பொதிகை மலை உச்சியிலே பாடலை கேட்டு ரசித்தேன்.பாடகர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி. பாடகி அவர்களின் கொஞ்சலாக இனிய குரல் வளம் இறைவனின் கொடை. விரைவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து புகழ் பெற வாழ்த்துகிறேன்.நனறி. .
தீபாக்ஷிகா கடினமான பாடலை அலக்ஷியமாக பாடியுள்ளார். 2-3 வருடம் முன்பு இருந்ததைவிட முகத்தில் அதிக தைர்யமும் நம்பிக்கையும் மிளிர்கிறது. மேலும் நிறைய வாய்புக்கள் தேடி வரும். வாழ்த்துக்கள்!