மருத்துவர்களும் ஆசிரியர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்ற உங்கள் கருத்து நியாயமானது நீங்களும் சமூகத்தில் ஒரு அங்கம் உங்களுக்குள் முதல் தொடர்ந்து உரையாடல் வேண்டும் உங்களுக்குள் நடக்கும் தவறுகளை நீங்கள் நீங்கள் உங்கள் கலந்துரையாடல்களில் சுட்டிக் காட்ட வேண்டும் அந்தந்த துறையைச் சார்ந்தவர்களுக்கு தான் அதற்குள் அடக்கம் தவறுகள் தெளிவாகத் தெரியும் நான் இதைக் கதைச்சால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்று ஒதுங்கி நிற்கும் சேவை ஆளாளர்களாலும் பாதிப்பு அதிகம் அரசாங்கத்தை குறைவு கூறும் ஆசிரியர்களும் வைத்தியர்களும் நீங்கள் தனியாரிடம் கடமை செய்து தனி நிறுவனம் நடத்தி வரும் வருமானத்துக்கு எந்த அளவுக்கு வரிகட்டுவீங்க திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையாரின் பாட்டு ஒன்று படித்த சமூகமே தவறு விடும் போது பாமர மக்கள் என்ன செய்வார்கள் பாவம் இருந்தாலும் நன்றி உங்களுக்கு உண்மைகளை ஓரளவுக்கு சொல்லி இருக்கிறீங்க youtube மீடியாவும் செய்தியாளருக்குரிய எந்த கல்வி கற்றலும் புரிந்துணர்வும் இல்லாமல் கண்டதையும் கதறும் பலர் உள்ளார்கள் பலர் உள்ளார்கள் மாவியாக்களாலேயே நடத்தும் சிலர் உள்ளார்கள் பாவம் மக்கள்