இதற்கு பெயர் கல்வட்டம்...3000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை புதைத்த இடத்தில் இவ்வாறு செய்வார்கள்......இது போன்ற கல்வட்டம் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்க பட்டுள்ளது.....இது பற்றி 9ம் வகுப்பு வரலாறு பகுதியிலும் உள்ளது..... இதே போன்ற புதைக்கும் வழக்கம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்திலும் உள்ளது
இவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் தான் மகாபாரத போர் நடந்திருக்கின்றது நடந்திருக்கின்றது போல் தெரிகின்றது இவைகள் எல்லாம் தமிழர்களின் சங்ககால பொக்கிஷங்கள் பொக்கிஷங்கள் இதனை இனி தெலுங்கு திராவிடனும் சங்கிகளும் இதற்கும் துரோகம் செய்வார்கள் இந்திய வல்லரசின் சிந்துவெளி நாகரிகம் ஆதிச்ச நல்லூர் கீழடி சேர சோழ பாண்டிய வரலாறுகள் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்ய தமிழகத்தை நாசம் செய்த தெலுங்கு அரசாங்கமும் வட இந்திய அரசாங்கமும் இன்னும் தமிழகத்தை வனாந்திரம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை அன்னை தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
புள்ளத்தாச்சி என்பது முட்டையை குறிக்கும் கண்ணிபென் என்பது எலுமிச்சம்பழம் பச்சைபிள்ளை என்பது இலநீரு தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம் கொப்பரை என்பது தேங்காயை குறிக்கும் இந்த இடம் 7 கொப்பரை முரை தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் நான் கேள்விப்பட்டது 12 கொப்பரை முறையும் உள்ளது இது மாமன்னர்கள் பயன்படுத்திய வியூக முறை வியுகம் பயிற்றுவிக்கும் இடம் இது ஒரு ஹெரிடேஜ் பிளேஸ் இது போன்ற இடங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் 🙏 ஓம் ஓம்