எனக்கு வயது 44 ஆகின்றது, நான் பிறந்த மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பக்கம் கிராமப்புறம், இதுவரை இந்த மாதிரியான ஒரு நல்லடக்கம் பார்த்ததில்லை, இதுவே முதல் முறை,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை சகோதரா நீங்கள் கூறியவை பாடல் அல்ல இதை புரிந்து கொண்டார்கள் என்றால் அவரும் எதற்கும் ஆசை கொள்ள மாட்டார்கள் நீ பெரிவன் நான் பெரியவன் என்று புரம் பேச மாட்டார்கள் பாடலை பாடிய உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் இறைவன் அருள் கிடைக்கட்டும் நன்றி
மிகவும் நன்றி... நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று நோய் நொடி இன்றி வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... இந்த வீடியோ பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும் நன்றி வணக்கம்
அண்ணா அருமையான பதிவு அண்ணா இந்த பதிவு மேல் மேலும் மேலும் தொடரட்டும் ஒரு மனிதனுடைய ஆடியோ பாடிய கதைகளும் கூட இருந்த துரோகம் செய்த அவர்களுடைய நிலைமையும் என்ன ஆகும் என்பதை உணர்த்தி கூறியுள்ளீர்கள் இதை பார்த்தாவது அண்ணன் தம்பிக்கு எவனும் துரோகம் செய்யக்கூடாது என்பது கட்டாயமாக உணர்த்தி உள்ளீர்கள் இதை பார்த்தாவது திருந்தட்டும் ஒரு சில ஜென்மங்கள்
இது நமது அடையாளம் வீரத்தமிழன் இந்த வரலாறு அழிந்து விடக்கூடாது இதுபோன்ற வரலாற்றுப் பாடல் அனைத்து நல்லடக்க நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக நடத்த வேண்டும் இப்படிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செஞ்சி செல்வகுமார் நன்றி...
🙏. அருமையான பதிவும் சடங்குங்களும். வியப்பு. மகிழ்ச்சி. பதிவின் இறுதி பகுதி வீட்டிலிருந்து புறப்படும் முன்னர் ஓதி இருப்புப்பின் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.. 🌹
அரிய பொக்கிஷம். இந்த வரிகளை யூடியூபில் பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொருவரும் கேட்டு நிம்மதியோடு கண்ணை மூடவேண்டும். அறிவுரையானாலும் நெகிழவைக்கும் குரல்வளம். வாழ்த்துகள்.
இறந்தவரை அப்படியே அடக்கம் செய்தால் அவருடைய ஆத்மா சாந்தி அடையாது அய்யா.. சிவபெருமானிடம் முறையிட்டு அவர் செய்த பாவங்களை நீக்கி, அந்த ஆத்மாவுக்கு சொர்கம் அளிக்கவேண்டும் அய்யா...
அருமையான வரலாற்று பாடல் இந்த பாடலை இயக்குனர் ப.ரஞ்சித் அண்ணா மாரி செல்வராஜ் அண்ணாவுக்கு யாராவது அனுப்புங்கள்... உலகத்திற்கு வீர தமிழனின் வரலாறு தெரியப்படுத்திவிடுவார்கள் நன்றி❤❤❤