Harischandra is a 1944 Indian Tamil-language film directed by K. Nagabhushanam and written by T. C. Vadivel Nayakar, starring P. U. Chinnappa and P. Kannamba. It is based on the legend of king Harishchandra.
ஒவ்வொருவரும் தனது குழந்தைகளை நல்ல குணவானாக நற்பண்புகள் நிறைந்தவனாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதுபோன்ற திரைப்படங்களை மட்டும் காண்பித்து வளர்க்கவும்.
❤❤❤ கடைசி கட்சியில் அனைவரும் உயிர் பெற்று வருவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்குக்கிரது ஆனால் அப்படி நடந்ததில்லை உயிர் பெற்று வந்ததும் இல்லை நடந்தது என்ன உண்மை என்ன மீண்டும் அவர்கள் உயிர் பெற்று வந்தது என்றால் அவர்கள் சரித்திரத்தில் அனைவரும் மக்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட தே அவர்கள் மீண்டும் உயிர்ப்புடன் வந்ததர்கான காட்சிகள் ஆகும் அவர்கள் இன்றுவரை பேசப்படுகிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் அடைந்த புகழ் அழியா வரம் ஆனால் இந்தக் காலத்தில் அவர்களுக்கு எவருக்கும் தெரியாது என்பதுதான் வேதனை ஓம் நமசிவாய நன்றி
thihs is great, sir request is Dr. MGR ENambiar acted in this film. This is great legend film sir, i creied lot now im 64, why govtr of tamil nadu did not do anything to these film produced complete family who worked , this is insult to our human society ,