புலமைபித்தன் தமிழால் பித்து பிடிக்க வைக்கிறார் என்றால் எம்எஸ்வி இசையால் கிறங்கடிக்கிறார் ஏசுதாஸ் சுசீலா குரல்களால் வசப்படுத்துகிறார்கள் எம்ஜிஆர் நிர்மலா இருவரின் அழகு திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது மொத்ததில் mind-blowing இசையில் எத்தனை நுணுக்கம்
My late mother used to say that Ms. Nirmala is a very beautiful lady and I truly agree with her. I used to watch lots of MGR movies with my mother. Ms. Nirmala still looks great from one of her recent interview. Fantastic dancer.
jaya chandran என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே! நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே! ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை! எம்;ஜி.ஆர். என்ற மனித புனிதருக்கு மட்டுமே பொருந்த கூடிய வரிகள்... புரட்சித்தலைவருக்கு புலவர் புலமைப்பித்தன் எழுதியது.
Shri.MSV sir, what a beautiful Melody you have given to us. Thanks sir.S.Sankaran. ஐய்யா மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே, செவிக்கு இனிய தேன் மதுரம் பாடலை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு, கோடான கோடி நன்றிகள் பல 🙏
Moondraam tamizhai paarkindren paarkindren kanne undhan Idai asaivil.. 1.iyal tamil 2.isai tamil 3.naadaga tamil. In these, 3.naadaga tamizhai MGR (Thalaivar),naattiyathai idaiyaivil paarkiraar.... What a wonderful lyrics of pulamaipithan.. So.....nice...no words to say...
MSV's tunes are immortal. Brilliantly composed by MSV - based on Yaman Kalyan with a pleasing orchestration. Pulamaipithan's beautiful lyrics Beautifully rendered by K J YESUDAS & SUSHEELA.
அழகெனும் ஓவியம் இங்கே KJY & PS ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே ஏஏ பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே =================================== ஆண் : காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கே.. ட்டேன் கிளி மொழியில் கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கே.. ட்டேன் கிளி மொழியில் ஆண் : முத்து சரங்கள் சிந்தா.. மல் சிந்தும் குறு நகையில் நான் மூன்றாம் தமிழைபார்க்கின்றேன் கண்ணே உந்தன் இடை அசைவில் ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே ==================================== பெண் : என்றும் இளமை மா>றா>மல் வாழும் சரித்திரமே ====== என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை ய்.. பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே ================================= பெண் : ஆடை விலகும் பூங்காற்றை நீயேன் அழைத்து வந்தாய் ஆண்: நான் ஆடத் துடிக்கும் தேனாற்றை நீயே ஏன் மறைத்து வந்தா.. ய் பெண் : நீரில் குளிக்கும் நேரத்தில் நீயேன் பதுக்கிருந்தாய் ஆண் : நான் நீந்தும் சுகத்தைக் காணாமல் இங்குநீயேன் துடித்திருந்தா..ஆ ய் ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே ஏ ஏ ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
படம்:- ஊருக்கு உழைப்பவன்; ஆண்டு:- 1976; இசை:- M.S.விஸ்வனாதன் (MSV); பாடல்:- புலமைபித்தன் (முத்துலிங்கம் என்பது என் யூகம்.) பாடியவர்கள்:- K.J.யேசுதாஸ், P.சுசீலா; நடிப்பு:- எம்.ஜி.யார்; வெண்ணிற ஆடை நிர்மலா. ஹம்ஷகல் என்ற ஹிந்தி படத்தின் தழுவல் இது. அதில் ராஜேஷ் கன்னா நடித்திருப்பார். !!!!!!!!
ஜெயலலிதா எத்தனை பேருடன் கட்டிபிடித்து தடவினாலும் எத்தனை முதலிரவு நடத்தினாலும் என் தலைவனின் இதயக்கனிகள் ராதாசலூஜா நிர்மலா லதா ஆகியோரின் முதலிரவு இன்பத்தை தர முடியாது.....
அழகெனும் ஓவியம் இங்கே! உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே! இலக்கியக் காவியம் இங்கே! உன்னை இயற்றிய பாவலன் எங்கே? காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில்... கவிக் கம்பன் எழுதாப் பாட்டெல்லாம் கேட்டேன் கிளிமொழியில்... முத்துச் சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறுநகையில் - நான் மூன்றாம் தமிழைப் பார்க்கின்றேன் கண்ணே உந்தன் இடையசைவில்...! அழகெனும் ஓவியம் இங்கே... என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே - நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே! ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை - நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை...! இலக்கியக் காவியம் இங்கே - உன்னை இயற்றிய பாவலன் எங்கே....?
அழகெனும் ஒவியம் இங்கே - உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே அழகெனும் ஒவியம் இங்கே - உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே இலக்கிய காவியம் இங்கே - உன்னை இயற்றிய பாவலன் எங்கே இலக்கிய காவியம் இங்கே - உன்னை இயற்றிய பாவலன் எங்கே இலக்கிய காவியம் இங்கே - உன்னை இயற்றிய பாவலன் எங்கே காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில் கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில் முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறு நகையில் - நான் மூன்றாம் தமிழை பார்க்கின்றேன் கண்ணே உந்தன் இடையசைவில் அழகெனும் ஒவியம் இங்கே - உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை - நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை இலக்கிய காவியம் இங்கே - உன்னை இயற்றிய பாவலன் எங்கே ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய் நான் ஆடத் துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய் நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய் நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய் அழகெனும் ஒவியம் இங்கே - உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே இலக்கிய காவியம் இங்கே - உன்னை இயற்றிய பாவலன் எங்கே அழகெனும் ஒவியம் இங்கே - உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே.
பாவம் எம்ஜிஆர் எத்தனை பேரழகிகளை கண்டும் பண்பாடு பேணினார் - வெளியில் உள்ளோர்களே அவரை காமகன் என்று தூற்றினார்கள் - இதுவரை ஒரு நடிகை சொன்னதில்லை எம்ஜிஆர் ஏன்னை பலாத்காரம் செய்தார் என்று .
கலைஞரும்,அவரின் வாரிசுக- ளும் இரவில் வீடு தங்கமாட்டார் கள். தங்குமிடத்தில் கிடைக்கும் குதிரையில் சவாரி செய்யாமல் திரும்பமாட்டார்கள்! இதுவரை இவர்கள் மேல்கூட எந்தவிதமா- ன புகாரும் கிடையாது!