கணக்கம்பட்டி ஐயா என்னை கைவிடாதே எனக்கு கால் வலி அதிகமாக இருக்கிறது எனக்கு கால் வலி நல்லா ஆகணும் எங்களுக்கு தொழில் கேட்டரிங் தினசரி வேலை வர வேண்டும் சற்குருவே சரணம்
நீங்களே கதிசாமி.விதி என்னையும் என்னைச் சுற்றி இருப்பவர்களும்நானும் வளமுடன் வாழ வேண்டும்.உதவுங்கள்.ஆழ்மனதிற்கு வழி காட்டி நடத்துங்கள்.வழிநடப்போம் வாழ்வோம் வளமுடன் நன்றிகள் கோடி சாமி.