இவர் எனக்கு தேவையில்லாத விஷயத்தை நான் அடம்பிடித்து கேட்டாலும் தருவதில்லை.. நான் கேட்பதை நிறுத்திவிட்டேன் உண்மையாக பக்தியாக இருப்பவர்களுக்கு இவருக்கு தெரியும் எதை எப்படி எப்போழுது தர வேண்டும்...இவன் தாயினும் சிறந்த தயாவான தத்துவன்...ஓம் நமச்சிவாய... நான் என்ன புண்ணியம் செய்தேனோ....இவரை வணங்க...
நான் இதை உணர்த்திருக்கிறேன்.. இப்பவும் என் அப்பன்க்கு தெரியும் எனக்கு தேவை என்று.. அதை கண்டிப்பாக எனக்கு குடுப்பான்.. என் அப்பன்.... இந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ அவன் காலடியில் சரணடைய
என் வாழ்வில் நிறைய சிவ பக்தர்களை பார்த்திருக்கேன் , எது நடந்தாலும் சிவன் செயல்ன்னு சிவேனுன்னு இருப்பார்கள் , எதற்கும் பயப்படமாட்டார்கள் , கேட்டா என்னை சிவன் பார்த்துக்கொள்வார்ன்னு சொல்லுவாங்க , தோற்றத்தில் வறுமை இருந்தாலும் மனதிலும் பேச்சிலும் பரவசத்திற்கு பஞ்சம் இருக்காது . ஒரு சிவ பக்தன் என்னிடம் சொன்னது ~ மனிதன் இன்பத்திற்காகத் தான் தீயவற்றிற்கு அடிமையாகிறான் , தவறு செய்கிறான் , நீ எதை தேடியும் அலையாதே , மனதில் சிவனை நினைத்து சிவனே கதி என்று தியானம் பண்ணு , உனக்குள் உண்மை இருந்தால் சிவன் உன் ஆன்மாவை அழைத்துக்கொண்டு உலகம் சுற்றிக்காட்டுவார் , பேரின்பம் என்றால் என்ன என்பதை உணர்த்துவார் , உன் மனம் எப்போதுமே பரவசமாக இருக்கும் . உலகின் எந்த இன்பமும் உன் தியானத்தில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகாது , ஆனால் மனதில் உண்மை வேண்டும் . 🔥
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து போனாலும் சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா.. நாள் வந்த பின்னந்த நாள் வந்த பின்னெங்கள் யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா.. "கேள்வி போகிய நீள் விசித் தொடையல்; மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன, அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி; ஆறு அலை கள்வர் படை விட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் தீ என்று சொன்னாலும் தீபங்கள் என்றாலும் தீ என்பதொன்றுதான் சிவசங்கரா.. நான் என்று சொன்னாலும் நீ என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா.. சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
Eesan adi Potriee Enthai adi Potriee Thesan adi Potriee Eesan Savai Adi potriee Maya Praparukum Mannadie Potriee Thennaadu Odiya Sivane Potriee EnNattavarukum Eraivaa Potriee Om Nama sivaya
ஈசனின் பாடலை கேட்க கேட்க நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி கூட்டி செல்கிறது இந்த ஓவியங்களும் நாம் அங்கே இருப்பதுபோல் உள்ளது எல்லாம் சிவமயம் எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் ஓம் நமசிவாய
சங்கதமிழ் சொல் என்றாலே அழகு.! "பொருநராற்றுப்படை" யில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.., இதுவே சங்க தமிழை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் சரியான வழி.👍👍👌🎉🎉💐
I am very sorry for writing in English. Daily used to keep listening the songs for atleast 3 to 4 times I am a Kidney transplantation patient when listening I become very energetic my kidney function energetic now I am 62 Retired Bank officer 🙏🙏🙏
எனக்கு தந்தை இல்லை.ஆனால் நான் எனது தந்தையாக நினைத்தது என் அப்பன் சிவன் மட்டுமே. அவர் எனக்கு தேவையான நேரத்தில் எனக்கு வேண்டிய அனைத்தையும் தருவார்.நான் எனது அப்பாவான சிவனை உயிருக்கு உயிராக நேசிக்கின்றேன். I love you so much my dad ❤
தமிழன் இம்மண்ணின் ஆதி குடி... இயற்கையை அனுசரித்த ஆசீவகம் தான் அவன் சமயம்... கடைசியில் வந்தேறியவன் கண்டு பிடித்த இந்து மதத்தை இடையில் வந்தேறியவன் பிழைப்பு நடத்த கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்... ஆதி தமிழனுக்கும் இடையில் வந்த இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு...?
@@manikandanjansak3746 nandri Nanba.... Inaiku oru watsup status paathutu intha song search pannen... Kidaichathu comments parthen movie name kidaichathu.... Rompa nandri... ஓம் நமசிவாய 🔥
அப்பா நீ மட்டும் போதும் எனக்கு, தடுமாறும் என் மனதில் நிலையாக நீ மட்டும் குடி கொள், பாசம் அன்பு பற்று நினைவு அனைத்தையும் கொல்..உன்னை நானும் என்னை நீயும் மறாவாமல் வாழ எனக்கு ஓர் வரம் தா அப்பா சிவ சிவ🕉📿 என் 🌎 உலகமே உன்னை எண்ணி பைத்தியம் ஆனேன்; அப்பனே நீ என்னை உன் மகனான ஏற்றுக்கொண்டுடால் போதும், உன்னை மறாவாத வரம் அருள் அப்பனே அப்பன் திருவடிகள் போற்றி போற்றி. அடியார் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாயநம சிவ சிவ🕉📿
தினம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்பேன் அதிலும் வாள் கண்டு சாயாத தலை எங்கள் தலை யாழ் கண்டு சாயும் சிவ சங்கரா அந்த வரியில் உள்ள சொற்கள் அருமை என்ன தவம் செய்தேனோ நமசிவாய என்று இப் பிறவியில் உச்சரிக்க
I am sad that I don't understand Tamil in depth only watched Tamil movies which I understand but now I realized that to know my Shiva about my Shiva feel my Shiva with listening songs, Poems I need to learn Tamil language in depth
Brother..... Language dont stop from to listen.more u love mahadeva.... Only ommmmm. Enough to see his smile. Happy start frm family. Look into that now!!!....before u loose all.
I just came across this song and am so addicted I listen to this few times a day. Must listen with both ear phones and volume to hear the verses and the music. Super. One gets a feeling of bliss like watching the dance of Shivan. Super sensation and feeling. Blessed to hear. The other Sivan pathigam which melted me was the Saint Manickavasagars Paar Uruvaya Piraparavendum. Thiruvasagam. The legend Isai Ngyani Ilayarajah Ayya gave music for it. It was sung in the movie Taarai Tapatai. Om Namachivaya. 🙏
சிவய நம வசிய நம நமசிவாய.. ஓம் நமசிவாய... 🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🔥🔥🔥❤️❤️❤️❤️💘💘💘🌹🌹🌹💐💐 யாழ் தமிழ் திரைப்பட தலைப்பு பாடல்.. அழகான குரல் பாடகர் & குழு, அருமையான இறைவன் சிவ மந்திரங்கள் & இசை... ❤️❤️🙏🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🔥🔥🔥🌹🌹💐