@@palasuntharamthiru9642 சாதாரணமாக இதுபோன்ற நிறுவனங்களில் வீடியோ/ஃபோட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டார்களே? தொழில் ரகசியம் பாதிக்கப்படுமே என்று தடை விதிப்பார்களே? இதை எப்படி எடுக்க அனுமதித்தார்கள்?
நாம இது போன்ற நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்குற சமயத்தில் எல்லாம்... ஆங்கிலதில் சொல்லும்போது இயந்திரம் என்ன வேலை செய்யுது அதை பார்த்து தெறிச்சிபோம், அப்புறம் அதே தமிழ் ஆடியோ சேர்த்து போட்டாங்க.. அது மகிழ்ச்சியா இருந்திச்சி.. என்ன தொழிற்சாலை எல்லா வெளிநாட இருக்கும்....🤗 ஆனா... நம்ம ஊர் தொழிற்சாலைகளில் சென்று... இது போன்று நம்ம ஆளுங்க வேலை செஞ்சி அதை படம் பிடித்து அழகா தமிழ் மொழியில் சொல்ற தா பார்க்கும் போது ஆத்மார்த்தமா,, உணர்வு பூர்வமா இருக்கு கேட்க.. வாழ்த்துக்கள் 🙏🌹👏
ஒரு நிறுவனத்தின் ரகசியங்கள் மற்றும் உண்மைகளை கூறுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்...... இதுவரை எந்த ஒரு நிறுவனமும் இதுபோல் கூறியது நான் கண்டதில்லை.... முதன்முதலாகப் பார்க்கிறேன்... ஒரு நிறுவனத்தில் உள்ளே செயல்படும் விஷயங்களை கூறுபவர் கண்டு வியந்து உள்ளேன்
வாழ்த்துகள் , நம் தமிழகத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்ச்சாலைகள் மேலும் மேலும் எண்ணிக்கையில் வளர வேண்டும் .நல்ல காணொளி .பதிவிட்டவருக்கு வாழ்த்துகள் ,பாராட்டுகிறேன்
தமிழிலே ! பேசியதற்க்கு மிக பெரிய நன்றி ( இந்த மா...கூழ்ழை வாங்கி கெடாத ரசாயணம் கலந்து ருசி கூட்டி விற்க்கிறார்களா , ? அடுத்த முறை இன்னும் ஒளி பதிவை குவாலிட்டியாக பண்ணுங்க சார்
அந்த கம்பெனிக்குள்ள போனால் தான் தெரியும் இவர் பதிவு செய்யாத நிரைய காட்சிகள் உள்ளன நான் அந்த கம்பெனிக்குள் 2 வருடம் வேலை பார்த்து இருக்கிறேன் அதை நேரில் பார்த்தால் நீங்கள் mango juice குடிக்கவே மாட்டிர்கள்
நன்கு முற்றிய நீலம் படர்ந்த மாங்காய் களை வாங்கி பெரிய மண் பானையில் வைக்கோல் மற்றும் கொன்றை மலர்கள் போட்டு அதில் காய்களை மென்மையாக அடுக்கி பின்னர் வைக்கோலை வைத்து மூடி ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பிறகு எடுத்து வெளியே வைத்து விட்டால் பழம் ஒவ்வொன்றாக பழுத்து வரும். அந்த பழங்களை தினமும் எடுத்து சாப்பிட அதன் சுவை அமிர்தமாக இருக்கும்.
Possitive ஆக பார்க்க வேண்டும். இவ்வளவு மாம்பழங்கள் சந்தைக்கு வந்தால் விலை போகாது இந்த முறையில் பதப்படுத்தி விற்கும்போது ஆண்டு முழுவதும் விற்கப்படும். உலகின் பல இடங்களில் இந்த Pulp வாங்கி அதை அதிக அளவு நீர், இனிப்பு சேர்த்து விற்பனை செய்கிறார்கள். இது மூலப்பொருள். விற்பனைக்குறிய அடுத்த பொருளை தயாரிக்க இன்னும் கோடிக்கணக்கில் முதலீடு வேண்டும். விற்பனை செய்ய பிரபலமான Brand Name வேண்டும். நல்ல வீடியோ. வாழ்த்துக்கள்.
Super வெளி நாட்டு நிறுவனங்கள் மூலம் நல்ல முறையில் சந்தைகளில் விற்பனை செய்கிறது. ஆனால் உள் நாட்டு மக்கள் தரமில்லாத குளிர் பானங்களை வாங்கி குடிக்கிறார்கள்
@@meenakshisundaram5713 Bro indha process ku apram , indha product oda 85% water and Preservatives and 15% indha maambalam kool rendayum mix panni liquid format ku maathuvanga
இவ்ளோ நாளா இத நான் கிளி மூக்கு மாங்கான்னு நெனெச்சேன்... 🤪😝😝☺️☺️☺️😆😆ஆனா இது தான் அலெபோன்சா மாம்பழமோ!!!!😆😆😆👌👌👌அருமை.......நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்....
எல்லாமே எளிதாக, நேர விரயமின்றி விரும்பி விரும்பி தான் எல்லா வகை உணவு, மருந்துகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கலப்படம், காலாவதியானவைகளை நல்லதென்று உண்கிறோம். பாட்டிலில் அடைபட்ட கலப்பட மாம்பழச்சாற்றில், அப்பழச்சாறு மிகவும் குறைந்த அளவே சேர்க்கப்படுகிறது என்றால் நாம் அருந்துவது, குறிப்பிட்ட நாட்களுக்கு வீணாகாமல் தடுக்கும் கலப்பட மருந்துகளைத்தான்!