கர்னாடக இசையை தனது நாதஸ்வரம் வாயிலாக மிக அருமையாக எல்லோராலும் புரியும் படியாக மிக அருமையாக வாசித்திருக்கிறார் இசை அரசர் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள். நாக காந்தாரி அடாணா மற்றும் ஹுசேனி மூன்று ராகங்களும் தேனாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
Balakanakamaya (aka) Ela Nee Dayaradhu has a second side in the LP records for another 3 minutes that is missing. If you have it please include it. Most recordings in You Tube have Sarasijanabha part 2 as Balakanakamaya part 2 by mistake.
1960 களில் திருநெல்வேலி யில் நெல்லையப்பர் கோவில் மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் நடந்த காருகுறிச்சி யாரின் கச்சேரிகளை நேரில் கேட்டு ரசித்த வர்களில் நானும் ஒருவன்.