"நவரத்தினம்" இந்த படம் வெளிவந்து அரை நூற்றாண்டை நெருங்கியும் வள்ளலின் வல்லமை சொல்வோர் ஏராளம் ! நடிகை நிவேதா போலவே பல நபர்களும் மக்கள் திலகத்தின் மாண்பை போற்றி புகழ்கின்றனர் ! 20 ஆம் நூற்றாண்டின் கலியுக கர்ணன் ! மனிதநேய மாண்பாளர் MGR !பொன்மனசெம்மல் பிறந்த தினம் நிச்சயம் மனித நேய நாளாக கொண்டாடி ஆண்டு தோறும் அவரின் சாதனைகளை நினைவு கூர்வோம் ! உண்மைதான் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மக்கள் திலகத்தின் பிள்ளைகளே ! சரித்திர நாயகனின் சாதனைகள் சாட்சியாக எத்தனையோ இருக்கு ! அத்தனையும் சொல்ல இந்த ஒரு நாள் போதுமா ? வாழ்க வள்ளல் பெருமை ! நன்றி.🙏🌾👍
தலைவரைப்பற்றி யாராவது பேசும் போது கண்ணீர் தான் வரும்,அவர் படங்களை பார்க்கும் போது நம் தலைவர் எங்களுடன் இருப்பது போல் இருக்கு ,கொடுப்பது நம் தலைவர் மிகச்சிறந்த குணம்,ஆயிரம் பேர் வரலாம் கொடுக்கலாம் ஆனால் நம் புரட்சி தலைவர் போல் வரவேவராது,
ஆயிரம் பேர் பிறந்து வரலாம் நம் தலைவர் போல் வராது அழகு ஓவியம்,கொடை வள்ளல், யாரும் இனி வரமுடியாதுங்க,தலைவரும்,தலைவியும் இல்லாமல் நாங்க அனாதையாக உள்ளோம்,மனசு ரொம்ப கவலையாக இருக்கு,
அம்மா உங்களை போன்றுதான் தலைவர் அவர்களை நேசிக்கிறோம்.தலைவர் எங்கள் கூட எப்பொழுதும் இருந்துகொன்டேதான் இருக்கிறார்கள். அவர் முகத்தை பார்த்து கொண்டு இருதால் போதும்.
நவராத்தினம் படம் trichy சென்ட்ரல் தியேட்டரில் பார்த்து விட்டு அன்று திருச்சி ஒத்தக்கடையில் MGR மீட்டிங்.படம் முடிந்து நேரே மீட்டிங் நடக்கும் இடத்துக்கு போய்விட்டேன். ஆனால் MGR வர லேட் ஆகி விட்டது. மேடைக்கு முன்பே கடலை மட்டும் சாப்பிட்டுகொண்டு படுத்திருந்து மறுநாள் விடிய காலை நான்கு மணிக்கு வந்து பேசினார்.அவரை பார்த்து விட்டுத்தான் திரும்பினேன். மறக்க முடியுமா.
பணம் தான் வாழ்கை. அரசியல் ஆட்சி அதிகாரவர்க்கம். சினிமா துறை. எல்லோரும் பணத்தை சுருட்டி. நிலம். கட்டிடம். எஸ்டேட். தோட்டம் என்று. சேர்த்து குவிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தில. MGR.. என்ற புகழ் மட்டுமே போதும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள்ள எனக்கொரு பேர் இருக்கும்.. இந்த வரிகளை. நிஜம் ஆக்கி விட்டு சென்றார்.. இது. இப்போ சாத்தியம் இல்லை. அந்த பாடல் வரி. அவருக்கு மட்டுமே சொந்தம்....
Big thanks to nivetha talk about makkal thilagam mgr very nice to hear and more news about mgr thanks to chennai cinema trading very2 thanks to anna raju and happy poogal valthugal and new years
இவரின் படங்கள் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது மணிதரில் இந்தனை நிறங்களா சிவப்பு ரோஜாக்கள் வாலிபமே வா வா பாயும் புலி தங்கமகன் ஆகாயத்தாமரை, அழகிய கண்ணே, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை,நான் சிவப்பு மனிதன் சிம்லா ஸ்பெஷல் தங்கைக்கோர் கீதம் அடுத்தாத்து ஆல்பட் ,சுஜாதா,பயணங்கள் முடடிவதில்லை குரோதம் மற்றும் பூர்னிமா பாக்கியாஜ் உடன் பல படங்களில் தோழி 80 களில் அனைத்து ஹீரோயினிகளின் தோழி இவர்தான்
நிச்சயமாக மனித நேயம் கொண்ட மக்கள் திலகத்தின் பிறந்த நாளை "மனித நேய நாளாக" அனைத்து மக்களும் கொண்டாடுவதோடன்றி, அரசும் இதனை அறிவித்தால் மிக பொருத்தமாக இருக்கும்.
எம் ,ஜி ,ஆர் பொன் நிறம் , நல்ல அழகு , மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் , இவருடன் நடிக்கும் நடிகைகள் அழகாக தெரிய காரணம் எம் ,ஜி ,ஆரி - ரின் இயற்க்கையான அழகுதான் ,