கண் கஸ்லங்குவேன் இந்த பாடலை கேட்கும் போது... .... 3 ஆண்டுகள் நானும் என் மனைவியும் கஷ்ட பட்டோம்... இப்போ ஆண் குழந்தை பிறந்து அந்த முருகனே எங்கள் கூட இருக்குற மாதிரி
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது... தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
🙏 ஓம் முருகா என்னோட பிரச்சினை எல்லாம் உன் பாதத்தில் வச்சு விட்டே நீ எனக்கு தீர்த்து வைக்கனும் முருகா உன் விட்ட எனக்கு யாரும் இல்ல முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
இந்த பங்குனி உத்தர நாளில் நான் உன்னை வேண்டுகிறேன் முருகா நீ இருக்கும் மருதமலை கோவை மா வட்டத்தில் அண்ணன் அண்ணாமலை உன் அருளால் வெற்றி பெற வேண்டும் முருகா கந்தா குகனே
இந்தப் பாடலை கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கண்ணீர் துளிகளாய் வெளிவர முருகனின் பாதம் பிடித்து அழ வேண்டும் என்று தொன்றுகிறது
உயிரை உருக்கும்... உன்னதமான பாடல்..... நன்றி ஐயா அற்புதமான பக்தி பரவசம் நிறைந்த பாடிய உமது கனிவான முருகப் பெருமானின் உள்ள அடியாரின் அன்பிற்கு ....🙏🙏🙏🙏🙏
Om murugaa om arogaraa arogaraa ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ❤
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை… உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
The music is amazing and I adore the singer's voice because it has a unique and captivating quality that draws me in every time I listen to this song. I'll appreciate the song even more if I grasp the meaning behind the Tamil lyrics.😇
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰