தன் வீட்டுக்கு வந்த பெண்ணை அழவைத்தால் நம் வீட்டுப் பெண் இன்னொரு வீட்டிற்க்கு சென்று அதே நிலைமையை அனுபவிக்கும் என்பதை மறந்த ஜென்மங்கள்.திருந்தாத ஜென்மங்கள்.
😢😢நாத்தனாருக்கு ஒரு முக்கிய செய்தி எங்களை செய்யும் கொடுமை உன் பிள்ளைகளை போய் சேரும்😢 உனக்கும் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களும் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
என்ன அவங்களோட கம்பேர் பண்ணி பேசுவாங்க ஸ்டேட்டஸ் பாப்பாங்க கடுமையான வார்த்தைகளால் திட்டுவாங்க அவங்க செஞ்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்று விடாமல் சொல்லி காட்டிருவாங்க
S Naathanar na nallavala irukanum Namakku kidaikaathathu Anni ku kidaikuthunu kudumbatha keduthu naasama pora maari panndra naathar enaku entha nallathumey Anni ku Namakka koodathunu yosikkaraval my husband oda sister one of the best bad negative girl
அம்மா தெய்வங்களே உன் தம்பி பொண்டாட்டிக்கு உன் அண்ணன் பொண்டாட்டிக்கு நீ என்னவா வேணும் அத யோசிச்சியா. என் தம்பி பொண்டாட்டி எல்லாம் வந்த மூன்றாவது நாள் அக்கா தங்கச்சி வீட்டுக்கு வரக்கூடாதுன்னு ரூல் போட்டு அப்பதான் வாழுவேன்னு போயிட்டா அவள நல்லவளா? அவளுக்கும் ஒரு தம்பி இருக்கான் மூணு பேரு கூட பொறந்தவளுங்க
Appa இறந்த பிறகு அம்மா மட்டும் thaaan எல்லாமே...அம்மா இருக்குற வரைக்கும் அம்மா வீடு... அம்மா இல்லன அம்மா வீட்டுக்கு போக முடியாது...மரியாதை இருக்காது so இருக்குற வரைக்கும் நாத்தனரா நல்ல friend ship ah இருக்கலாம்
திருமணம் ஆகி சில நாட்களிலே ,என்னை இரண்டாம் பட்சமானவள் !உனக்கு எந்த உரிமையும் இல்லை,தங்கள் அண்ணன் தம் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று மோசமாக பிரச்சினைகள் பண்ணினார்கள் என் மாமா,மாமி!சகோதரிகள் ,இப்போது இரண்டு வருடம் ஆகிவிட்டது ,திருமணம் முடித்தும் இன்றுவரை தான் உழைப்பதை என்ன செய்கிறேன் என்றோ,எந்த ஓர் விடயத்தை செய்வதாக இருந்தாலும் என்கிட்ட என் கணவர் சொல்வதும் இல்லை ,கேட்டால் பிரச்சினைகள் மேல் பிரச்சினைகள் ,என்னால் முடியவில்லை ,என் கணவரின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இந்த வருட இறுதிக்குள் விவாகரத்து செய்ய தீர்மானித்து விட்டேன்,😂 மாற்றத்தை எதிர்பார்த்து தோற்று விட்டேன்😢
My naathannaar is a gem. Blessed to have her in my life❤ I am married for 27 years. From the day 1 she had been a sweet friend to me. We always love each other's company and I pray to God to bless her abundantly ❤
Same feel.. Nanga thaniya irukom... Enna vida 2years periyavanga.. Always on call with her mother... Weekend ana sapda vandruvanga family oda.. Enga veetla enna nadanthalum avangalu theriyum, but avanga veetla enna nadanthalum enga mamiyar ethuvum sollave matanga.. Phone vantha kooda veetuku velila thaniya poi tha pesuvanga both mamiyar and nathanar.. Enna oru aalave mathika matanga
உண்மை தான். மாமியார் சும்மா இருந்தாலும் , நாத்தனார் சும்மா இருப்பதில்லை. நானும் என் கணவரும் எங்க வீட்டுக்கு போகக்கூடாதுன்னு என் நாத்தனார் order போட்றாங்க. ஆனால் அவங்க கணவர் மட்டும் அவங்க பேச்ச கேட்கனும் , அவங்க வீட்டுக்கு வரணும்.
அது என் பிரச்சினை இல்லை ஆனால் நான் நல்லா திங்க மட்டும் அம்மா வீட்டுக்கு வருவேன் , வேலை செஞ்சு அவங்க ஒல்லியாக இருக்காங்க ஆனால் இது நல்லா தின்னுட்டு இப்படி பேசுது 😮😮😮 2.41
நாத்தனார் வரான்னா வாரம் தவறாம நம்ம அம்மா வீட்டுக்கு போயிடனும் ஒரு 4 வாரம் அப்படி செய்தால் அம்மா வீட்டுல வந்து வேலை செய்யறதுக்கு என் வீட்டுலயே செய்து சாப்பிடலாம்னு வரமாட்டாங்க. மீறி வந்தால் புருஷனை கூட்டிட்டு டிரிப் போயிட்டு நைட்ல வரனும்
அம்மா வீட்டுக்கு போகனும் என்றால் முன் அனுமதி கணவன் & மாமியாரிடம் பெற வேண்டும். அம்மா வீடு வெளியூர் என்றால் அடிக்கடி எப்படி செல்ல முடியும்.நாத்தனார் வீடு உள்ளூர் என்றால் இந்த கொடுமைகளை அனுபவித்து தான் வாழ வேண்டியது உள்ளது.
@@Harini95 அதுக்குத்தான் கீழே இன்னொரு வழி அதையும் மீறி வந்தால் டீ காபி ல அவங்களுக்கு மட்டும் பேதி மாத்திரை கலந்து குடுங்க.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
எனக்கும் என்னோட நாத்தனார்க்கும் இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை. முகம் சுளித்தது கூட இல்லை. ஆனா என்னோட மகளை அவ நாத்தனார் வாழவே விடலை. எவ்வளவோ போராடி பார்த்தோம். என்னோட மகளையும் என்னோட marumaganaiyum வாழவே விடலை. ( அவளுக்கு தம்பி). இப்போ நாங்க கோர்ட் டில் கேஸ் போட்டு விட்டோம். 1 1/2 வயதில் பெண் குழந்தை வேறு இருக்கு. பில்லி சூனியம் பண்ணி பிரித்து விட்டாள். 😭😭😭 மனசு நொறுங்கி போய் இருக்கிறோம். எதுக்கு வீட்டில் உள்ள பையன்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் இந்த மாதிரி ஜென்மங்கள்.
Evn she is enjoying d same in her husband house... More over a wife s nt third person... She shd b d oly person n priority of a husband once dy married rest al comes later... God mad a couple initially nt a father son Or mother son etc...
மாமியாரை விட நாத்தானார்களால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறேன் இதில் என்ன பெறிய விஷயம் என்னென்னா நான் கணவரை இறந்த நிலையிலும் 14 வருடமா சொத்துக்காக என்னை ஒவ்வொரு முறையும் சாபம் அவமானம் திட்டு Aftral சொத்துக்காக By.Y.Naliniyuvaraj
sister, same situation in my nathanar like u. But husband salary, my mamiyar pension, nathanar pension, 3 members salaryum vaithu en nathanare use panukirar. But avaroda nathanar, Mamiyar, yaraiyum en nathanar kavanippathillai. Engalikku kadan mattume kadaisi varai. Nangal epdi samalippathu. Ithil enkitta entha unmaiyum sollakoodathunu en kanavarai en nathanar thittukirar. Epdi sister en nathanarai eduthukolvathu. Reply sister. Naan nalla mariyathai thanthen. But enakku kidaitha parisu kadan vatti kattiye varukirom. En husband kku naan 2 wife. Please reply
@@chaba7032 அப்போதான் இந்த பொம்புளை அழும்.அனுபவிச்சால்தான் வலி தெரியும்.எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியுமா? நான் மாமியாராலும் மச்ச்சினராலும் பட்ட அவமானம் அவலவு .எனக்கு சாபம் மட்டுமே போட முடியும்.ப்வேண்டும்.அனுபவிக்கணும் மடம் .
My Naathanar (pavithra) is gem, she have been a friend, we always share all those things to each other , I'm sharing all my personals to her she gave me best solution, she teach me like a mom, she is like my best friend. Thank you pavi akka,
முட்டாள்களிடம் பேசிப் புரியவைக்க முடியாது... பாவம் அந்த பெண்கள்... நல்ல வேலை எனக்கு நாத்தனார்கள் இல்லை...ஆனாலும் எங்கள் பகுதியில் இப்படி யாருமே இல்லை... சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது வரும் தான் ஆனால் இந்தளவுக்கு யாருமே நான் பார்த்ததில்லை .. அந்த நாத்தனர்களின் பேச்சு மிகவும் மோசமானது... என் உரிமை என் சுதந்திரம் என்று இன்னொருவரின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்😢... இன்னொருவரை கஷ்டப்படுத்தி வாழ்வது எல்லாம் ஒரு வாழ்கையா எனக்கும் அண்ணனும், தம்பியும் இருக்கிறார்கள் ...அவர்களுக்கு திருமணமானால் என் சகோதரியை போலவே அவர்ககளையும் நேசிப்பேன்... இன்ஷாஅல்லாஹ்.. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாது... ஆனால் நாம் ஒருவரிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள்ளும் மாற்றம் ஏற்படும்... நாளை மரணம் என்று ஒன்று வந்தால் நாங்கள் பிறருக்கு செய்த நலவையும் நன்மைகளையும் தவிர வேறேதும் எங்ககளோடு வரப்போவது இல்லை... எங்களின் இறப்பு பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் இருக்கட்டும்
My husband uncle is 75 year old, still invites his sisters for thavam that is a function will be celebrated every year, every time they come one or the other issue they create last time Mama and athai they both above 70 and had a big fight.
@@arulskitchen3053 Yes. There are some men who want to show their power and establish their courage to prove their parents and sister they still love them, not the wife and own children. Porrukki passanga. They are still got the effect of stupid movies Pasamalar and Kizhakku semaiyile they consider themselves as Sivaji and Vijayakumar.
Im a nathanar 😂😂 ha ha ha really. Based on seeing my athais i understood how i should be in future. I love them both dearly even now. But as i grew up i understood how much they intervened in life. So at this point i am enjoying my life whenever i get my nieces with me. And try tonhsve fun as much as i can. No politics no keeping sad face or backtalking avout their mom. Thats my brothers family. Period.
எங்க வீட்டில் கொஞ்சம் மாற்றி நான் புகுந்த வீட்டில் இருந்து.என்னோடா பொறந்த விட்டுக்கு சேர்த்து வெடி வேக்கும் சனியன் .இதுக்கு என் கூட பொறந்துகளும் சேர்த்து என்ன பெத்தது அதுக்கு மேல.
எனக்கு ஆறு அண்ணன்கள் அவங்கள்ள ஒரு அண்ணண் மட்டும் தங்கச்சிகற பாசம் இருந்தது அவரை இறைவன் கூப்பிட்டு விட்டார் மற்றவர்கள் இருப்பதும் ஒன்று இல்லாததூம ஒன்று அப்போ என்அண்ணிங்க எப்படி இருப்பாங்கன்னு நீங்களே நினைத்து பாருங்க.
நான் நாத்தனார்தான், என் தம்பி வீட்டோட பேச்சு வார்த்தை இல்லாம போய் அஞ்சு வருஷம் ஆகுது. என் தம்பி மனைவி அவங்க அம்மா சொல்லிக் கொடுத்தபடி சாதிச்சட்டா. இப்போ சந்தோஷமா இருக்கா. எனக்குதான் அம்மா வீடுங்கற ஒண்ணு இல்லாமலே போயிடுச்சு. அப்பாவும் தம்பிக்குதான் ஜால்ரா.