பெண்களை அவ்வாறு நீங்கள் அழைப்பது இலங்கையில் ஏற்புடையதாக இருக்கும். ஏனென்றால் அது ஒரு பாசத்தின் வெளிப்பாடாகும். ஆனால் அது தமிழ்நாட்டில் சற்று முகச்சுழிப்பை ஏற்படுத்தும்.. நானும் ஒரு இலங்கை தமிழன். தவறு ஏதும் இல்லை என் அன்பு சகோதரா🎉🎉
சிறப்பு, அப்படியே கோவை சிங்காநல்லூர் சாந்தி சோசியல் சர்வீஸ் சென்று வாருங்கள் அரசாங்கம் செய்யாததை கோவை மக்களுக்கு செய்து வருகிறது கண்டிப்பாக சிங்காநல்லூர் சாந்தி சோசியல் சர்வீஸ் சென்று பதிவு போடுங்கள் நன்றி, சம்பத், சவுதி அரேபியா,
இலங்கையிலிருந்து எங்கள் நாட்டிலிருந்து வந்த நண்பருக்கு எங்களுடைய அன்பு வணக்கம இந்த 9:18 9:30 பாட்டிக்கு இந்தசேவை செய்ய ஊக்குவித்து அனைத்து உதவியும் செய்த மகேந்திரா ஐயாவுக்கு என் மனமார் நன்றி இலங்கை நண்பருக்கு பேட்டிஅளித்த கலர் சேலை கட்டி இருந்த அம்மா நம்ம நாட்டு காலாச்சார அன்பான பேச்சு எனக்கு ரொம்பவும் பிடித்தது அவர்களுக்கு என் அன்பான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் 1ரூபாய்க்கு இட்லி கொடுத்த பாட்டிக்கு ரொம்ப நன்றி உங்கள் சேவை சிறக்க என் வாழ்த்துக்கள்