உங்கள் தலையெழுத்தையே மாற்றும் நட்சத்திர வடிவம்(குறியீடு) 27 stars(Nakshatras ) and Their Symbols Part1 :ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xX9ymf4G2KY.html part 2 :ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rWxOd_ZnC8k.html part 3 :ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-62Uhy20Ymrc.html
முற்றிலும் உண்மை. எனது தந்தை எப்போதும் மனதுக்குள்ளேயே ராம நாமம் ஜபிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார் மூச்சு விட சிரமப்பட்ட நிலையிலும் அவர் ராம நாமம் ஜபிப்பதை விடவில்லை. கடைசியாக அவர் இறைவனை தரிசித்து இருப்பார் போலும். அவரது குரலே மாறிவிட்டது. மிகவும் உரத்த குரலில் உலகத்தார் அனைவருக்கும் நன்றி கூறி விட்டு ராமா நான் உன்னுடனே வருகிறேன். என் கைகளை பற்றிக் கொள்ளடா ! என்று கண்களில் கண்ணீர் வழிய முகத்தில் புன்னகையுடன் இறுதி மூச்சை விட்டார். அவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். விண்டவர் கண்டதில்லை. கண்டவர் விண்டதில்லை என்று கூறக் கேட்டதுண்டு. ஆனால் எனது தந்தை கண்டதை அப்படியே running commentary ஆக சொன்னார்கள். நாங்கள் அனைவரும் பிரமை பிடித்தது போல் கேட்டுக்கொண்டிருந்தோம். இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்த்துப் போகிறது. ராம ராம ராம ராம ராம ராம ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@@umamaheswari-qg5dv தேவையில்லாமல் அதிகம் பேச மாட்டார். அவர் அமைதியாக இருந்தால் மனதிற்குள் ராம நாமம் ஓடிக்கொண்டிருக்கும். கோவில்களுக்கு கூட எப்போதாவது தான் செல்வார். பக்திமானும் அல்ல. பண்டிகைகள் தவிர வீட்டில் வேறு எந்த விதமான விசேஷ பூஜைகளும் இருக்காது. வாழ்நாள் முழுவதும் உண்மையை மட்டுமே ( அது எவ்வளவு கசப்பாக இருந்தாலும்) பேசியவர். எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசிவிடுவார். அவர் கடைபிடித்தது இந்த தர்மம் மட்டும் தான். இந்த ராம நாம ஜபம் கூட கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தபோது ஒரு கட்டத்தில் சர்வம் கிருஷ்ணர்ப்பணம் என்று ஆண்டவனிடம் சரண்டர் செய்து விட்டு ஆரம்பித்தவர் தான். 2003 மார்கழி மாதம் தசமி அன்று இறைவனுடன் கலந்துவிட்டார்.
ஐயா இத என் வாழ்க்கையில் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து சொல்லி கொண்டு இருக்கிறேன். இன்னும் அதிக நேரம் செலவிட்டு ராம் நாமத்தை சொல்லி வருகிறேன்,திரும்ப நினைவு படுத்தி யதற்குநன்றி நண்பர்..பல கஷ்டங்களை சுலபமாக என் வாழ்க்கையில் கடந்து வந்து உள்ளேன் ❤🎉
Thanks a lot Sir I have started to chant Rama naama for my son S. Raj Arvind to get a better permanent job and for my daughter S.Dhanyamira to study well Also started to write SriRamajayam after reaching office Please pray for me and my family Sir
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.. பெரியவா திருப்பாதம் சரணம்..🙏 பெரியவா என்பவர் பிராமினர்கள் மட்டுமே பேச தகுதியானவர்கள்.. என்கிற என் எண்ணத்தை மாற்றியவர் ஒரு ஓட்டுனர்.. நாங்க வீட்டை காலி பண்ணி வரும்போது.. வண்டியின் முன்புறம் உட்கார்ந்திருந்த நான் இவரை பிராமினர்கள் தான் பேசுவார்கள்..நீங்க படம் மாட்டியிருக்கீங்க.. நீங்க பிராமனரா என்றேன்.. என்ன இப்படி கேட்றீங்க நான் இன்று சொந்த வீடு வாசல் மாடு..கழனி அனைத்தும்.. இவரை நான் வணங்க ஆறம்பித்தவுடன் எனக்கு கிடைத்தது.. இன்று நான் சென்னையில் உள்ள சொந்த வீட்டை விட்டு விட்டு காஞ்சிபுரத்தில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி கொண்டு போய்விட்டேன்... அவர் சொன்னதையெல்லாம் சொன்னால் புத்தகமே எழுதலாம்... அவர் ஒரு கடல்.. எனபதை அன்று தான் நான் தெரிந்து கொண்டேன்..சார்..நீங்க பெரியவா பற்றி சொல்லும் விதம்..உங்கள் பேச்சு ஆத்மார்த்தமாக உள்ளது.. நன்றி சார்...😊❤️🌹💐🙏🙏🙏🙏🙏....
So true .... i was not able to hear this video continuously ..... so many disturbances inbetween. I paused it so many times and somehow heard the full video. Thanks a lot...
நன்றி ஐயா. எனக்கு தெரியாத புதிய செய்தி. ஆனால் நான் தினமும் இதை சொல்லி கொண்டு தான் இருக்கிறேன். ஏனெனில் ஸ்ரீ ராமர் எனக்கு மிக மிக மிக பிடித்த தெய்வம். ஆஞ்சநேயர் மீது ம் பற்று அதிகம். மஹாவிஷ்ணு தேவர் மீது உயிரையே வைத்து உள்ளேன். நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்
என் உடன் பிறவா சகோதரரே இன்று இதை கேக்க தவம் செய்து உள்ளேன் இந்த அடியவள் 2. லட்சம் இராம நாமம் எழுதி வருகிறேன் நான் நிறைய போராட்டத்தில் வாழ்கிறேன் என் உயிர் இராம நாமந்தான் ஜெய்ப்பேன் என்று என மன. உறுதியோடு உள்ளேன் எனக்காக நீங்களும் பிராததனை செயுங்கள் உற்றார் உறவினர் பிள்ளைகள் அனைவரும் ஒரு தராசு தட்டில். நான் மட்டும். நம்பிக்கை யோடு ஒரு தட்டில் உள்ளேன். இன்று இதை கேட்டு 100 சத. வீத நம்பிக்கை. பிறந்துள்ளது. நன்றி. நன்றி . 🙏🙏🙏🙏🙏