப்புடன் கதை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
@raaghulr119
@raaghulr119 5 месяцев назад
Electron proton and neutran be like u missed us
@Victory-m9q
@Victory-m9q 5 месяцев назад
சிவம் என்றால் என்ன சிவன் என்றால் என்ன வித்தியாசத்தை கூற முடியுமா சிவபுராணம் என்றால் என்ன சிவஞான போதகம் என்றால் என்ன தெரிந்தவர்கள் யாராவது இதற்கு பதில் கொடுக்க முடியுமா
@avmkuumarra5095
@avmkuumarra5095 5 месяцев назад
To Reach out to millions worldwide, Plz insert TRANSLATION FOR ENGLISH Thank you
@RapuvumbuVumbu
@RapuvumbuVumbu 7 дней назад
Shape shift பண்ணிகிர்து போரடிக்கும்
@vydyanathsubramanian8722
@vydyanathsubramanian8722 5 месяцев назад
Realisation of Shivo-Ham or Ham-Saha or So-Ham ( I am - He) is the ultimate realisation in the inner silence of the mind.
@சாலொமோன்ந
@சாலொமோன்ந 5 месяцев назад
முன்ஜென்மம் என்பது தகப்ப தான். தாவரத்திற்க்கு அடுத்த ஜென்மம் அதன் விதைதான் .சகோதரி நீங்கள் செல்லுவது கற்ப்பனையே.
@ambujamm9666
@ambujamm9666 5 месяцев назад
Mam ஒரு அணுவுக்குள்ள ஏதும் இருக்காதுனு சொல்றீங்க . அப்டில்ல. ஓர் அணுவுக்குள்ள எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் இருக்கு‌ இதில் எலெக்ட்ரான் தான் சிவம்
@richardpaul9524
@richardpaul9524 5 месяцев назад
சிவலிங்கத்தை வணங்கும் பக்தர்களே சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? இதை நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்மபுராணம் கூறுகிறது கேளுங்கள். பத்மபுராணம் சரஸ்வதி காண்டம் அத்தியாயம் பதினேழில். பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காமவிகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்துகொண்டானாம். இதைக்கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடுநோக்கி சென்றனராம். சிலர் சிவபெருமானோடு உறவுகொண்டனராம். இதைக்கண்ட ரிஷிகள்( கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்துவிழ வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்தனவாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை ஏந்தி அமைதிப்படுத்தினாராம். இதுதான் சிவபெருமானின் கதை. இதைத்தான் காட்டுமிராண்டிகள் கடவுள் என்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@Kaarthika-official
@Kaarthika-official 5 месяцев назад
நல்ல கதை.. உருட்டு உருட்டு
@sivaravichandran3684
@sivaravichandran3684 5 месяцев назад
​@@richardpaul9524 bloody fool vellaikara adimaiye porukki unakku ennada theriyum echa Kala naye
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 5 месяцев назад
Sivanuku மேலாக ஒருவர் இருக்கிறார் அது உனக்கு தெரியலை .
@nedungalshanmugam1747
@nedungalshanmugam1747 5 месяцев назад
Vanakkam Madam. Super explanation with an exemplary eternal Truths I.e., spiritual eternaty, that can be easily understood about the Hinduism and its God’s phinomina. Certainly you have got inherent knowledge from your previous birth incarnations. Anyway, your narration and conclusions are true and true only. Vazhga valamudan .Sivaya Nama Om./17.4.2024/1.10pm/Krishnagi/ Shanmugam (76).
@RajeswariNS-q7r
@RajeswariNS-q7r 4 месяца назад
Nice
@mohanrajr3540
@mohanrajr3540 5 месяцев назад
உலகத்துல இருக்குற மொத்த அறிவாளிகளும் நம்ம ஊருலதான் இருக்காய்ங்க. அம்மாடி யாருமா நீ.
@lakshmananlakshmanan954
@lakshmananlakshmanan954 5 месяцев назад
அருமையான கேள்விகள்.! அற்புதமான பதில்கள்.! ஓம் நமசிவாயா ...!
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн
Шоколадная девочка
00:23
Просмотров 302 тыс.
Barno
00:22
Просмотров 753 тыс.
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн