மனம் உருகி மண்டியிட்டு வேண்டுகிறேன். இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு. உலக மக்கள் அனைவரும் நலம் காண ஆசிர்வாதம் செய்வீர். உமது மகள் தினமும் உங்களை ஜெபித்து வருகிறாள் அவள் வலிகளை அகற்றி பரிபூரண குணம் அடைய செய்வீர் அவளை அன்புடன் அரவணைத்து ஆறுதல் தருவீர்கள் என்று தினமும் வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.
நான் அழுதபோதெல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைச்சவரே . 1.அன்பாய் இருப்பேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டுப் போவார்கள் அன்பு தருபவரும் நீர்தான் ஐயா உம்மை அன்றி எனக்கு யார் ஐயா . 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் உதவி செய்பவரும் நீர்தான் ஐயா உம்மை அன்றி எனக்கு யார் ஐயா . 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா (ஆனால்) வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா உம்மை அன்றி எனக்கு யார் ஐயா இயேசு தான் அவர் இயேசு தான் .
இயேசு அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமாக அழவும் கண்ணீராக இயேசப்பா இருக்கேன் கல்யாணம் முடிஞ்சது இருந்து நிம்மதியும் கிடையாது ஒரே அழுகும் கண்ணீர் தான் எல்லாமே கஷ்டம் துன்பம் எல்லாம் பட்டுட்டு இன்னும் கஷ்டம் தேவையில்லை இயேசப்பா ஒரு ஆண் குழந்தை வேணும் ரொம்ப ஆசைப்பட்டு மூணுமே பொம்பளையா கொடுத்துட்டீங்க இயேசப்பா எல்லாருக்கும் கேவலமா சிரிக்கிறாங்க இயேசப்பா நீ நல்ல வேலையை காட்ட மாட்டீங்களா நீங்க நல்ல வேலையை காட்டுங்க இப்போ உன் சர்ச்சுக்கு கண்டிப்பா வரணும் நினைக்கிறேன் ஏசப்பா நிம்மதி கொடுங்க இயேசப்பா கொடுக்க ஆசைப்படுகிறேன் இயேசப்பா உன்னை எனக்கு ரொம்ப தர மாட்டீங்களா இயேசப்பா என் கஷ்டம் எல்லாம் மாறாத இயேசப்பா சாவதில்லை நான் கஷ்டப்பட்டு இருக்கா இயேசப்பா என் கஷ்டத்தை தேடி தர மாட்டீங்களா இயேசப்பா எனக்கு நிம்மதி கொடுங்க இயேசப்பா என்னைய தான் நிம்மதி இருக்குமே பிள்ளை இல்லாட்டி சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுப்பா அது நல்லா படிச்சு நல்லா வரணும் வைக்காதீங்க இயேசப்பா சாமியெல்லாம் கும்பிட்டு எனக்கு கண்ண திறந்து பார்க்க மாட்டாங்க பேசுங்க நீங்களாக என் கண்ணை திறந்து பார்க்க மாட்டீங்களே இயேசப்பா துணையா இருங்க இயேசப்பா
ஆமென் இயேசு மகிமை கடவுள் அல்லேலூயா மகிமை கடவுள் இயேசு பரிசுத்த கடவுள் இயேசு பரிசுத்த கடவுள் GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH
AAMEN APPA LOVE ❤❤❤ PA UNGA NENAPPODA EPPAVUM IRRUKKA ENNAI AASEERVAADHAM SEINGALAPPA NAA EPPAVUM UNGA PILLAI DADDY LOVE JESUS CHRIST AAMEN APPA ✝️✝️✝️
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 இயேசு தான் அவர் இயேசு தான் - 4