இங்கு பதிவிட்டவர்கள் எல்லோரும் பாலுவை மட்டும் புகழ்கிறார்கள். ஆனால் இந்த இசைக்குழுவுக்கும் பாராட்டு சேர வேண்டும். அப்படியே அச்சு பிசகாமல் ஒரிஜினல் இசையை வாசித்தமைக்கு.
Yes. Have done it today after hearing. The song gets its life only through orchestra. Most forget and compliment only the singers. We lack the basic courtesy.
இவர் பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் அழியாது.காரணம் இவரின் குரல் காற்றில் ஒலியாக ,ஒளியாக கரைந்து,கலந்து விட்து.நம் ஒவ்வொருவருள்ளும் கானமாக,கலந்திருக்கிறார்.ஏகன் அநேகன் இறைவனடி போற்றி.என்றென்றும் SPB sir நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இவ்வுலகம் உள்ள அளவும் வாழ்வார்.அவர் ஆன்மா நிச்சயமாக சாந்தியடையும்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.
M.s, Visvanathan,.Tms,..Top rangil இருந்த போது SpB yai வைத்து composition செய்த பாட்டு,..என்ன சொல்ல,..magical mind blowing super honey song,..lovely,..lovely,..
02:26 அதுவரை, அய்யாவின் குரலை ரசித்து, ஆனாலும் தனது குரலையும் பலமுறை தனக்குள்ளேயே சரி பார்த்து, சரி பார்த்து, சரியான நொடிகளில் இசைக்கோர்வைகளின் லயத்தில் மெதுவாயும், சரியாயும் நுழைந்த மாத்திரத்திலேயே உச்ச ஸ்தாயில் ஆரம்பித்து....அடாடா !! வாழ்த்துக்கள் மகளே !! வாத்தியங்ககளை இவர்கள் வாசிக்கவில்லை, வளைத்து இழுத்து அம்பாய் எங்களை நோக்கி ஏவி விட்டார்கள் ..அப்படி இருந்தது !!!
அருமையான இசையோடு இனிமையாக பாடி மகிழ்ச்சி உண்டாக்கி விட்டீர்கள். ஆனால் இனி SPB போன்ற சிறந்த பாடகரை எங்கே காண்பது. இதுபோன்ற ஆவணங்களில்தான் காணமுடியும். ஐயாவின் இழப்புதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
October-05, 2020: Sumathi en Sundari movie was released in 1971. I watched this movie in theatre at that time. I was 13 years. Now I am 62. Still I am enjoying this song for his mesmerizing voice. SPB joined with legends like Kannadasan, MSV and from his very young age.
SPB அண்ணா இந்த தேன்சுவை தேவகுரல், தெய்வீக குரல் ஓசை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் மீண்டு மீண்டும் வாருங்கள் அண்ணா நூறாண்டுகள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் அருள்வாராக
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் spb ஐயா அவர்கள்.. இவரின் பாடல்கள் கேட்டு இந்த ஜென்மத்தில் பிறவி பயனடைந்தேன்.. ஐயா உடல் நலம் தேறி வர இறைவனை வேண்டுகிறோம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
எஸ் பி பி அவர்களுடன் அழகாகவும் அற்புதமாகவும் இனிமையாகவும் பாடிய தீப்தா சிவகுமார் அவர்கள் புகழும் உலக அளவில் புகழோடு திகழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நமலமாக ஆரோக்கியமாக தாமதமாக இப்பாடலை கேட்டதற்கு வருந்துகிறேன் நன்றிகள்பல........
ஏன் எல்லோரும் அழுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் எப்போதுமே உங்கள் குரலால், இசையால், உங்கள் நகைச்சுவை உணர்வால், உங்கள் பணிவு நிறைந்த குணத்தால், உங்கள் மனித நேயம் என்ற சிறப்பால் எப்போதுமே எங்கள் உள்ளங்களில், இல்லங்களில் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். சாகா வரம் பெற்ற ஒரு தனி மனிதன் நீங்கள். என்ன ஒரு சிறிய குறை - உங்களை புதிதாக இனி சின்ன திரையிலும், வெள்ளி திரையிலும் எங்களால் காண இயலாது. அவ்வளவே. நீங்கள் உங்கள் பூத உடலை நீத்தாலும், என்றும் நிறைவாக உங்கள் ரசிகர்களான எங்கள் நெஞ்சங்களில் எப்போதும் வாழ்வீர்கள். இவ்வளவு நாட்களாக பாடி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று வியந்து, உங்கள் நினைவில் அமர்ந்திருக்கும் உங்கள் அன்பான அன்பன் - மாதவன். கண்களில் இருந்து ஓரிரு சொட்டுகள் எட்டி பார்க்கின்றன. அது நிகழ்ந்து விட்டால் நான் மேலே எழுதிய அதனை வரிகளும் பொய்யாகிவிடும் என்பதனால், அந்த இரு துளிகள் உள் வாங்குகின்றன .ஆனால் மனது சுமக்கும் பாரத்தை யார் சரி செய்வார்? அதற்கும் உங்கள் பாடல்களை தான் நான் நாடி வருகிறேன். அனைவரின் மனதிலும், வாழ்க நீ எம்மான். இப்படி பட்ட ஒரு மனிதத்தை எப்போது காண்போம் ?? My very dear SPB Sir, உங்கள் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம்.
50 ஆண்டுகளுக்கு முன் பாடிய ஒரு பாடலை இன்றும் அதே குரலில் பாடுவது கடவுள் தந்த வரம். இது எல்லோருக்கும் கிடைக்காது. செத்தும் கொடுத்தான் சீத க்காதி என்று சொல்வார்கள். உங்கள் குரலையும் இசை வளத்தையும் எனக்கு கடனாக தர வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன் . நான் உங்களிடம் வரும்போது அதை திருப்பி கொடுத்து விடுகின்றேன்.
ஒரு காலத்தில்.....விவிதாபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு.....நேரம் காலை 9.00மணி.... அந்நேரம் இந்த பாடல் தினமும் கேட்டு வந்த பாடல்களில் ஒன்று. மலரும் நினைவுகள் ஆகிவிட்டது.
Deeptha. I really enjoyed the way you admired the legends singing . You said correctly not in fear but respect . Absolutely correct . You have such a sweet voice and a great future . God bless you
எஸ்பிபி ஐயா அவர்களின் அன்றைக்கு பாடிய இந்த பாடலை அவரே மீண்டும் அதே மாதிரி திருப்பி பாட முடியாது அந்த அளவுக்கு அந்த அந்த பாடலில் ஒரு நளினம் இருக்கும் மிகவும் பிடிக்கும்.
What a melody..we could hear the same magical , soft like peacock feather musical voice.. The same romance in the voice... God please give us back our SPB sir sooner..cant bear anymore😭😭😭😭
Today I happened to listen to this lovely song it was fantastic Orchestra was superb Spb was as usual excellent. Deep that Sivakumar voice was fantastic
இளையராஜா இசையில்லாவிட்டாலும், இசை சக்ரவர்த்தி திரு. K.V.மாகாதேவன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்+ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் போன்ற இசை சிகரங்களின் இசையில் நம்மை மயக்க வைத்த முத்தான கண்ணதான், வாலியின் கருத்து நிறைந்த, இன்றும் இளமையாக மிளிரும் பாடல்களை எங்கள் பாடும் நிலா பாலு பாடி அவரின் கோடிக்ககணக்கான ரசிகர்களின் பாராட்டை பெறுவார்.👍👍👍👍👌👌👌👌👏👏👏👏💐💐💐💐🌸🌷🍀🍀🍀🌹🌻🌺
திருமதி தீப்தா அவர்களே, தாங்களுக்கு S P B அவர்களுடன் பாடும் வாய்ப்பு கடவுளால் கொடுக்கப்பட்ட து அருமையாக பயன்படுத்திக் கொண்டீர்கள் நன்றிகள். தங்களின் " ஹம்மிங் " குரல் சரியான Modulationலும் சரியான Pitchலும் சரியான timingலும் அருமையான பக்தியினாலும் ஏற்கும் மேடை மை புரிந்து கொண்டமையாலும் , மேன்பட்ட இசையாலும் தங்களின் குரல் சரியாக முழுமை பெற்றது மிக மிக அருமை, மகிழ்ச்சி வாழ்த்துக்கள். என் போன்ற இசை விரும்பிகளுக்கு, தங்களின் " குரல் பணி " தொடரட்டும்..... நன்றிகள்
காற்று முழுவதும் பாடும் நிலா பாலு அவர்களின் குரல் கலந்தே இருக்கிறது... இரத்தமும் சதையும் வேண்டுமானால் இயற்கை எடுத்து கொண்டது எனலாம்... ஆனால் அவரது குரலை கேட்கும் போதெல்லாம் கண்களில் சிறு கண்ணீர் துளி தானாகவே ஊற்றெடுக்கிறது......
Deeptha mam your voice is so cute you took this song so easy and you proved that you are . one of the best singer in upcoming days .. And how you feel about s.p sir .is no more to sing along with you .
Thank you so much Sir 🙏🙏😊😊 That's so nice of you 🙏 I am glad that I got an opportunity to sing with him by God's grace and yes it's tough to accept that we can't sing with him anymore but I want to keep my treasure cherishing moments rather than thinking of SPB sir is no more . SPB sir always like positivity so I feel I should keep that positivity always 🙏
Very very Good song ...Nam mun padukira mathri irrrruku. Kanneerai varavazhai kirrathu. Manasu umba kazhtamma irruku. Vazhga spb sir.Song music ,orchestra great.Spb sir Rip
நாளொரு தினத்தில் நீ இறந்துவிட்டிருந்தாலும் உன் படைப்புகளால் நினைவிலேயே உயிர் வாழ்கின்றாயே. மெல்லிசைக்கு குரலால் உயிர் தந்த நீ உயிர் மூச்சு பிரிந்து விட்டாலும் இசையில் மூச்சாய் உயிராய் வாழும் எஸ் பி பி வாழ்க பல்லாண்டு. ஜய் ஹிந்த்
Deeptha' is perfect in her part and did an excellent job Of course, needless to say anything about Our Late SPB. I cannot find any difference in this beautiful voice compared to 45 years ago.
No need to praise the maestro. The girl also is fine. But I write these lines in great appreciation of the excellent orchestra. Outstanding. The sound merging , mixing etc are captivating. Who are they ??