நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அலட்சியமான நடிப்பில் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம். ஊட்டி வரை உறவு.இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் இட். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதியதாக தோன்றும். இசை தபேலா குரல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் எழுத்தில் தொடங்கும் வரிகள் நெஞ்சை விட்டு எளிதில் நீங்காது.
ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ ஹாஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆ.. ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ ஹாஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆ.. பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது மஞ்சம் மலர்களை தூவிய கோலம் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஹா..ஆஅ.ஹா.ஆ.ஆ.. இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவை பகலாய் அறியும் பருவம் இரவை பகலாய் அறியும் பருவம் பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது இன்னும் வேண்டுமா என்றது
ஜானகி மேடம், அனந்து சார் இருவரின் குரல் வளமும் பாடும் திறனும் அருமை! ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐
Ananthu and janaki, s voices are melodious. Lyrics and music are like taste of Jack fruits soaked in honey. No words to express my feeling. Sound is lingering in my mind always. Thanks
Beautiful rendering !!! - The feel of the song is compleatly observed!!! expecially the fe-male. Congratulations!! Mr. Nandu is a brilliant singer. !!!
Lovely orchestration especially tabla and as always Janakiamma excels. Mr Ananthu is very good usually but in this case he could have done better especially the prelude humming … overall excellent ! This is one song I quote to name my most favourites in their respective fields : Nadigar Thilagam, Paadagar Thilagam, Punnagai Arasi, Kaviarasar and the one & only undisputed King of Music, Mellisai Mannar.
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது அர்த்தம்:- நிறைய மலர்கள் அடங்கிய ஒரு மலர் மாலையில், ஒரே ஒரு மல்லிகை பூவை தொடுத்து உள்ளனர். நிறைய பெண்கள் உள்ள இடத்தில், வீடு தேடி வந்த பெண்ணுடன் ஏற்கெனவே உடலுறவில் ஈடுபட்டுவிட்டார். வந்த பெண் மனைவியாக வரவில்லை. இன்னும் பெண்கள் உனக்கு வேண்டுமா என்று கேட்கிறார். அந்த பெண் கிண்டல் செய்யும் இந்த பாடலுக்கு, இந்த ராகம் பொருந்தவில்லை.