வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அமைந்த சிந்திக்க தூண்டும் நகைச்சுவை காட்சி Whatsapp Comedy | Madurai Veeran Comedy
நல்ல தலைவர்கள் வாழ்ந்த காலத்தில். பதுங்கியிருந்த சாதி. வெறி. அந்த தலைவர்களின். மறைவுக்கு பின் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது மத வெறி மற்றொரு பக்கம் கொடி கட்டி பறக்கிறது இந்த நிலமை மாற. மக்கள். தான் முடிவு கட்ட வேண்டும் நன்றி. ஜே தியாகராஜன். ஆவடி
1956 இல் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட மதுரை வீரன் திரைப்படம் தென் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வசூல் சக்ரவர்த்தி என்னும் பட்டத்தையும் பெற்று தந்த மாபெரும் வெற்றி படம்.
"ஒரே தண்ணி, ஒரே தண்ணி, எங்கு பார்த்தாலும் கரை புரண்டு ஓடுகிறது காவேரி நதியில்" கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் இப்போது அது கர்நாடக மாநில உரிமையாக மட்டும் இருக்கிறது
Wow interesting the girl in danger in Water & he have a time to remove his shirt layes and recover ? Excellent screen play & fabulous acting 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@@elavarasanpagadai1768 அப்போ உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவருக்கோ ஆபத்து நேரத்தில் ரத்தம் வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் ஜாதி ரத்தம் தான் வேண்டும் என கேட்பீர்களா??? இந்த பதிவை போடுவதற்கு முன் நீங்கள் உண்டு பசி ஆரிய உணவு உங்கள் ஜாதி ஆட்கள் தான் உற்பத்தி செய்ததா??? நீங்கள் உடுத்தி இருக்கும் உடை யார் தயாரித்தது என்று தெரியுமா???
@@makeshmaggi4730 வணக்கம் கண்டுபிடிச்சிட்டாரு வில்லேஜ் விங்கானி நீங்க எந்த சாதி??? உங்க சாதி உசந்த சாதியா?? உங்க சாதி தாழ்ந்த சாதியா?? உங்க சாதி பெரிய சாதியா?? உங்க சாதி சின்ன சாதியா?? உங்க சாதி ஒரே சாதியா?? உங்க சாதி பலபற்ற சாதியா?? ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி?? இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி??
விசுவா வணக்கம் நீங்க தமிழனா?? நீங்க தமிழன்னா உங்க சாதி எந்த சாதி?? உங்க சாதி உசந்த சாதியா?? உங்க சாதி தாழ்ந்த சாதியா?? உங்க சாதி பெரிய சாதியா?? உங்க சாதி சின்ன சாதியா?? உங்க சாதி ஒரே சாதியா?? உங்க சாதி பலபற்ற சாதியா?? ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி?? இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி??
இருதரப்பு குடும்பத்தாரின் ஒப்புதல் இல்லாத காதல்/ திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது திருமணப்பதிவும் செய்யமுடியாது மற்றும் பெண்கள் பூர்வீகசொத்தை, சட்டப்படி உரிமைகோரமுடியக்கூடாது என்று சட்டம் வந்தாலே நாடகக்காதல்,நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காதல் மறைந்து சமூக நல்லிணக்கம் வருவதற்கான அறிகுறி உறுதியாகத்தென்படும்.