அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு. வாழ்வில் நல்லவர் என்றும் வீழ்வதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு. மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் அவர்களுடைய பெயர், புகழ் என்றென்றும் இந்த மண்ணில் மங்காத பெருமையோடு புகழ் மணக்கும். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌🙏🙏🙏🌹🌹🌹
தன் தாயின் இளைய மகன் ! தமிழக தாய்களின் தலைமகன் ! வறியோர்க்கு வாரி வழங்கும் வள்ளல் ! தலைமுறை கடந்தும் வாழும் புகழ் ! மக்கள் மனதில் "மக்கள் திலகம்"😎🤧 நன்றி CTT.
அருமையான பதிவு. புரட்சித்தலைவர், மாபெரும் தலைவர் !!!!.... மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்.... என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்த எம்ஜிஆர் பற்றிய நினைவுகளை பகிர்ந்த லொள்ளுசபா பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்!!CTT சானலுக்கும் மனமார்ந்த வரவேற்புகள் 👍
ஒருகோடிஆண்டு மறைந்தாளும் எம்ஜிஆர்இறைவன் அன்னமிட்டகை . அவர்தான் ஆளுமை உலகம் சுற்றும்வாலிபன் எம்ஜிஆர் இறைவன் தான் Supperstar,,, MGR,,, 🍂மக்கள் திலகம தான்.....💅🕶🤞🙏