குருவின் பரிபூரண ஆசி, தெய்வத்தின் அருள் இயற்கை தந்த வரம் அண்ணாரது அபார ஞானம் , முறையான பயிற்சி இவை அனைத்தும் அமையப்பெற்றவர்களால் மட்டுமே இப்படி நாதஸ்வரம் இசைக்க முடியும் அன்னாருக்கு கோடானு கோடி வணக்கங்கள்!
வாசிப்பு அருமை... சுற்றி இருப்பவர்களிடம் பேச்சை குறைத்து கொண்டு வாசிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அண்ணன் வாசிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும்
Do you know that saver Ivarnam composed by kothavasal Venkatarama bhagavathar very near that’s 2 km from injikudy iam his grand grand son and best wishes