@@ThiruMSwamyஇப்ராஹிம் ராவுத்தரால் கேப்டனும் பலன் பெற்றார்,கேப்டனால் இப்ராஹிம் ராவுத்தரும் பலன் அடைந்தார்.பின்னாளில் கட்சி ஆரம்பித்தப் பிறகுதான் அவருக்கும்,இவருக்கும் உண்டான நட்பில் பிரிவு ஏற்பட்டது.அதை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தி உயிர் நண்பரை வைத்தே அவதூறு பொய் விமர்சனங்களை கேப்டன் மீது,அவரை வைத்து பரப்ப வைத்தார்கள்.அவரும் பணத்திற்கு விலைப்போனார்.கேப்டன் பணத்திற்கு விலைக்குப்போய் ராவுத்தர் மீது பொய் அவதூறு விமர்சனம் வைக்கவில்லை,ஜெயலலிதா அவர்கள் சொல்லி அதிமுக கட்சிக்கு ஆதரவாக எவ்வளவுக் கேவலமாக நண்பனை விமர்ச்சித்திருப்பார்.போய் யூடியூப்ல சர்ச் பண்ணிப் பாருங்க!🙏
@@ThiruMSwamyஇப்ராஹிம் ராவுத்தரால் கேப்டனும் பலன் பெற்றார்,கேப்டனால் இப்ராஹிம் ராவுத்தரும் பலன் அடைந்தார்.பின்னாளில் கட்சி ஆரம்பித்தப் பிறகுதான் அவருக்கும்,இவருக்கும் உண்டான நட்பில் பிரிவு ஏற்பட்டது.அதை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தி உயிர் நண்பரை வைத்தே அவதூறு பொய் விமர்சனங்களை கேப்டன் மீது,அவரை வைத்து பரப்ப வைத்தார்கள்.அவரும் பணத்திற்கு விலைப்போனார்.கேப்டன் பணத்திற்கு விலைக்குப்போய் ராவுத்தர் மீது பொய் அவதூறு விமர்சனம் வைக்கவில்லை,ஜெயலலிதா அவர்கள் சொல்லி அதிமுக கட்சிக்கு ஆதரவாக எவ்வளவுக் கேவலமாக நண்பனை விமர்ச்சித்திருப்பார்.போய் யூடியூப்ல சர்ச் பண்ணிப் பாருங்க!🙏
@@ThiruMSwamyஇப்ராஹிம் ராவுத்தரால் கேப்டனும் பலன் பெற்றார்,கேப்டனால் இப்ராஹிம் ராவுத்தரும் பலன் அடைந்தார்.பின்னாளில் கட்சி ஆரம்பித்தப் பிறகுதான் அவருக்கும்,இவருக்கும் உண்டான நட்பில் பிரிவு ஏற்பட்டது.அதை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தி உயிர் நண்பரை வைத்தே அவதூறு பொய் விமர்சனங்களை கேப்டன் மீது,அவரை வைத்து பரப்ப வைத்தார்கள்.அவரும் பணத்திற்கு விலைப்போனார்.கேப்டன் பணத்திற்கு விலைக்குப்போய் ராவுத்தர் மீது பொய் அவதூறு விமர்சனம் வைக்கவில்லை,ஜெயலலிதா அவர்கள் சொல்லி அதிமுக கட்சிக்கு ஆதரவாக எவ்வளவுக் கேவலமாக நண்பனை விமர்ச்சித்திருப்பார்.போய் யூடியூப்ல சர்ச் பண்ணிப் பாருங்க!🙏
அவர்கள் பேசுவதை குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக கேட்டு விட்டு பிறகு பதில் சொல்லும் விதம் அருமை, இது நல்ல மனிதர்களுக்கே உரித்தான் பண்பு, வணக்கத்துடன் ஆரம்பிப்பது இன்னும் சிறப்பு.
அப்பேர் பட்ட நல்ல மனிதனை சுயலாபத்திற்காக திசை திருப்பியவாகன யார்? உயிர் நண்பர் ராவுத்தரை பிரித்தவர்களயார்? கோபக்காரராக , எரிச்சல் படக்கூடிய வராக மாற்றிய வர் யார்?
வேற மாதிரி இருந்திருக்கும் பொறாமை குணத்தை சொல்லி இருப்பார்கள் ஆனா இது தங்கத் தலைவன் கேப்டன் அல்லவா அதனால அவர் பதில் தெளிவாக இருந்தது நம் கேப்டன் ரியல் ஹீரோ 👍
அடுத்தவரின் கஷ்டங்களை உணர்வுபூர்வமாக புரிந்தவர்,,,,உண்மையிலேயே ஒரு தடவையாவது CM ஆக இருந்து இருக்கலாம்,,,மக்களுக்காக உதவிகளை செய் ரொம்ப ஆசைப்பட்டவர் ,,,,,😔😔😔😔
இருந்த பொழுது நக்கல் செஞ்சு, சிரிச்ச உலகம்.......கையில் போட்ட ஆத்து மணல் அதன் இடுக்குகள் வழியாக நழுவி கடைசியில் காலியானது போல ,நம்மை விட்டு இமைக்கும் நேரத்தில் மறைந்த நல்ல தலைவன்🎉🎉 😢
எவ்வளவு நேர்மையான மனிதர் அவர், எதிர் கட்சியை சேர்ந்தவராயிருந்தும், அதை நாகரீகமாக சொல்கிற பதிலே இவர் சிறந்த முதலமைச்சரின் தகுதி பெற்றுவிட்டார், மாமனிதன் மறக்கமுடியாத கேப்டன்.
யார் மீதும் பொறாமை கொள்ளாத ஒரு மனிதன் அவனே மக்கள் மனதில் நிஜ கதாநாயகன் உங்கள் சிரிப்புக்கு நாங்கள் அடிமை தலைவா கருப்பழகன் கேப்டன் ஐ லவ் யூ மிஸ் யூ கேப்டன் இந்த மக்கள் கொடுத்து வைக்கவில்லை நீங்கள் நாடாண்டா நன்றாக இருந்திருக்கும் தலைவா இதை பார்க்கும் போது மனது வலிக்குது உங்களை எப்போது காண்போம் இனிமேல் என் தங்கத் தலைவனே சிங்கத் தலைவனே 🦁❤️❤️❤️❤️
தெளிவான பதில்கள் கேப்டன் அவர்கள் உங்கள் மீது அனைத்து மக்களுக்கும் கவணம் ஒரு தனி துவ அன்பு பாசம் ஈர்ப்பு இருந்தது.... உண்மைதான் என்றாலும் சில ஊடகங்கள் பத்திரிகை கள் உங்கள் புகழையும் அரசியல் வளர்ச்சி மும் திட்டம் போட்டு தகர்த்து விட்டது உண்மை விஸ்யம் வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
உண்மைதான் இவர் பேசுவது அனைத்தும் உண்மைதான் இன்னொருவருடைய இடத்திலிருந்து யோசித்து அதற்கான பதிலை கூறும் ஒரு மகத்தான மனிதன் இவர்தான் இவர் மட்டும் தான் இவரை இழந்தது பேரிழப்பு
எவ்வளவு ஒரு கெத்தாக இருக்கிறீங்க எல்லோரிடமும் ஒரு மரியாதையான பேச்சு அப்படி எந்த மனிதனிடம் பார்த்ததில்லை எந்த நடிகரிடம் பார்த்ததில்லை 🦁 நீங்கள் சிங்கம் தலைவா குணத்தில் தங்கம் ❤️
பண்பாடு தெரிந்த மரியாதைமிக்க மாமனிதர் 👏👏👏👍🙏🙏🙏எதிரியே ஆனாலும் அவர்கள் தரப்பில் உள்ளநியாயங்களையும் தெளிவாக எத்தனை பேர் பேசுவார்கள்? ஒரு நல்ல மனித தெய்வத்தை அவர் அருமை தெரியாமல் நாம் அனைவரும் இழந்து விட்டோம்😭😭😭😭