புது வசந்தம் படத்திலிருந்து உங்கள் ரசிகன் நான் சார்லி உதவியாளர் வைக்கும் அளவு வளர்ந்துவருகிறார்! சார்லி சொந்தவீடு வாங்கி விட்டார் ! என்று செய்திகள் வந்தபோது நான் இன்னும் வளரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் இன்று உங்கள் பேச்சைக் கேட்டபோதுதான் இறைவன் தாகூரின் கவிதைக்கு மகிழ்ந்தது போல் நானும் மகிழ்ந்துபோனேன் ! தொடர்ந்து பேசுங்கள் ! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சார்.கவியரசு கண்ணதாசன் புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் நடத்திய 87 ம்ஆண்டு பிறந்தநாள் விழாவில் 2013 ஆம் ஆண்டு சார்லி அவர்கள் ஆற்றிய அற்புத உரை