அந்த காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த கூட்டத்திற்கும் வரமுடியாது.வழி நெடுக மக்கள் பல மணி நேரம் காத்திருந்திருப்பார்கள் அவர் முகத்தை பார்க்க.கூட்டத்திற்கு வந்தவர்கள் கொண்டுவந்த துணியை விரித்து மண் தரையில் படுத்து தூங்கி விடுவோம். மக்கள் திலகம் வரும்போது வெடி சத்தத்தை கேட்டதும் ஒரே ஆரவாரம் மக்கள் கடலில்.அதிகாலை ஆகிவிடும் அவர் வர. அவர் முகத்தை பேச்சை கேட்டதும் அடடா அடடா என்ன ஒரு உற்சாகம்.மறுநாள் முழுக்க நண்பர்களுடன் தலைவரைபற்றிய பேச்சுதான். ஆனால் இன்று பணம் வாகனம் ஏற்பாடு செய்து கூட்டத்தை சேர்க்கும் அவலம்.அவர் என்றும் மக்கள் மனதில் இறைவனாக வாழ்கிறார்.❤❤❤
டேய் நாய்சேகர்,நீ பேசுவது எல்லாம் சரிதான்.ஆனால் ஆயிரம் அவமானங்களைக் கடந்து இன்று தன் கூட்டணிக்கட்சியுடன் 75 தொகுதிகளை வென்றெடுத்த சாதாரணத்தொண்டன் அண்ணன் எடப்பாடி திரு பழனிச்சாமி எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று புரட்சித்தலைவர் ஆட்சியை அமைப்பார்.அன்று உன் காமெடி பீஸ்கள் கைகட்டி நிற்கும் காலம் வரும்.அதற்காக தொப்பி வைத்தவர் எல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது என்று சொல்கிறார்.ஒரு தொண்டனின் வேண்டுகோளுக்காகத் தான் தொப்பியும்,கண்ணாடியும் அணிந்தார் வீணாய்ப் போன மூன்று கட்சி மூதேவியே.இதன் மூலம் கொண்டையும்,ஜாக்கெட்டையும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி .மற்றபடி நீ சொன்னதெல்லாம் உண்மையே.
மரியாதைக்குரிய எஸ்.வி.சேகர் சார் அவர்களுக்கு வணக்கம். பெரிய திரை, சின்னத்திரை, மேடை நாடகங்கள் அனைத்திலும் திறம்பட நடித்து, கெட்ட பெயர் வாங்காதவராக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் மக்கள் திலகம் அவர்களை மனதார பாராட்டி பேசுவது சிறப்பான ஒன்றாகும். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளின் இதயம் எங்கள் தங்கம் என்றும் எங்கள் மனங்களில் வாழும் புரட்சித்தலைவர் வள்ளல் அவர்களின் நெறிமுறைகளை போற்றிப் புகழும் உங்களுக்கு என்றென்றும் எனது வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடு தான். அவரது படங்களைப் பார்த்து வளர்ந்த நான் புகை மற்றும் மதுப் பழக்கம் இல்லாமல் தான் (வயது 62) வாழ்ந்து வருகிறேன். முடிந்த வரை பிறருக்கு உதவிகளை செய்து வருகிறேன்.
புரட்சித்தலைவரைப்பற்றி நடிகர் ஸ்விஸ் அவர்கள் மனம் திறந்து பேசுகிறார் தான் அனுபவித்த நல்ல விஷயங்களை சந்தோஷங்களை பகிர்ந்து என்னைப்போன்ற பக்தர்களை பரவசமடைய வைக்கிறார் அந்த வகையில் ஸ்விஸ் சார் நீடூழி வாழ்க. புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோள்வி இல்லை. மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரே மனிதர். மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மனம் வீசிக் கொண்டே இருக்கும். 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘✌✌✌🙏
இறைவன் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள் கடவுள் எம்ஜியாரை போல் வாழ் நாள் முழுவதும் மக்கள் கண்ணீரை துடைத்து நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நல் வாழ்வு கொடுக்கிறார்களே அவர்களே இறைவன் அப்படி என்றால் இறைவனுக்கு நிகர் இறைவன் எம்ஜியார்தான் இதை நான் சொல்ல வில்லை கிறிஸ்த்தவ மதம் முஸ்லீம் மதம் இந்து மதம் புத்த மதம் இவையாவும் இதைத்தான் சொல்லுகிறது இறைவனே இதைத்தான் சொல்லுகிறார் சகோதரனே வணக்கம்
Thank you Shekhar sir. I became very emotional. When he passed away I was in Bombay. I saw people doing karma to him in tvly tambrabarani. Great sir.. hats off Shekhar sir
A person like you only have the openness to express your genuine feelings in public. Moreover I have noticed in several occasions that you are entirely different than any other actor/ journalist and so on. Excellent presentation
MGR had no child Hence he hasn't own any properties. It is not surprise.. MGR spoiled so many youngsters by MGR fundementalism Not devo tees but Passionate fans
இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. கூட்டணி கட்சியின் ஓட்டில்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்.1977ல் தனிப்பட்ட எம்ஜிஆர் பெற்றது 24சதவீத வாக்குகள்.திமுக பெற்றது 24.89.காங்கிரஸ் பெற்றது 37.07.எம்ஜிஆர் கூட்டணியில் பெற்றது 33.52 சதவீதம். காங்கிரஸ் பிரிந்து நின்றதாலும் கூட்டணியாலுமே ஆட்சியை பிடித்தார் எம்ஜிஆர். இதுதான் புள்ளி விவரம்.
Ada punda mgr thanuchu ninu than 1st cm ayidare apparam la inthirakanthi ya vanthu koodani vachuchu ithanikum sivaji kankiras ana inthira kanthi mgr kitta support keetuchu