வணக்கம் ஐயா,, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை இந்த காணொளி மூலம் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி...இருந்தாலும் உங்களின் புத்தகங்களின் வாயிலாக உங்களிடம் நான் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன்.மேலும் சிறந்த படைப்புகளை நீங்கள் படைக்க இறைவன் உங்களுக்கு அருட்செல்வத்தையும்,பொருட்செல்வத்தையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.. மிக்க நன்றி.. எல்லா புகழும் இறைவனுக்கே..
எளிதான விளக்கம். தெளிவான புரிதல், திருப்தியான மனநிலை , வெற்றி பெற்ற சந்தோசம், புதையல் தோன்றும் ஆர்வம், பாசம் கலந்த கருணை என அனைத்தையும் தங்கள் உரையில் உணர்ந்தேன்.