ஸ்ரீ குருராஜோ விஜயதே!
ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ரம்
(தமிழ் வடிவம்)
"கந்தர்வ கானக் குரலோன்"
நாஞ்சில் திரு. தென்கரை மகராஜன் குரலில்!
சிறு துளியாய் ஆரம்பித்து, ப்ரவாகித்து ஓடி,
கடலில் கலக்கும் நதிபோல,
மெல்ல ஆரம்பித்து,
பலவிதமான ராகங்களில்
மனதை வருடியும்,
துள்ளல் போட்டும்,
தனது கம்பீரமான குரலில்
திரு. தென்கரை மகராஜன் அவர்கள்
பாடியுள்ளதைக் கேட்டால்
மனதில் புதுவித உணர்வும்
நம்பிக்கையும் பிறக்கும்!
ஸர்வாபீஷ்டங்களையும் தரவல்ல இந்த "ஸகல ப்ரதாதா"வைக்
கேட்டு இன்புற,
இத்துடன் இணைத்துள்ள
you tube linkஐத் தொடுங்கள்!
ஸ்ரீ குருராஜரின் அருளைப் பரிபூரணமாகப் பெறுங்கள்! ,
இதில் சந்தேகமேயில்லை.
நன்றி!
அன்புடன்
"ஸாரஸ்வத ரத்னா"
அம்மன் சத்தியநாதன்.
12 сен 2024