இளையராஜா இசையை கேட்கும்போதும் அவரை பற்றி யாராவது பேசும் போதும் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வருகிறது🥹 எனக்கு 28வயது இசைஞானி வாழும் காலத்தில் அவர் இசையால் நானும் வாழ்கிறேன் என்பதை விட எனக்கு ஒரு சாதனை இருக்க முடியாது. அய்யாவை சந்திக்க காத்துக்கிடக்கும் பலகோடி இசை துளிகளில் நானும் ஒருவன்🙏🎼
இக்காலத்து இளையவர்கள் யாவரும் அறுபதைக் கடந்து சாய்வு நாற்காலியில் ஓய்வாக அமரும் போது, இளையராஜாவின் இசைப் பாடல்களை ரசியுங்கள், எத்தனையோ துன்பம் துயரம் அழுத்தம் சுற்றி இருந்தாலும், உலகம் அழகாய் தெரியும்.
இளையராஜா இசை இல்லாமல் வாழ்க்கை நினைக்கவே இயலாது. ஜானி படம் நிச்சயமாக 15 முறையாவது பார்த்திருப்பேன் ரிலீஸ் நேரத்தில இசைக்காகவே தியானம் மேற் கொள்பவர் இளையராஜா என்பது மிகையல்ல. மீண்டும் நன்றி.
நேற்று ஜானின் முதல் எபிசோட் பார்த்தேன். மிகவும் அருமை. சொல்ல வந்ததை மிகவும் தெளிவாக, உதாரணத்துடன் பேசுகிறார். இந்த தொடர் அருமை, மேலும் நிறைய தகவல்களை தந்து, தொடர் வெற்றி பெற வேண்டும். ஜான் மேலும் புகழ் பெற வேண்டும். அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்தவர். மகேந்திரனை தான் தமிழ் சினிமா சரிவர பயன்படுத்தவில்லை, ஜான் அடுத்த இலக்கு நோக்கி செல்ல வேண்டும். அவர் சிறப்புடன் வாழ, வளர வாழ்த்துக்கள்.
ராஜாவைப் புரியாத சிலர் அவரை தலைக்கனம் பிடித்தவர் என்று பழி சுமத்துவர். நான் அவரது முதல் படமான அன்னக்கிளியிலிருந்து அவரை நன்கு அறிவேன். அது முதற்கொண்டு இன்றுவரை நான் அவரது ரசிகன்.
எத்தனை பேருக்கு என்னை போல் feel ஆச்சு ன்னு தெரியல.. 9:27 "என் வானிலே ஒரே" பாட்டில் அந்த பாட்டுக்கு opening ல வரும் key cords... அதுவும் அந்த கடைசி டிங் டிங் டிங் lead to ஜென்சி voice❤❤❤
Great John Sir, முழுவதும் கேட்டேன் ... ஜான் சார் , மிக அருமை . ... தங்களது தந்தை யாரிடம் 2014 புத்தகக் கண்காட்சியில் சிறிது 😮 நேரம் பேசிய ஞாபகமும், அவரது *சினிமாவும் நானும்* புத்தகத்தில். ... என்றும் அன்புடன் என்று கையொப்பமிட்டு தந்த இனிய நிகழ்வு ஞாபகம் வந்தது .... மிக்க நன்றி 😊❤🎉
Superb. Mahendran & Maestro’s combo produced some of the greatest melodies. Thank you John for this fantabulous episode about the G.O.A.T of Indian music. One and only Raaja.
வார்த்தைகள் இல்லை விவரிக்க இசைஞானியின் இசைக்கு. என்றும் இளமை இனிமை உயிரில் கலந்த இசை இசைஞானியின் இசை.. உயிரை உருக்கும் இசை.. நீங்கள் இசைஞானியின் இசை பற்றி பேச பேச கேட்பதற்கு இனிமையாக இதமாக உள்ளது..
இளையராஜா ஐயா sri lanak வந்து இருந்தாரு. அவரை பக்கத்துல பார்க்குறா வாய்ப்பு கிடைத்தது ஆனால் nan போகல.. ஏன்னு சொன்னால்? நம்ம கோவிலுக்கு போனால் கடவுள கொஞ்சம் தூரமா இருந்து சாமிய கும்பிட்டு வந்துரனும். அதே மாதிரி தான் இசை கடவுள் இளையராஜா ஐயா அவர் விட்டு உருவத்தை தூராம பார்த்து விட்டு.. அவரு விட்டு இசைய என் மனசு புள்ள இருக்கு. ❤️
Raja sir is real composer only one and he is one of the world greatest composer now the music directors are all technicians not composers that's why he is called maestro that means Raja sir meance king thank you sir you are doing great deecent superb show and ur giving so many information experience explaining about Raja sir superb and one more thing Sachin the way making like cinematography performance costumes colours location and your direction superb sir thank u sir👏👏👍👍🙏
இன்று காலை தான் முள்ளும் மலரும் பார்த்து முடித்தேன். அதி அற்புதமான படம் அதிலும் விவரம் தெரிந்த வயதிலிருந்தே ராஜா சாரின் பாடல்களை கேட்டிருப்பினும் பாடல்களை தாண்டி அவருடைய பின்னணி இசையை சமீப காலங்களில் சிலாகித்த போதிலும் ஒரு தேர்ந்த சிறுகதைப் போன்றதொரு படைப்பில் அத்தகையதொரு துளியும் ஆர்பாட்டம் இல்லாத யதார்த்த தேர்ந்த நடிகர்களின் நடிப்பில் உச்சப்பட்ச மணிமகுடமாய் அமைந்திருந்தது ராஜா சாரின் BGM. ராஜா சாருடைய bgm பற்றியும், படத்தில் நான் மேலும் சிலாகித்த பல நுணுக்கங்களைப் பற்றி மேலும் பேச ஆசை தான், வாய்ப்பை எவ்வழி அணுகுவது தெரியவில்லை?
இசைஞானி அவர்கள் பற்றிய மிக மிக அருமையான பதிவு.. Mr.John..அவர்களே.. பெயருக்கு முன் Mr.என்ற மரியாதை விகுதி இல்லாமல் யாரையும் தங்கள் தந்தை அழைக்க மாட்டார்..ஒரு உரையாடலில் மூன்றாவது நபரை குறிப்பிடும்போது கூட Mr.பயன்படுத்துவார்..அவரிடமிருந்து நான் கற்ற பாடம் இது... இயக்குநர் மகேந்திரன் அவர்கள் என்றால் பிரம்மாண்டமான பேரன்பு..
Dear Lyca music, Appreciate this series on Raaja sir. I truly wish you work with all your might with Maestro (letting him work with grandest Symphony orchestra) in one of your movies. BTW, We are used to be very respectful to Raaja sir. Please revise the title with due Prefix like "Thiru", "Shri", "Padma Vibhushan", "Maestro", "Isaigyani" etc.
The crown jewel of title songs is Putham Pudu Kaalai. Nothing beats and will never beat that song. I still remember the feeling of awe I experienced seeing that on big screen. I was about 13 or 14 years old at that time
Ungal pathuvu megavum santhosaththai kodukkirathu Raja sir oru Athisayam very evaralum intha ulagathil eppadippadda music i kodukkamudiyathu ungal next episode i ethir parkiren Thank you very much good bless you ❤❤❤❤❤❤
John amazing Bgm of song mimicry is true while watching ur speech about bgm particularly captain prabakaran I started whistling the flute portion Thank you buddy for talking about fans like me
ராஜா... என்றென்றுமே ராஜாதான்... மரணத்தால் இழக்கக்கூடாத உறவை இழந்த போதும் சரி ; வாழ்வில்- பணியில் உறவில்- ஏற்றத்தாழ்வுகள்/விரிசல்கள் வந்தபோதும் சரி; வெற்றி பெற்ற தருணங்களிலும் சரி; பண்டிகைகள்-சுப நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாடுகளிலும் சரி... - இந்த மனிதரின் இசை உடன் இருந்து , பயணித்து, ஆறுதல் அளித்து தேற்றி, உற்சாகமூட்டி செய்திட்ட மாயங்கள் எண்ணிலடங்காதவை... சுருக்கமாக... இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதும்; பெரும் முயற்சிக்குப் பிறகு இசைக்கடவுளை நேரில் ஒரு முறை தரிசித்துள்ளேன் என்பதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... இசை பற்றிய அறிவோ நுணுக்கமோ தெரியாத என்னைப்போன்ற பல ராஜா வெறியர்களுக்கு தங்களது காணொளி ஒரு வரப்பிரசாதம் என்பது திண்ணம்... மிக்க நன்றி சார்... தங்களது பணி ஆயிரம் எபிசோடுகளைக் கடந்திட வேண்டு்ம்...
Unga appa yaaru nu solanum nu avasiyame ila sir. His films will continue to be with us till eternity. Avalo azhagana padangal, made even better by Ilayaraja's very fine music.
Sir You should have done many mainstage movies . It is a loss to us . You and mr. Karthik Raja would have been a combo like your dad and sri. Raja. We miss that. You would have unearthed lot of good songs from him.
6:02 His Son pretty much did a similar title song for Viruman with Aagasam Kannukula which was also about a wife in an abusive relationship being strong for her kids. Raja Sir vocals was also a common factor between both tracks.