மேலோட்டமாக பாத்தால் ஒரு காதல் பாட்டு. பாடலை கவனித்து கேட்டால் நாயகனும் நாயகியும் சந்திக்காமல் வளந்த காதலை கதைப்படி எவ்வளவு அழகாய் எழுதியது புரியும். ஆண்: ஊரைவிட்டு ஓடிவந்த காதல் இது உறவுவொன்று சொல்லி வந்த காதல். பெண்: பேரை மட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல். கண்ணா தாசா நீயே உனக்கு நிகர். 2:49
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு அடுத்து உலகில் தோன்றிய காதல் ஜோடியாக பாடிவரும் வஸந்தி .. பாலாஜி... ஆமாம் ஆதாமும் ஏவாளும் பேரையும் ஊரையுமா கேட்டு காதல் கொண்டார்கள்.. இந்த உலகத்தின் இரண்டாவது காதல் ஜோடிக்கு டூயட் பாடும் ஜமுனாராணி.. சீனிவாஸ்.. கால் நடையாய் வந்த காதலுக்கு இசை தாளம் தந்த விசுவநாதன் ராமமூர்த்தி.. காவியத்தில் இல்லாத காதலுக்கு காதல் பாடிய கவிஞர் கண்ணதாசன்..
❤️நடிகை K. வஸந்தி. இவர் 1967 தமிழக சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை வெற்றி கொண்ட திமுக எம்எல்ஏ திரு. சீனுவாசன் அவர்களை மணந்தார். கணவன் 2012லும் மனைவி வசந்தி 2019லும் மறைந்தனர் ❤️