ஐயா அவர்களின் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன் அவரிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறேன் நல்ல வழி காட்டினார் திரு யோக கரணம் ஐயா அவர்கள் புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்
மிக அருமையான கருத்து. தன்னுடைய அனுபவத்தையும் திதி,யோகம் மற்றும் கர்ணங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை யும் , என்றுமே நிலைநிறுத்த புத்தகங்களாக பதிவிட வேண்டும். மிகுந்த நன்றி ஐயா.
ஐயா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக சிறப்பாக இருக்கும் வாழ்வில் உன்னத நிலையை அடைய முடியும் வழிமுறைகளை கடைபிடித்து பேரானந்தம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் திதியோககரணம் திறமையாக வரனும்.
ஆசை என்பது ஆண்டி முதல் அரசன் வரை தகுதிக்கு ஏற்ப இருப்பது போல் ஆணவமும் உள்ளது என்பது தான் உண்மை. நான் ஆணவம் இல்லாதவன் என சொல்பவர் பாதி உண்மை போல். பொய்யை விட பாதி உண்மை அபாயம். ஆசை அற்ற மனிதன் அரை மனிதன், ஆணவம் அற்ற ஆசிரியன். அகிலத்தில்கிடையாது.
எனக்கு திருமணம் நடைபெற்றது துவாதசி திதியில் தான். 9/6/1991 திருமணம் நடைபெற்றது. 31 ஆண்டுகள் ஆகின்றது நானும் ஏன் கணவரும் அன்யோன்யமாகத்தான் வாழ்ந்துவருகிறோம் ஐயா
ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிக்கும் காலத்தில் கோச்சார சனி பார்க்க வேண்டியது ஜென்ம லக்னத்தில் உள்ள தசா சாதனையா அல்லது கோச்சாரத்தில் உள்ள தசாநாதனையா? விளக்க முடியுமா சார்?
வியதிபதம் யோகம், யோகி ராகு. ராகு தசா,புத்தி,அந்தரம், சூட்சுமம் வரும் காலங்களில் சாதகருக்கு நற்பலன்கள் நடக்கும். மொத்தத்தில் ஊளவினை படி தான் வாழ்க்கை அமையும். அது பிரபஞ்சம் சாதகருக்கு தந்த தீரும். எந்தவொரு நிகழ்வும் இயற்கையின் படைப்பின் படியே தான் அமையும். எந்த ஜோதிடர்களும் தடுக்க,தவிர்க்க முடியாது.அது அந்த ஜாதகருக்கு வினை தீர வேண்டும் என்று இருந்தால் ஒழிய அதை மாற்ற யாராலும் முடியாது.
12 ராசிகளையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடுவது தான் ராசி மண்டலம். ஆனால் இவரோ மேஷ ராசி மண்டலம் ரிஷப ராசி மண்டலம் மிதுன ராசி மண்டலம்னு ஒவ்வொரு தனித்தனி ராசியின் ஒரு மண்டலம் ஆக்கிடறாரு 😂
ஸப்தமி திதியில் பிறந்த குழந்தை தாய் தகப்பனை பிரிந்து வாழும் அல்லது தாயுடன் இருந்தால் தகப்பனை இழக்கும், தகப்பனுடன் இருந்தால் தாயை இழக்கும் அல்லது தாய் தகப்பன் சண்டையுடனே வாழ்வார்கள் என்பது சரியா? சப்தமி திதியில் பிறந்து குருவும்,சந்திரனும் 6,8 ஆக இருந்தால் ராஜயோகம் என்பது சரியா? இதர்க்கு தீர்வு என்ன ?