தங்களோடு இரண்டு ஆண்டு காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றேன்... நெய்வேலியில் உள்ள நடராஜர் ஆலயத்தில் கால பூஜை முடிந்ததும், தங்களோடு நான் மற்றும் சிதம்பரம் தீக்ஷிதர் என் அன்பு மைத்துனன் நால்வரும் பல விஷயங்களைப் பேசி அளவளாவினோம்... மீண்டும் அந்த நாள் கிடைக்காதா என்று ஏங்குகிறேன் ஐயா.. 75 வயதிலும் குரலில் இனிமை மற்றும் கம்பீரம் மாறாமல் பாடிட சிவபெருமான் உங்களுக்கு வரமளித்தார் போலும்... அனந்த கோடி நமஸ்காரங்கள் ஐயா
மிக அற்புதமான குரல்.தெய்வீகக்குரல். மென்மையான இனிமையான குரல்.திருத்தணி சுவாமிநாதன் ஐயா அவர்கள் தொண்டு நீடுழி வாழி வாழி. அவருடன் இணைந்து பாடிய ஓதுவார்களும் சிறப்பு. தெய்வத்தமிழிசை சிவபிரான் தந்தது
த்மிழை போர்ருவோம் ஒழுக்கதிர்க்கு மறுபெயர் பன்னிரு திருமுறை ஐயா முதல்வர் அவர்கலே கல்வி னிலையஙலில் ஒது வார்கலை நியமித்து மாணவர்களின் ஒழுகதைஉம் நன் னடதைஉம மே ம் படுத்த வேண்டும் தமிழை வளர்க்க வேண்டும் ஐயா தயவு செய்து ஆவண செய்யவும் ஐயா முத்த டி எம் கே உறுப்பினர்