வாணி அம்மாவின் ஒரு சிறந்த பாடல் இது. இலங்கை வானொலியின் புண்ணியத்தில்.... இசை ரசிகர்கள் மிக உள்வாங்கிய பாடல்... பாடலின் இடையில் வரும் அந்த விம்மல் மறக்கமுடியாதது... மலர்ந்தும் மலராத பாடல் இல்லை இது .. என்றும் கேட்க கூடிய வாணி அம்மாவின் நல்ல பாடல் இது... நன்றி.... !!
வாணி ஜெயராம் அம்மா குரல் ஒரு தனித்துவ குரல்.இந்த பாடல் ஒலிக்கும் நேரம்.என் கண்கள் கலங்கும். சிலரது துயரங்களை, மனக் கவலைகளை,வெளியில் சொல்ல முடியாதபோது அதை வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் மட்டுமே, வெளிப்படும்.என் வாழ்விலும் அந்த துயரங்கள், மனக் கவலைகள் உண்டு.
கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான் தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான் வீணையுடன் நானிருந்தேன் விதியை எண்ணி பாடுகின்றேன் ! பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்