நாதஸ்வர சக்கரவர்த்தி அய்யா காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசை கேட்க கேட்க திகட்டாத இசை இன்பம் அவர்களின் புகழ் என்றும் மக்களின் மனதில் நிற்பவர் வாழ்க அவர் புகழ்
வணக்கம். 1990களில் நான் காருகுறிச்சி திருஅருணாச்சலம் நாதஸ்வரம் பாட்டு கேட்க்காமல் தூங்க செல்லமாட்டேன்.அவருடைய எல்லாரெக்கார்டர்டு கேசட்கள் (HMV) இருந்தது. TN.ராஜரெத்தினம்பிள்ளையின் கேசட்டும் என்னிடம் இருந்தது. நாதஸ்வரத்திற்கு மயங்கிய காலம் ஒன்று உண்டு. - நன்றி.
திரைப்படங்கள் இப்படிப்பட்ட உன்னதமான இசைக்கலையை கபளீகரம் செய்துவிட்டன. இந்த ஞானம் கொண்டவர்களும் குறுகிவிட்டனர்,ரசிக்கும் இசை ரசிகர்களும் இல்லை.வருந்தக்கூடிய விடயம்.
எனக்கு வயது தற்போது 64. நான் சிறுவனாக இருந்த போது ரேடியோவில் நாதஸ்வர இசை ஒலி பரப்பும் போது ஸ்டேஷனை மாற்றி விடுவேன்.எனது தாத்தா கண்டபடி திட்டியது ஞாபகத்துக்கு வந்தது. நாதஸ்வர இசையின் அருமை பிறகுதான் தெரிந்தது.
தெய்வீகத்தைத் தேனிசையில் கொடுத்த இது போன்ற மகான்கள். எத்தனையோ துன்பத்திலும் மனதை இலகுவாக்கும் இதுபோன்ற இசையைக்கேட்கும் வாய்ப்பு பெற்றோர் பாக்கியவான்கள். முன்பெல்லாம இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சைக்கிளில் நீண்டதூரம்போய் கேட்டுவிட்டு நினைவுகளோடு பின்னிரவில் திரும்புவோம்.இன்று நினைத்தநொடியில் வீட்டிலேயே கேட்கமுடிகிறது. தினமும் சிறிது நேரமேனும் வீட்டில் ஒலிக்க வைப்பது நன்மைதரும். இதைப்பதிவேற்றியவருக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻
ஏதோ ஒரு பணக்காரர் வீட்டுக்கல்யாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. புதிதாக வீடியோ அறிமுகமான காலம் .என்று நினைக்கிறேன்.சக கலைஞர் களை பாசத்துடன் அரவனைக்கும் குணம் வீடியோவில் தெரிகிறது.நிறைகுடம் தழும்பாது வாழ்க குறிச்சியார் புகழ். உண்மையில் rare vidioதான்.
Karakurichi Arunachalam avargal had visited our house and I was fortunate to touch his nadaswaram when I was a very small boy and made some noise out of it! Great soul. Divine gift!!
The song played appears to have been synchronised with the video,but there are places when none of them are playing Nadaswaram but still the audio playback is there! Further, the audio playback appears to be of MPN Sethuraman& Ponnuswamy !!I wish I am wrong!
Karaikuruchiyar nadhaswaram is a guide to vocal singers in manodharma . It contains sangathees which crisply captures the swaras that showcase the bhavam too. Unmatchable king. Yes, this instrument does not have takers like him anymore. An instrument readily identified with all good occasions in Tamil Nadu both at Religoius (Heavenly) and Loukeekam (Earthly).
காருக்குறிச்சியார், TNR போன்றோரின் புகழையும் அவர்களின் திறமையையும் இப்போதைய இளைஞர்கள் உணர வேண்டும் என்றால், அவர்களுக்குப் பிடித்த இன்றைய music celebrities எடுத்துச் சொல்ல வேண்டும்.
காருகுறிச்சி, திருவாவடுதுறை, ஷேக் சின்னமௌலானா போன்ற இசை வல்லுனர்களை மீண்டும் காண்பது அரிது. தற்போதுள்ள நாதஸ்வரக்காரர்கள், சாஸ்த்திரீய சங்கீதத்தை விட, சினிமா பாடல்கள் மீதே ஆர்வம் காட்டுகிறார்கள்.
Great ! What a grace in each phrase... One thing to be mentioned.. The percussion side is maintaining a controlled tone without overtaking the main Artistes...So we get a total effect of grace....
Beautiful rendering of Enna Kvi Padinaalum in Sivaajini. Can recognize Mannarkudi Vasudevan playing thavil with nice gumukkas. Thanks to the person who posted this. 🙏🙏
This is the most evidence for our traditions and cultures and also our Artists skills.... How to protect and develop in the cross-cultural scenario? Two k kids mind should be changed
மதுரை திருவாளர்கள் சேதுராமன் & பொன்னுசாமி ஆகியோரின் நாதஸ்வர கச்சேரியை நேரில் கேட்டு இருக்கிறேன் எட்டுக்குடி முருகன் கோவிலில்.ஆயின் காருக்குறிச்சியார் மற்றும் திருவாவடுதுறை திரு . ராஜரெத்தினம் பிள்ளை ஆகியோரின் நாதஸ்வர கச்சேரியை நேரில் கேட்க கொடுத்து வைக்க வில்லை.