#schopenhauer,#willandrepresentation உலகம் துன்பமயமானது. அதிலிருந்து விடுபட ஒரே வழி பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அந்த will எனும் சக்தியை உணர்வதுதான் என்ற ஷோபனேரின் தத்துவத்தை விளக்கும் காணொலி
ஆயிரம் பேர் ஆயிரம் தத்துவங்களை சொன்னாலும் அவர் அவர்களுக்கு தோன்றுவதை அவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் எண்ணம் உங்களுக்கு சாத்தியப்படாது. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அதனால், ஆயிரம் பேரின் ஆயிரம் யோசனை கேட்டாலும் உங்களுடைய இயல்பில் தான் நீங்கள் வாழ்வீர்கள் இது தான் உண்மை. இது தத்துவம் இல்லை யதார்த்தம். இது நடைமுறையில் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். இருந்தாலும் முரளி சாரின் பணி ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு அற்புதமான இருக்கும். முரளி சாரின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
தத்துவம் என்பது வேரு நம் பழக்க வழக்கம் என்பது வேரு யதார்த்தமே உண்மை என்பதே வலது சாரி சிந்தனை நீங்க இடது சாரி சிந்தனையாளர்களை பாருங்க....வலது சாரி யதார்தம் எனும் தப்பித்தல் மனநிலையாளர்கள் இடதுசாரிகள் கேள்வி வழியாக மனதை அறிவாக்குபவங்க யதார்த்தத்தை மாற்றத்தானே தத்துவம்...வம்சீனாரின் தத்துவ பகிர்வுகள் நம்மை நம் இயல்பை உடைக்கும் உடைக்கனும் ...முரளி என்ற பெயருக்கு வம்சீ என்பதும் பொருள் 😊
காயம் ஆறி வடுவாக ஆனபின் கதை வேறு, ஆனால் காயமாக இருக்கும் வரை வலி வேதனை (துன்பம்) நிச்சயம். தமிழில் உடலை காயம் என்றும் அழைப்பர், ஆக உடல் இருக்கும் வரை துன்பமும் இருக்கும். எனில் நாம் காணும் இன்பம் என்பது என்ன? காயத்தின் வலி தெரியாமல் இருக்க தற்காலிக நிவாரணம் தரக்கூடிய வலி நிவாரண ஊசி (Diclofenac, Tramadol) போன்றது இன்பம்.
கேமராவிற்கு எப்படி ஃபோட்டோ மட்டுமே எடுக்க தெரியுமே தவிர கண்ணும் அத்தகைய தன்மையைப் போன்றதே . அதன் எதிரில் உள்ள பொருள் என்ன என்பதும் எத்தகையது என்பதும் அதற்கு தெரியாது.
பல ஞான நூல்களின் Extract. அந்த அனுபவத்தை பெறுவதுஅற்புத அனுபவம். Will க்குள் யோகத்தின் செயல்பாடுகள் வழியாக நுழைவது உலகின்மிக மிகக் கடினமான விஷயம். அதை Arthur schopenhauer எளிமையான விளக்கி உள்ளார் . முரளி சார் நீங்கள் மிகவும் புனிதமான இந்த காரியத்தை எளிமையாக தமிழில் விளக்கி இருக்கிறீர்கள் . உங்களுக்கு ஒரு " ROYAL SALUTE ". தொடரட்டும் உங்கள் பணி.
‘பிரநிதித்துவம்’ என்றுரைக்கும் வேளையில் நீங்கள் தடுமாறிய தருணம் சிறப்பாக இருந்தது. (ரசித்தன்!) ஆழமான கருத்துக்களை மிகவும் எளிமையாகன அழகு தமிழில் அழகாக விளக்கியுள்ளீர்கள். உங்கள் பணி தொடரட்டும். நன்றி..
ஆதி அந்தம் இல்லாதது. அருட்பெருஞ்ஜோதி. நிர்க்குணப்ப்ரம்மம். பரமாணு' பரஞ்சோதி, வில்வம் என்று எத்தனை சொன்னாலும் சொல்லில் அடங்காது ஆனால் கருணையின் மூலமும் கலைகள் மூலமும் அழகியல் மூலமும் உணர்ந்த பின்னர் நாம் உணர்ந்தபின் எதற்கு வீண் பேச்சு? வேதங்களும் உபநிடதங்களும் மாஹான்களும் சொல்லாத புதிய எதுவும் பிற நாட்டவர் சொல்லவில்லை. ஆகவே நமது கலாசாரத்தில் உள்ள will ஐ நாம் மதிக்க கற்போம். கோரிக்கையற்றுக் கிடக்குது இங்கே வேரில் பழுத்த பலா .
Dear murali sir.... It was great video and really useful..... Thanks for that Request: wikipedia la last resources nu mention pandra mari Neenga intha informations ah enku thedinen like books, video, article pondravatrin link or details ah Description la mention panningana melum payanullathaga irukum...... We go deep
ஆர்த்தர் ஷோபனேர் பற்றி கூறியதற்கு நன்றி இவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளவில்லை ஆனால் கேள்விப்பட்டு உள்ளேன் இவர் ஜெர்மானியர் என்று கூறி உள்ளீர்கள் அப்படி என்றால் இவர் எந்த மொழியில் எழுதினார் ஏனென்றால் ஜெர்மனியில் ஜெர்மன் மொழி எழுத்து வடிவில் இல்லை என்று படித்து உள்ளேன்.அவர் கூறுவது உண்மை தான் புராண கதைகள் கடவுள் என்று குறிப்பிடுவர்கள் தத்துவ ஞானிகள் பற்றிய உண்மையை கூறுவது இல்லை உ.த.புத்தரிடம் கடவுள் உண்டு என்றால் பேய் அதாவது கெட்ட வைப்ரேஷன் உண்டா? என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை அதேபோல் மகாவீர் கடும் தவம் மற்றும் நோன்பின் காரணமாக வயிற்று வலியுடன் இறந்து உள்ளார் அதையும் மறைந்தனர் இயேசுவின் தாய் கடவுள் உடன் இருந்து கருதரித்தார் என்றனர் அதனால் தான் யூதர்களுக்கு கோபம் வந்தது கடவுள் எப்படி ஒரு சாதாரண பெண்மணியிடம் உடல் உறவில் ஈடுப்படுவார் என்ற கோபம் பின் அவருக்கு பல தொந்தரவுகள் வலிகள் வேதனைகள் இயேசு மறைந்து பல வருடங்களுக்கு பிறகு தான் அவரை பற்றி வெளியில் சொல்லவும் எழுதவும் செய்தார்கள் அப்படி என்றால் அவர் வாரிசுகள் அவரை பற்றி வெளியில் சொல்ல தொடங்கி இருக்கலாம் ஏனென்றால் அவர் நண்பர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை நம் நாட்டிலும் பல புனை கதைகள் ஆனால் எல்லா மதமும் கடைசியாக அன்பு என்று ஒற்றை வரியில் கூறி விடுகின்றனர் இது தான் உண்மை.
The materialistic world makes a veil , dwels on temporary pleasures. Our ancient saints were given to us thousand years before doctrines. The purpose of life given by God is to experience and redeem ourselves to liberate in merging with divine light.
Thank you sir. Sublimation theory is a expression of Sexual energy in the form of higher asethetic art forms. We have to be in and out of all Institutions including religion. What he says about idealism is also feasible.24-3-23.