பாடலை கேட்டு உற்சாகத்தில் கரங்களை தட்டுவதும். சிலபேர் ஆழ்ந்து சிந்திப்பாதகவும் இருக்கிறார்கள். இதுவே இந்த பாட்டுக்கு கிடைத்த அங்கிகாரம்தான். வாழ்த்துகள்.
கிராமத்து மக்கள் செவி வழியாகக் கேட்டு வந்த அனுபவக் கருத்துக்களையும், சொந்த அனுபவங்களையும் இப்படியான பாடல்கள் மூலமாக மக்களுக்கு காலம் காலமாக சொல்லி வருகின்றனர். நல்லதைக் கேட்டு வளர்பவன் சமுதாயத்தை அமைதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறான். அப்படி நல்லதைக் கேட்காமல் தப்புகளையே செய்து வளர்பவன் சமுதாயத்தையும் அமைதி இழக்க வைக்கிறான். தானும் வீழ்கிறான், தன் குடும்பத்தையும் வீழ்த்துகிறான். அருமையான பாடல் மற்றும் குரல்.
அபிராமி நீங்க செம்மயா பாடுறீங்க ..உங்கள் இசைப்பயணம் மட்டும் அல்ல வாழ்க்கை பயணங்களும் மென்மேலும் வெற்றி பெற இதயம் கனிந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉 அந்த கடைசி வரி ❤❤❤❤அட கடந்த காலம் எதுக்கு உன்ன சிற்பமாக நீ செதுக்கு .... வேற லெவல்மா.....👌👌👌👌👌👌👌👌👌👌