ஓம் சற்குருவே சரணம். ஐயா என் தம்பியின் உடல் நிலை குணமடைய தாங்கள் அருள் புரிய வேண்டும் ஐயனே. என் தம்பியின் கர்மாவை போக்கி அவனை நோயின் பிடியில் இருந்து காக்க வேண்டும் ஐயா.
சாமி கணக்கன்பட்டிமகா ஸ்ரீ ஸ்ரீ பழனிச்சாமி என்று மட்டும் சொல்லுங்கள் முட்டை சாமி என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் சாமி நம்பாவமூட்டைகளைசுமந்து நம்கர்மங்களைகளைந்தவர் அந்தமகானுக்குபெயர்வைக்கலாமசாமிதயுவுசெய்து மாற்றுங்கள் பழனிச்சாமி எனச்சொல்லிப்பாருங்கள் சற்குரு வேசரணம்