#mullaimalar#sivaji#gramanathan #ananthu #ananthuofficial Mullai Malar Mele G Ramanathan Isaiyil Ragam Kanada | Ananthu Official Youyube Link Of The Song : • Mullai Malar Mele - Si...
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். ராக பாவங்களோடு நீங்கள் விளக்கி பாடிக் காட்டும் போது இன்னும் அதிகமாக ரசிக்க வைக்கிறது.. மிக்க நன்றி..👍💐❤
Superb ragam Kaanada! What a lyrics! கவிஞர் மருதகாசியின் அருமையான வரிகள்! அதையும் மீறிய சிவாஜி கணேசன் பத்மினி யின் ஐனரஞ்சகமான நடிப்பு! TMS ஐயா சுசீலா அம்மா அற்புதமாக ராகத்தை கையாண்ட விதம்! இசை மேதை ஜி. ராமநாதன் ஐயர் அவர்களின் இசை அமைப்பு! எல்லாவற்றையும் விட ஸ்வரங்களை கோர்த்து ஜனரஞ்சகமாக இந்த ராகத்தை பாடி எங்கள் மனதை ஈர்த்து விட்டீர்கள் Mr Ananthu. மிக்க நன்றி 🙏🎷
மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே... அன்னநடை பயிலக் கண்டேன் ஆசையினாலே.. சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே.. செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே.... பாடலின் இரண்டு சரணங்களிலும் 3,4வது அடிகளை டிஎம்எஸ் அய்யா பாடும் உச்சஸ்தாயியில்... கானடா கனியும் அற்புதம்.. நடிகர் திலகத்திற்கு டிஎம்எஸ் அய்யா 50களில் கொடுத்த இதுபோன்ற பாடல்கள் அத்தனையும் தெய்வீக கானங்கள் கேட்பது போன்றே இருக்கும்.. கல்யாணியும் கானடாவும் இணைந்த மஞ்சள் வெயில் மாலையிலே... ராகமாளிகையில் மாசிலாநிலவே நம் காதலை மகிழ்வோடு.. போன்ற பலபாடல்கள்..எஸ்.வி. வெங்கட்ராமன்... இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள்..திரையிசைதிலகம் ...எஸ்.எம்.சுப்பையா நாயுடு...அடுத்து மெல்லிசை மன்னர்கள்..போன்றோரின் இசையில் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்களைக் கேட்பதே மிகவும் அற்புதமாக இருக்கும்.. இந்த பாடலின் ஆரம்ப இசையிலேயே கானடாவை கனிரசத்தின் சுவையாக கொடுத்திருப்பார் அய்யா..டிஎம்எஸ் அய்யா சுசீலா அம்மா இருவரின் குரல்களிலும் இனிமையும் மென்மையும் கலந்து கானடா பிரவாகம் எடுக்கும் அழகே அழகு.. இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் ராக தாள விளக்கத்துடன் வழங்கும்போது பாடலின் இனிமை போன்றே இருக்கும்..ரசிக்க வைக்கும்..அந்த வகையில் மிகவும் இனிமை நிறைந்த உங்களின் பதிவு... மனமார்ந்த நன்றிகள்.. சிந்தைநிலை மாறினதாலே எந்தன் முன்னாலே..நீங்கள் பாடிய இனிமையில் கானடாவில் நெகிழ்ச்சியான பதிவு.. மெல்லிசை மன்னருடன் நான்..பதிவுகள் எல்லாமே அருமை..இப்போது கர்நாடக இசையில் அமைந்த பாடல்களின் மற்றும் பாடல்களின் ராகங்கள்...அமைந்த விதங்கள் குறித்த தங்களின் பதிவுகள் அழகானது..அற்புதமானது..கானடா..சகானா..மத்யமாவதி..போன்ற ராகங்களில் அமைந்த பாடல்கள் எப்போதுமே நெஞ்சம் நெகிழவைக்கும்.. முல்லை மலர் மேலே மொய்த்த வண்டு போல இனிமையான இந்த பதிவில் மனம் மயங்கியது... ஜி.ராமநாதன் அய்யாவின் இசையில் ராஜாதேசிங்கு படத்தில் இடம்பெற்ற காபி ராகப் பாடல்..வனமேவும் ராஜகுமாரா பாடல் பற்றிய பதிவு வழங்கினால் மிகவும் இனிமையாக இருக்கும்..மிக்க நன்றி.. கோமதி..
வணக்கம்,ஐயா! கானடாவின் இனிமையைச் செவிகளின் வழியே உணர்த்தும் பதிவைத் தந்ததற்கு நன்றி. சுப பந்துவராளியின் அடிப்படையில் அமைந்த விஸ்வநாதன் -ராமமூர்த்தி , மகாதேவன் போன்ற பழங்காலத்து இசைமேதைகளின் பாடல்களைப் பற்றி விளக்க வேண்டுகிறோம்.நன்றி.
எனக்கு இசை ஞானம் இல்லை. இசையை பிடித்ததால் கேள்வி ஞானம் தான். நீங்கள் பாடிய அழகில் அலை பாயுதே கண்ணா... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை... இந்த ராகத்தில் அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.இப்படி சொல்லி கொடுத்தால் நாங்களும் ராகங்கள் பற்றிய அறிவை வளர்த்து கொள்வோம். நன்றி.
Ananthu sir pl explain the Raga n other relared things of the song PALLI ARAIKKUL VANDHE PULLI MAYILE music composed by your n our God MSV sir but neenge rombe mariteenge MSV sir composing patri edhuvum solluvadhillai
TMS ன் குரல்வளத்தை புரிந்து - TMS என்ற மிகச்சிறந்த பாடகரை பலரிடம் சிபாரிசு செய்து - TMS ஐ திரை உலகத்திற்கு கொண்டு வந்து ரசிகர்களாகிய நமக்கு கொடுத்த இசை ஜாம்பவான் G.ராமநாத ஐயர். மிக்க மகிழ்ச்சி அனந்துண்ணா !!!
So nice to listen to your new series on raagam based songs. For a layman like me ,having minimum knowledge about the various raagam, but with a passion towards the golden oldies, your posts are a great treasure. Thanks!
01). *சின்னஞ்சிறிய வண்ண பறவை* பாடல் திரையிசை திலகம் KVM மாமா இசையமைத்தது 02) *வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்* பாடல் MSV இசையமைத்தது. தர்பாரி கானடா base 03) நில் கவனி காதலி படத்தில் *ஜில்லென்று காற்று வந்ததோ* TMS சுசீலா பாடிய பாடலில் - *மென்மேலும் வெள்ளம் வந்து பாயாதோ முத்தாரம் நெஞ்ஜில் இன்று ஆடாதோ* என்ற வரிகள் தர்பாரி கானடா base.
@ganesan: you are right. Correct about jilendru katru song. That third line of charanam gives exact essence of Dharbari. Also Kadavul ninaithan by tms, msv in keezh vannam suvakkum. Can include Unnaithan naan ariven by p susila is cutest dharbari by mellisai mannargal. Pon enben by pbs, janaki - mannargal. Enna koduthan by tiruchi Loganathan from Karnan. Dharbari kanada as it is called in carnatic has a special place in film music.
@@sankarasubramanianjanakira7493 01) நீங்கள் சொல்வது முற்றிலும் சரிண்ணா. *அழகான வீணை ஆனந்த ராகம்* என்று TMS பாடும்இடம் ஸூப்பர் தர்பாரி கானடா. 02) மதுரை சோமு அவர்கள் பாடிய *மருதமலை மாமணியே முருகய்யா* பாடலும் தர்பாரி கானடா - அடடா என்ன ஒரு கம்போஸிங் !!!
@ganesan: enna koduthan by PBS is Hamsanandi ragam. That song starts with Hindolam - sirgazhi, dharbari - loganathan, mohanam -tms, hamsanandi - pbs and that final surya namaskaram ayiram karangal is Revathi. Note msv-tkr used rendition style of vedam. Harmony singing is in western but we have it in vedam rendition(older tradition of ours), that'mannargal brought out in that song. Actually msv went and listened to one for getting it perfect.
Very nice explanation. Your singing is cute, sweet. Mathuraiyai meeta sundarapandian song by tms (Msv) Thayagathin suthanthiramay engal koLgai is also Kanada. KVM made a stamp song Thannai thane nambathathu santhegam film Deivapiravi
Sabaash Ananthu Bhagawathar...Your allapanai was very captivating...you should do a full length Carnatic Kacheri..best wishes. Fantastic presentation Sir. Expecting more such episodes..