கடந்த தேர்தலில், புதியதாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஒரு கேள்வி எழக்கூடும் . ஒருவேளை அவசரப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விட்டேனா என்ற கேள்வியாகத்தான் இருக்கும்
திருட்டுத்தனம் திமுகவே மக்கள் ஓட்டு போடுறாங்க இவர் பேசறதெல்லாம் உண்மைதானே நாட்டுல ஏதோ ஒரு ஆளு கருத்து சொல்லிட்டு இருக்காரு அவரே குறை சொல்லி குறை சொல்லி கொன்றுருங்க நீ எல்லாம் ஓட்டு போடலனாலும் ஒருத்தன குறை சொல்லியே கூப்பிடாதீங்க கடைசி அடுத்த தலைமுறை மலம் தான் திங்கும் அதுக்கு அரிசி இருந்தா தானே
இது உண்மையா பொய்யா என்று நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் இருக்கின்றேன் 200 ரூபாய் பெருசா 2000 பெருசா 200 ®. பிச்சை எடுக்குற உனக்கு இவ விட திமிர் என்றால் நாளைக்கு 2000€ எடுக்கிற தமிழனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் அடுத்த பிறப்பிலேயே ஆவது தமிழனா பிறக்க முயற்சி செய் இல்லாவிட்டால் நீ அம்பானி ஆக வேணுமா என்னிடம் ஆலோசனை உள்ளது உனக்கு ₹200 வேண்டுமா நீ பணக்காரனாக வேண்டும் என்றால் உனக்கு ஆலோசனை வேண்டுமா தொடர்பு கொள் தமிழன் நான் உனக்கு உதவி செய்கிறேன்
@@cholarajanRaja கலைஞரை பற்றி வீடியோ அதிமுக அடிமைகள் தயாரித்து நாம் தழுவல் என்ற நாதாரி கட்சியால் பரப்பபடும் கற்பனைவீடியோ. சைமன் கட்சி வீடியோ அவர்கள் பேசிக்கொண்ட உண்மை ஆடியோ.
தனிமனித ஒழுக்கத்தை மீறுபவர்களை, தெய்வம் மனிதரூபத்தில் வந்து நீதி வழங்குகிறார்.எனவே யாராக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம்,நீதிதவறாமை, வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்கவேண்டும்,.
பழகின மாடுதான் உழவுக்கு ஏற்றது ஆமாவா இல்லையா. அதனால் காளி அம்மாவை பேசுவதை விட்டுவிட்டு பாத்திமா பாபு பேச்சு பேசுவோமா😢😢😢. திராவிடன் :-நண்பா எப்படி எல்லாம் இதைப் பற்றி யோசிக்கிறாய். தமிழன்:- அதற்கு நீ தமிழனாய் பிறந்து இருக்கணும்👏👏👏👏
மாமா பையன் தான் அது உண்மையும் கூட இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் அது சீமான் இல்ல ரால் மீசை சுபவி நண்பா உனக்கு பாடம் கற்பித்த ஆசிரியனே கொச்சைப்படுத்த குருவுக்கும் மரியாதை செலுத்து இந்த மாதத்தில் இருந்து உனக்கு 200+1=201 உனக்கு கிடைப்பது உறுதி ஆனால் ரால் மீசைக்காரர் கொச்சைப்படுத்த மனசு வலிக்குது நண்பா
அடுத்த பெண்ணை பார்த்து மூஞ்சி பிடிக்கவில்லை என்று நீ கூறுகிறீர்கள் உன் வீட்டில் உன் அம்மா மனைவி இல்லையா அவர்களைப் பற்றி இப்படி பேசுவியா நீ மனித பிறவன் தானே
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் உண்மையாக இல்லாத ஒருவனால் எப்படி இந்த சமூகத்திற்கு உண்மையாக நல்லவனாக இருக்க முடியும் அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டும் இது சொன்னது சீமான் அப்போ வெளியில பேசுனது நல்ல வாய் ரூமுக்குள்ள பேசுறது நாறவாயா
நாம் தமிழர் சம்பந்தமான ஆடியோ எதும் பொய்னு அவனுங்க மறுக்கவே இல்லை.. Phoneல இருந்தது எல்லாம் காவல் துறை வெளியிட்டுறுச்சு, திமுக சதி பண்ணுச்சுனுதான் சொல்ரானுங்க. சாட்டை போனில் இருந்த ஆடியோ எல்லாம் உண்மை .. இவர்கள் லட்சனம் இதுதான் வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. இது போன்ற கோடுகெட்ட ஒரு கட்சி தமிழகத்தில் இதுவரை இல்லை. ஒரு கவுன்சிலர் கூட ஆனதில்லை எதிலும் பதவி வரும் முன்னே இவளவு பொய் பித்தலாட்டம், பாலியல் கொடுமை,வன்முறை, தீவிரவாத தூண்டுதல் பண்ணி தமிழத்தை நாசம் பண்ற ஒரே கட்சி நாதக
அந்த ஆடியோ உண்மைதான் நண்பா இதை நீ ஒத்துக் கொள்கிறாயா நீ ஒத்துக் கொண்டால் நீ தமிழன் இல்லை ஒத்துக் கொள்ளாவிட்டால் நீ திராவிடர் திராவிடன் என்றால் அர்த்தம் என்ன தெரியுமா உனக்கு வேச பூண்ட மகன் என்ற அர்த்தம். நண்பா எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா💪💪💪💪💪
அந்த ஆடியோ நான் பேசியது அல்ல, அது AI என்று ஒழப்பாமல் நேர்மையாக நடந்து கொண்ட எங்கள் பாசமிகு அண்ணன் பேச்சிலே மன்னன் பிகரு மேட்டரில் கண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க By #U2brutus
நாம் தமிழர் சம்பந்தமான ஆடியோ எதும் பொய்னு அவனுங்க மறுக்கவே இல்லை.. Phoneல இருந்தது எல்லாம் காவல் துறை வெளியிட்டுறுச்சு, திமுக சதி பண்ணுச்சுனுதான் சொல்ரானுங்க. சாட்டை போனில் இருந்த ஆடியோ எல்லாம் உண்மை .. இவர்கள் லட்சனம் இதுதான் வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. இது போன்ற கோடுகெட்ட ஒரு கட்சி தமிழகத்தில் இதுவரை இல்லை. ஒரு கவுன்சிலர் கூட ஆனதில்லை எதிலும் பதவி வரும் முன்னே இவளவு பொய் பித்தலாட்டம், பாலியல் கொடுமை,வன்முறை, தீவிரவாத தூண்டுதல் பண்ணி தமிழத்தை நாசம் பண்ற ஒரே கட்சி நாதக
குற்றம் செய்யவில்லைனு சொல்லுறியோ...? தேவையானவற்றை பேசுங்கள் சீமான் திசை திருப்ப வேண்டாம் பணம் குடுக்கும்போது உறவுகள்..?கேள்வி கேட்கும்போது வெண்ணைகலா...?
திரு சீமான் அவர்கலே நீங்கள் நிறைய மாறவேண்டும் நாம் தமிழர்கள் கட்சி மேலும் வலுபெற வேண்டுமானால் அடுத்தவர்களை கேலிபேசாது தன் கட்சியில் இருப்பவர்களுக்கான மரியாதையை கொடுப்பதுவும் கருத்தியலாக எதிரிவைக்கும் சட்டதிட்டங்களில் இருக்கும் நிறை குறைகளை சுட்டிகாட்டுவது தான் நல்ல தலைமை பன்பு அதை வளர்த்துக்கொள்ளுங்கள் திரு சீமான் அவர்களே
எந்த சூழ்நிலையிலும் நாம் தமிழர் கட்சியை தமிழர்கள் விட்டு விடக்கூடாது. அரசியலில் சூது செய்வதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட அரசியலை மாற்றியே தீரவேண்டும்.
சீமான் இல்லாத,அநியாத்துக்கான போராட்டம்,அதிகாரத்துக்கான களப் போராட்டம் என்றாலும் அது சீமான் பேரைச் சொல்லி,கொள்கையை கையில் எடுத்து சென்று வெற்றி பெறுவதே நாம் தமிழர் உறவுகளின் செயல்பாடு.நாம் தமிழர் 🔥🔥🔥🔥
Nee rasikalai saatai pasdum podhu unaku oru nyayam aduthavangalaku oru nyayama kalacharam kedavillaya nee yellam aatchiuku vandhal naadu thankumah oru nimishathuku oru pechu matri matri ignore him
கட்சியில் தன்னை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். மற்றவர்கள் யாரும் பெயர் வாங்கி விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறார் சீமான். கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும் இதுதான் நிதர்சனமான உண்மை.
இந்த வீடியோவில் நீ பேசுவதை பார்த்தால் உன்னையே நீ பேசிக்கொள்வது போல் தோன்றுகிறது . சமூகம் எல்லாம் நல்லாதான் உள்ளது. அந்த நல்ல சமூகத்தை நீ கெடுக்காமல் சும்மா இருந்தாலே போதும். எல்லாம் நல்லா இருக்கும். உன் பேச்சை எல்லாம் யாரும் கேட்பதற்கு தயாராக இல்லை. உன்னை விட மக்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். அதை நீ புரிந்து கொள்.
ஆம்ஸ்ட்ராங் எப்படி எப்போது எங்கு உனக்கு தம்பி ஆனார். போதும் இலங்கை தமிழர்களை உங்களிடம் பிரபாகரன் ஒப்படைத்தது போல் எங்கள் பிள்ளை ஆம்ஸ்ட்ராங் ஒருபோதும் தலித் மக்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் ஜாதி வெறி பிடித்தவர்களை நம்ப மாட்டார். எங்கள் பிள்ளையை இழந்த நிலையில் எங்கள் துக்கம் தாளாமல் ஒவ்வொரு நாளும் உண்மை கொலை யாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் சகோதரியின் கணவர் இழப்பு அந்த மகளின் முகம் இது வரை சோகம் நிறைந்து காணப்படுவது மனதை உருக்கி உலுக்கி கொண்டு இருக்கிறது. ஆடு நனைந்தது என்று ஓநாய் அழவேண்டாம். கேட்ட கேள்வி காளியம்மா பிசிறு என்று சொன்னதாக நீ சம்பந்தமில்லாத பேச்சு பேசினால் நீ தலித் மக்கள் தலைவனாக மாறி விட்டாயா? போதும் நிறுத்தி விட்டு உன் குழுக்களை ஏமாற்ற வழி தேடு.