மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… ஆண் : உன் வார்த்தை தேன் வார்த்ததே… -BGM- ஆண் : மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… உன் வார்த்தை தேன் வார்த்ததே… ஆண் : மௌனம் பேசியதே… குளிர் தென்றல் வீசியதே… ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே… ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ… -BGM- ஆண் : குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே… உடலும் உயிரும் இனி தனியே தனியே… ஓஓ… காமன் நிலவே எனை ஆளும் அழகே… உறவே உறவே இன்று சரியோ பிரிவே… தீ ஆகினால் நான் மழையாகிறேன்… நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்… பெண் : என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்… ஓஓ… காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்… என் வார்த்தை உன் வாழ்க்கையே… -BGM- பெண் : மழையில் நனையும் பனி மலரை போலே… என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே… ஓஹோ… உலகை தழுவும் நள்ளிரவை போலே… என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே… என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்… உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்… பெண் : மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே… ஆண் : ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… பெண் : ஆஆ… உன் வார்த்தை தேன் வார்த்ததே… ஆண் : மௌனம் பேசியதே… பெண் : குளிர் தென்றல் வீசியதே… ஆண் : ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே… Notes : Minnal Oru Kodi Song Lyrics in Tamil. This Song from V.I.P. (1997). Song Lyrics penned by Vairamuthu. மின்னல் ஒரு கோடி பாடல் வரிகள். Share this: காதல் காதல் காதல் kaadhal-kaadhal-kaadhal-song-lyrics-in-tamil பூச்சூடவா இலக்கண கவிதை ilakana-kavithai-song-lyrics-in-tamil பனாரஸ் ஒவ்வொரு பூக்களுமே ovoru-pookalume-song-lyrics-in-tamil ஆட்டோகிராப் This entry was posted in வி.ஐ.பி and tagged கே.எஸ். சித்ரா, ரஞ்சித் பரோட், வைரமுத்து, ஹரிஹரன் on 2022. Post navigation← சுடிதார் அணிந்துராஜ ராஜ சோழன் → Privacy Policy Exit mobile version %%footer%%
Wow, I think it's better than original. ரெண்டு பிசாசுகள் பாடும்போது ஜீவனை உணரமுடிகிறது. காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன், என் வார்த்தை தேன் வார்த்தையே ! யார் இந்த கவிஞன்?