வள்ளலார் மறைந்தாரா எரிந்தாரா எதிரிகளின் சூழ்ச்சியால் சிதைக்கபட்டாரா என்பது முக்கியமான சிந்திக்கத் தக்க கேள்வியே முக்கியமான கேள்விதான்.நம் தந்தைக்கு நேர்ந்தது என்ன என்று கேட்க மாட்டோமா.அந்த கேள்வி முக்கியம் இல்லை என சொல்வோமா...........🙏
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
ஞானம் இல்லாதவர்களுக்கு வள்ளலாரைப் பற்றி உளறத்தான் தெரியும். ஞானம் அடைவது என்பது சாதாரண செயலல்ல. பல பிறவிகளில் செய்த நற் பயன்களால் அடைவது. இப் பேச்சாளரும் ஒரு காலத்தில் ஞானம் அடைவார். ஞானம் அடைந்தவர்களின் பேச்சு உண்மையை பற்றியதாக மட்டுமே இருக்கும். மறப்போம். மன்னிப்போம்.
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
முட்டாள்.வள்ளலார் சித்தர்.மரணமில்லை.நெருப்பு சுடாது.பொய்களை பொருந்த பேசினால் உண்மையாகாது... பெரியார் வழி என்பது பேய் வழி.திருடர்கள் கூட்டம் திராவிட கூட்டம்.
வணக்கம் ஐயா. உங்கள் வீடியோவை பார்த்தேன். பல நல்ல விஷயங்களை பகிர்ந்து உள்ளீர்கள் அதற்கு நன்றி. சில சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பேசி இருக்கிறீர்கள். அது நமக்கு தேவையற்றது . தாங்கள் திரு பெரியார் ஐயா அவர்களையும், திரு வள்ளலார் ஐயா அவர்களையும் ,திரு கௌதம புத்தர் ஐயா அவர்களையும், திரு அம்பேத்கர் ஐயா அவர்களையும் ,மற்றும் சில பெரியவர்களையும் பேசி இருந்தீர்கள். மிகச் சிறப்பு. மற்றும் நீங்கள் குறிப்பாக திரு பெரியார் அய்யா அவர்கள் தான் வள்ளலார் ஐயா அவர்களின் ஆறாம் திருமுறையை அறிமுகப்படுத்தினார் என்றும் மற்றும் திருவள்ளுவர் ஐயா எழுதிய திருக்குறளையும் வள்ளளார் ஐயா நடைமுறைப்படுத்தினார் என்றும் திரு புத்தர் ஐயா அவர் கூறிய அறிவுரைகளையும் பெரியார் அய்யா அவர்கள் தான் முன்னெடுத்துச் சென்று தமிழ்நாட்டுக்கு விளக்கினார் என்று கூறியிருந்தீர்கள். மிக மிக நன்றி. அப்படி என்றால் திரு பெரியார் அய்யா அவர்களின் தொண்டர்கள் குறிப்பிட்ட மகான்கள் சொல்படி செயலில் நடந்தால் சிறப்பாக இருக்குமே ஒரு உயிரை உண்டு உணவை உண்ணாமல் இருப்பதே சிறப்பு என்று பெரியார் அய்யா கூறியதாகவே கூறியுள்ளீர்கள். அதன்படியே நடக்க செல்லுங்கள் உங்கள் தொண்டர்களுக்கு இதை செய்தால் மிகவும் புண்ணியமாக இருக்கும் புண்ணியமாக இருக்கும் ஐயா மற்றும் உங்கள் பேச்சை முதல் முதலில் கேட்கிறேன் ஆதலால் நீங்கள் என்னென்ன பேசி உள்ளீர்கள் என்று பழைய வீடியோக்களை நான் திரும்ப பார்க்கிறேன். அதிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம். என்னுடைய ஏக்கம் என்னவென்றால் இதற்கு முன்னர் பல வருடமோ சில வருடமோ தற்போது தமிழ்நாட்டில் சாராயக் கடையை வைத்துள்ளனர் நமது அரசு.. அது முற்றிலும் தவறு என்று நீங்கள் மேடைப்பேச்சில் பேசி உள்ளீர்களா??? அதை தாங்கள் ஆட்சியர் அவர்களுக்கு சொல்லி இருக்கிறீர்களா? சொல்லியிருந்தால் அந்த வீடியோ பதிவை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.. அப்படி இல்லை என்றால் இந்த அடியனின் கருத்து நீங்கள் இனிமேல் இந்த கருத்தையும் மேடையில் பேச வேண்டும். பேச வேண்டும். அப்போதுதான் நமது தமிழ்நாட்டு மக்கள் உயிருடன் பல நாட்கள் வாழ்வார்கள். இதை நீங்கள் செய்வீர்கள் செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எழுதுகிறேன் . நன்றி வாழ்க தமிழ் வளர்க மக்கள்
பிற்பட்ட வகுப்பினர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களை எஸ்சி வகுப்பினர் மீது திருப்பிவிட்டு, வேடிக்கை பார்க்கிறது பிராமணியம். பிசி வகுப்பினர் திருந்த பரப்புரை செய்வதைக் கூர்மைப் படுத்த வேண்டும். எஸ்சி சரியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். பிசி வகுப்பினர் சிந்திக்க வேண்டும்.
ந ம க் கா ன, தி ரு வ ள் ளு வ ர், வ ல் லா ளா ர், கா ம ரா ஜ், ப சு ம் பொ ன் தே வ ர், அ ம் பே த் கா ர், மு ரு க ப் பெ ரு மா ன், ஆ தி ன ங்கள் போ ன் ற வ ற் றை, ச னா தன தீ யச க் தி க ள், தி ரு டி பி ழை ப் பு ந டத் து கி ன் ற ன,
I’m not able to digest this man’s speech as if he saw directly , this guy should visit Sathya gnana Sabai to understand that vallalar taught us what real god and how can also achieve that divinity like him.
இங்கே கருணை எங்கே போனது ? வள்ளலார் நம்பி கும்புட்டோம் - எண் சகோதரி வீட்டில் தர்மசாலை நடத்தி தினமும் மூலிகை கஞ்சி மற்றும் அன்னதானம் செய்கிறார்கள் . நங்கள் நம்பி கும்பிட்டோம் . ஆனால் எண் தயார் கால் வீங்கி வலியால் அவதிப்பட்டு 6 மாத காலமாக கஷ்டப்பட்டு இருந்தார்கள் . கடந்த மாதம் ஏப்ரல் மத்தம் 6 தேதி ஜிப்மர் ஹாஸ்பிடல் பாண்டிச்சேரி காரில் சென்றேன் எப்பொழுதும் வள்ளலாரை நம்பி அரும்பெரும் ஜோதி மந்திரம் சொல்லித்தான் வள்ளலாரை முழுமையாக நம்பி சென்றேன். நான் மருத்துவம் பார்த்திட்டு வரும்பொழுது வரு ம்பொழுது கடலூர் ரோடு ஓரமாக நின்று கொண்டிருந்த எண் காரின் மீது லாரி ஒன்று வேகமாக வந்து எங்கள் காரில் மோதி விட்டு சென்றுவிட்டான் எண் காரில் நானும் எண் சகோதரியும் முன் சீட்டில் இருந்தோம் அம்மா எண் பின்னாடி உட்கார்ந்து இருந்தார் எண் கார் இடது பக்கம் முழுமையா நசுங்கி விட்டது வேகமாக மோதியதில் எண் அம்மா பின் சீட்டில் சாய்ந்து விட்டார்கள் முக்குல ரத்தம் வடிந்தது நான் பயந்து போய் திரும்ப ஹாஸ்பிடல் சென்று மருத்துவம் பார்த்துவிட்டு கும்பகோணம் சகோதரி வீட்டிற்கு வந்தோம் அடுத்து நாள் இரவு எண் அம்மா சிரமம் பாட்டு தூங்க முடியமால் ரொம்ம கஷ்டப்பட்டாங்க மறுநாள் காலை மூச்சி திணறல் ஏற்பட்டு அன்பு ஹாஸ்பிடல் கும்பகோணம் சென்றோம் அங்கே சரியான மருத்துவம் இல்லை . பணத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தகர்கள் ஆனால் எண் அம்மாவிற்கு இல்லை அங்கே அவர்கள் இறந்து விட்டார்கள் . இங்கு நான்கும்பிட்ட வள்ளலார் எதாவது ஒரு இடத்தில் கூட எனக்கு உதவி செய்யவில்லை எண் அம்மாவை காப்பாற்றாவில்லை . முழுமையாக நம்பினேன் அனால் எனக்கு வள்ளலார் நம்பிக்கை துரோகம் செய்து விட்டவர் . எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை 47 வயது ஆகிறது . நானும் எண் அம்மாவும் மட்டும் வசித்து வந்தோம் அனால் இன்று நான் அனாதையாக நிற்கிறேன் . நான் வள்ளலாரை முழுமையாக கும்பிட்ட் எனக்கு இந்த நிலை. நான் செய்த மிக பெரிய தவறு நான் வள்ளலாரை முழுமையாக நம்பியதுதான் .
உங்களுக்கு உலகில் உள்ள அனைத்து தாய்களுக்கு எல்லாம் தாய் அருட்பெருஞ்ஜோதி தாய் கிடைத்துள்ளார் ....அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
நீ புலவரா.தமிழ் மகனா நீ இநாத இழிவான வார்த்தை பேசவா தமிழ் கற்றாய்,கற்ற ஆசிரியரை பேச்சால் கொன்ற உன் குடும்பம் வாழ்க. வள்ளலார் ஒளி தேகத்தை உடையவர். அவர் இயேசு போல் அவர் தாயார் கருதரித்தார்கள். ஒளியாக ஒளிக்குள் கலந்து விட்டார்.
இந்த பெரியவர் தான் வள்ளலார் இறந்து கிடந்தார் உடல் அமுக்கிய நிலையில் இருந்து சொன்னார் . இப்ப உடல் எரிக்கப்பட்டு சொல்லுகிறார்...மாற்ற மாறி பேசுவது தான் இவர் பழக்கம்..
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
கடவுள் பற்றிய தகவல்கள் அவரவர் கற்றல் உணர்ந்த அளவில் பேசுவார்கள் ஆனால் அது மாபெரும் மடல் போன்றவை அதில் இவ்வளவு நீச்சல் அடிக்க முடியும்.... இயற்கையான அணைத்து உயிர்களையும் நம் உயிராக நேசித்து அவரவர் உள்ளதை தூய்மையான முறையில் வைத்து சிந்தித்து வாழ்ந்து வந்தால் தானாக அறிவு விளங்கும்
சரியாக சொல்லியுள்ளீர்கள் எத்தனையோ பேர் பேசிய தகவல் கள் விட அதிக விளக்கம் அழகான சொற்புறை ,நிறைய பகுதிகளை தெளிவாக வெளிக்கொணர்ந்து விட்டீர்கள் நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள் நன்றி
வ ள் ள லா ர் அ வ ர் க ளை கொ ன் ற கு ம் ப ல், இ ன் று அ வ ரை இ ந்து த் து வா கொ ள் கை க் கு, வெ ட் க மி ல் லா ம ல் ப ய ன் படு த் தி க் கொ ண் டி ரு க் கி றா ர் க ள், வே தனை ய ளி க் கி ற து, கே ட் க நா தி யி ல் லை
இவர்கள் யாருமே வள்ளலார் பற்றியோ, உண்மை பதிவு செய்ய பட்ட ஆதாரம்களை படிக்காமல் அதை பற்றி அறியாமல் தவறான மற்ற மததினர் கூறிய பொய்யை எப்படி நம்புகிறார்கள்...... ஏமாறும் கூட்டம் இருக்கும் பொய் சொல்லும் கூட்டம் வாழும்.....பொய்கதையை நம்பி கவலை படுவோர் கடைசி அவர்கள் கவலை போக போவது இல்லை.... அறியாமல் வாழும் மக்கள்....
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
வள்ளலார் இறக்கவில்லை தன் உடலை ஒளி உடலாக மாற்றிகொன்று மரணம் இல்லா பெருவாழ்வு பெற்றார்.இதை அவரே அவர் பாடல்கள் மூலம் தெரிவித்துள்ளார். வள்ளலார் பற்றி முழுமையான புரிதல் ஆதாரம் இல்லாமல் வதந்திகள் பரப்பாதீர்கள்.
Time line : 26:18சங்கராச்சாரியார் 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். வள்ளலார் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் எப்படி நேருக்கு நேர் சந்தித்திருக்க முடியும் ஐயா, அரைகுறை படிப்பு(கல்வி) என்றைக்குமே ஆபத்து ஐயா, தங்களுக்கு அவமானத்தை சேர்க்கும் ஐயா. மற்றும் வள்ளலார் தோற்றுவித்தது சன்மார்க்கம் இல்லை ஐயா அதன் பெயர் சுத்த சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் அறிவே இறைவன் என்று சொல்லவில்லை கருணையே(தயவு) இறைவன் என்று தான் தான் கூறியிருக்கிறார் . தயவுகூர்ந்து சமய நூல்களையும் மற்றும் ஞானிகள், சித்தர்களின் நூலையும் தெளிவாக முழுமையாகப் படித்த பிறகு உரையாற்றவும் ஐயா.
சகோ சங்கராச்சாரி ஒருவர் அல்ல பலபலபேர் அதில் 18ம் நூற்றான்டில் வாழ்ந்த சங்கர மடாதிபதிக்கு வள்ளலார் உபதேசம் செய்தார் சங்கராச்சாரி வள்ளலாரை வனங்கினார் என்பது உண்மை உண்மை உண்மை ஆனா கண்ட கண்ட ஜென்,,,,,,,கானானததையெல்லாம் கண்டதுபோல ஒலருதுங்க
யோவ்,19 ம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் வகையறாவே இல்லையா!?.. என்னயா பிதற்றல்!? ஆதி சங்கரன்தான் 8 ஆம் நூற்றாண்டு.. அதன் வகையறா தொடர்ச்சியாக இருந்து வந்தது..
@@a.thangaveluthangavelu7784 ஆறு திருமுறைகளிலும் உரைநடை பகுதியிலும் வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறுயிலும் சங்கராச்சாரியார்யை சந்தித்து அவர்கள் பேசியதாக எந்த குறிப்பும் இல்லை இது இடைச்செருகல் மற்றும் செவிவழி செய்தியாகும் மற்றும் ஐயா அவர்கள் சங்கராச்சாரியார் என்று மொட்டையாக சொல்கிறாரே தவிர்த்து எந்த சங்கராச்சாரியார் அந்த காலகட்டத்தில் பொறுப்பேற்றார் என்று அவரால் கூற இயலவில்லை ஏனென்றால் இது ஒரு செவிவழிச் செய்தி
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
வடலூர் வள்ளல் பெருமானாரின் வரலாற்றையும் திருவருட்பா வையும் தொழுவூர் வேலாயுத முதலியாரையும் இவர் ஒழுங்காகப்படித்து விட்டுப் பேச வேண்டும். Don't fabricate and concoct history. He should first study the history of his own village. Senthalai, in Thanjavur dt. He doesn't know about the human auro around the entire body of Vallal Perimanar.Ramalinga Adikalar. EVR was afraid of entering into the gnanasabai of Vadalur. கவுதமி என யாருக்கும் ஈவெரா பெயரிடவில்லை. He is blowing his own trumpet out of proportion.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் கையில் ஆதாரம் இல்லாமல் வள்ளலாரின் ஒளிதேக ரகசியம் தெரியாமல் எடைக்குஎடை கற்பூரம் வைத்து கொளுத்தப்பட்டார் என்கின்ற வதந்தியை இனி எந்த மேடையிலும் பேச வேண்டாம். உரிய ஆதாரம் இருந்தால் ஒரே மேடையில் விவாதிக்க தமயாரா?
வல்லாரை நிலையத்தில் அரசியல்வாதிகள் புகுந்தால் அவர்களுக்கு அரசியல் அறிவை தவிர மற்றவர்களை நம் தாழ்ந்து பேசுவதைத் தவிர வாதிகளுக்கு வரலாறு பற்றி ஒன்றுமே புரியாது
Dai bai intha domer varalaru theriyaml pasukiran good speecha vallalarai evanum nerunga mudiyathu ithu than unmai.entha parpanum avaridam vallata mudiya villai ithuthan unmai.
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
Well, his speech seems to be excellent but his idiotic thinking regarding Vallalar's disappearance was shocked stating that he was set on fire were camphor was used equal to his weight. Vallalar held his secret about his disappearance were there was no clue to be traced, infact his disappearance stands as an exclamation mark. Vallalar's philosophy is the best to be followed.