Thanks to the play-back singers for their beautiful melodious presentation. Hearty thanks to the orchestra for nice accompaniment. Kalaignar TV team deserves kudos!
காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் . காதோடுதான் நான் பாடுவேன் ... வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா குல விளக்காக நான் வாழ வழி காட்ட வா ... காதோடுதான் நான் பாடுவேன் .... பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது ... காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன்
I feel soooo bad that it took five years for me to hear this voice other than LR Easwari madam. Sooo nice. Though some say a little husky voice needed, I differ. Yours is different and entertaining. No one can match LR E mam. No need also. you are good. God bless you for ever. My vazhthukkal to you.
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன்... வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா? உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா? குல விளக்காக நான் வாழ வழி காட்டவா? காதோடு தான் நான் பாடுவேன்.... பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்
இசையமைப்பாளர் v. குமாரின் மனதைவருடும் இசைக்கு L.R. ஈஸ்வரி தன்னுடைய குத்து ஸ்ரையிலிருந்து விலகி மென்மையாக மெலடியாக பாடிய பாட்டு. கதாநாயகி மட்டுமே வாயசைத்த இந்தப்பாட்டில் கதாநாயகனான ஜெமினிகணேசன் கதாநாயகியை காமப்பார்வையால் துழைத்தெடுத்து(?) தான் காதல்மன்னன்(!) தான் என்பதை மீண்டும் நிரூபித்த பாட்டு.--Kalaichelvan Rexy Amirthan-
Very nice. It was a total pleasure to listen to. Pace - totally on the mark every step. A bit more husky would be better I think. Hear it - you may need to control the breathing being recorded.