கவிப்பேரரசு என அழைக்க வெட்கப்பட வேண்டும். கவியரசு கண்ணதாசன் விட பெரிய மேதையாக நினைப்பு. கண்ணதாசன் தன் வாழ்நாளில் எந்த விஷயத்தையும் மறைத்ததில்லை. அவருடைய கவிதைகள் கட்டுரைகள் சினிமா பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள். இனி கவிஞர் என வேண்டுமானால் அழைத்துக் கொள்ளுங்கள். தகுதியில்லாத கவி பேரரசு என கூறிக்கொள்ள வேண்டாம். அத
தமிழ் அன்னை பட்டு கோட்டை மருகதாசி கண்ணதாசன் வாலி புலமை பித்தன் mu. மேத்தா na. முத்து குமார் ஒவொரு முறையும் தன் மடியில் தூக்கி கொண்டது காலத்துடன் பயணித்து கொண்டே இருக்கும் ஆனால் நீங்கள் பேசும் தமிழ் தான் அழகு ஆனால் எவ்வளவு பேசினாலும் அடுத்த தலைமுறையோ தமிழ் அன்னையோ உங்களை எப்போதோ மறந்து விட்டது . காரணம் சுய பெருமை. தமிழும் சரி தமிழ் அன்னையும் சுய பெருமை பேசும் கவிஞர்களை மதிப்பது இல்லை 5தலைமுறை எழுதிய தமிழ் கடல் வாலி ஐயா வரிகளை கண்டு இன்றைய கவிஞர் களே திகைத்து கொண்டு உள்ளனர் அது தமிழ் அன்னை வாலி ஐயாவுக்கு கொடுத்த மகுடம் ஆனால் இன்றைய கவிஞர்கள் எழுதும் கவிதைக்கோ பாடலுக்கோ உங்கள் தமிழ் திணறி கொண்டு இருக்கின்றது அது தான் தமிழ் உங்களுக்கு தந்த இடம்
மனிதனென்றால் எல்லோரும் மனிதனல்ல கவிஞரென்றால் எல்லோரும் கவிஞரல்ல இந்திரனும் சந்திரனும் இளைத்தவரல்ல கண்ணணென்ற கண்ணதாசனும் முத்துயென்ற வைரமுத்துவும் இந்த பூமியில் ஒன்றும் சளைத்தவரல்ல உயர்ந்தவர்கள்தான்.நண்பரே