தமிழக காவல்துறை பகுதி முதல்வர் கையிலும் பகுதி அண்ணா மலை கையிலும் நிர்வாகம் இருக்கும் போல அதனால் தமிழ் நாட்டில் இவ்வளவு குழப்பங்கள் . காவல்துறை சுய கட்டுப்பாட்டில் இல்லை என்று தோன்றுகிறது.
நீங்கள் அதிசயமாக பேசுகிறீர்கள் அண்ணாமலை அவர்கள் ரவுடிகளை தானே கட்சியில் சேர்த்தார் அப்படி இருக்கும்போது இந்த ரவுடியை எடுக்கத்தான் செய்வார் அவர் கண்ணுக்கு அவர் நல்லவர் போல் தோன்றுகிறது அதனால் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.