ஆஹா எத்தனை அருமையான பேச்சு..விழா..மேடை விளக்கம் சிறப்பானது..கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் விளக்கம் சிறப்பானது..சிந்தனைக்கு விருந்தானது. .கவிஞரின் சிந்தனையை வேறு ஒரு கோணத்தில் ரசிக்க வைத்தது..மீண்டும் மீண்டும் கேட்க ஆவலை ஏற்படுத்துகின்ற சிறப்புரை..நன்றி நன்றி..பேராசிரியர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்..❤❤❤🎉🎉🎉🎉 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir was taking English subject when I was in PUC, 1974 - 75 at AJ college Sivakasi. He was too good. More than teaching lessons, he was motivating and encouraging students to get confidence in real life situation and in public speaking.
கற்று உணர்ந்து அடங்குவது என்பது அறிவின் உயர் நிலை என்று சொல்லலாம்! "செத்தாரைப் போல இரு" என்று பேச்சு வாக்கில ஒரு அழகான வார்த்தை இருக்கிறது, அது இதைத்தான் சொல்கிறது ஆக்கும்!! மனம் வெளிச்சம் ஆனவர்கள் புற இருளைக் கண்டு அஞ்சுவதில்லை!!! அகம் இருளில் இருக்கின்றவர்கள் எதையுமே காணவும் மாட்டார்கள், உணரவும் மாட்டார்கள், பாவம் அந்த மடையர்கள்.. காலம் காத்திருக்குமென்று கருதியிருப்பார்கள்!!!! .. 11.07.2024
திரு ராமச்சந்திரன் அவர்களின் செறிவான, மிக நிறைவான உரை ..கண்ணதாசனின் பாடல் வரிகளை உரிய அளவில், விரிந்த அழகில் சிறப்பாக மேற்கோள் காட்டி, கண்ணதாசனின் மேதைமையை, மேன்மையை ரசிக்க்தத்தக்க வகையில் விவரித்த பாங்கு பெரிதும் போற்றுதற்குரியது பாராட்டுதற்குரியது .. வாழ்த்துகள். இன்றைய ஜிகினா கவிஞர்களைப் பற்றி ஆங்காங்கே மின்னலடித்தாற் போல் வெளிச்சம் போட்டுக் காட்டி, விழா நாயகரைப் பற்றி விவரித்தது நன்று ..
English lessons/story nadathupothu thamilil artham soilivittu pin nadathinaal appadiye manathil pathiyum. But englishil direct aaga nadathinaal ondrumey puriyaathu. So thamiliil English nadathinaal nallathu . ...
அந்த காமன்வெல்த் அரங்கங்கள் கட்ட பொறுப்பு எடுத்து அதில் ஊழல் செய்த லலித் மோடியை வெளிநாட்டுக்கு தப்பவைத் தது இந்த மோடி அரசு. அதுவும் அவர் கூடவே சென்றார்.
இவருடைய குடும்ப வாழ்க்கை சரி இல்லை போல் தெரிகிறது காரணம் இப்படி மனைவியைக்கறித்து கேவலமாக பேசுகின்றார் . ஆனால் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார்கள். நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.