தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி
அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼♀️🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.
பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.
அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏
அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது. பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் ! ஓம் சக்தி ! ஓம் மஹா பெரியவா நமஹ!💐
அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது
காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...
இத்தனை வருடங்களாக மனதில் அம்பாளடியாள் வேண்டிக்கொண்டிருந்ததை ஒருமிக்க சேர்த்து வெளிப்படுத்தியதை போல் இருந்தது மிக்க நன்றி இனிமையான குரலில் பாடியதை கேட்டதன் மூலம் இனியாவது எங்கள் குறைகள் நிவர்த்தியாகும் ஆகட்டும்
காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.
❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.
என்னுடைய பிறந்த ஊர் காஞ்சி இந்த பாடலைகேட்கும்போதுஎன்தாயிடம்கெஞ்சளதுபோல உணர்கிறேன் பலவருடங்களாகோஏதேதோ கண்ணில்பட்டுதினமும் பாட்டுகள் கேட்டுவிட்டேன் என்னுடைய எண்டபத்துமுன்றாவதுவயதில் பயனுள்ளதாகவும் இத்தினத்தின் அமைதிபெறுகிறேன்
A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar
Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.
My childhood rememberance.as my amma veedu is very near to kamakshi temple, I used to hear daily at early morning this song from kamakshi temple kanchipuram. I was lucky.
Heartful thanks to the writer and singer. O Matha Kamachi, Make us understand YOUR LOVE over all of us. Om Sakthi. MAHA PERIYAVAA THIRUVADI SARANAM, ABAYAM. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA.
Om sri mahapriyava Thiruvadigal saranam. Every day night iam hearing this sri Kamatchi Amman songs.This songs gives some power in my heart.iam always believe God.. Thanks every body.
This song sung by Ms Bala Swaminathan, disciples of DKP. She passed away at the very young age due to cancer. She is great Austism teacher and blessed Kamakshi devoteeI got chances to learn from her. Only connection between me and her is Kamakshi only!