வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல். என் அம்மாவுக்கு மிகவும் முடியாமல் டாக்டர்கள் இனி மிகவும் சிரமம் stoke தலையில் இரத்தம் உரைந்து விட்டது என்று கூறி அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்து விட்டனர் ஆனால் நான் வேல் மாறல் பாட்டை என் அம்மா வின் அருகில் ஒளிக்க செய்தேன் நான் என் அம்மாவிற்காக வேல் மாறல் படித்தேன். இப்போது என் அம்மா 3வருடங்களக நன்றாக உள்ளார்கள் .ஓம் முருகா ஓம்
Murugan அருளால் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன் . நான் எதிர் பாக்கத நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. தினமும் வேல் மாறல் கேட்கிறேன். என்ன ஒரு மாற்றம்❤. எல்லோரும் கண்டிப்பாக கேளுங்கள். அப்பன் முருகன் நம்முடன் இருப்பார் 🙏🙏🙏🙏
My husband got heart problem. Major attack. Dr says no hope. I was telling this vel maral non stop...really this vel maral saved my husband's life..really miracle...En kayil inda book than inda book nan kizhe வைக்கவே இல்லை. இந்த book Mel நம்பிக்கை வைத்தேன். இன்னும் நன்கு பூரணமாக குணமடைய முருகர் தன் துணை
கடவுளே! பிரபஞ்ச சக்தியே.நீ என் மக்களை புயலில் இருந்தும். மழையில் இருந்தும். வியாதியில் இருந்தும் காப்பாற்றியதற்க்கு என் பிரபஞ்ச சக்திக்கும் கடவுளுக்கும் நன்றி. மழை. புயல் நின்றதற்க்கா வும். மக்களை கொராவிடமிருந்து காப்பாற்றிய என் பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மக்களுக்கு மன அமைதி. கடன் பிரச்சனை. சந்தோசம். இழந்த பணம். இரட்டிப்பாக தந்த கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி. நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நற்பவி. நல்லதே நினை நல்லதே நடக்கும். ஒம் அம்மை அப்பன் போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு... எத்தனை முறை கேட்டாலும்.........🙏🙏🙏🙏🙏🙏 திருப்தி அடையாமல் இருக்கும் மனது.... பதிவிற்க்கு.எத்தனைமுறைநன்றி.தெரிவித்தாலும்போதாது......🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏.. முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
இன்று 48 வது நாள் தினமும் velmaaral padikeren நன்றி முருகா என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் வேலை கிடைக்க செய்ததற்கு கோடி நன்றி முருகா எப்ப்பவும் என்னோடு இரு முருகா 🙏🦚💚🌹
விளம்பர இடையூறு இல்லாது கேட்டது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இறைவனது சனிதியில் இதை தினமும் கேட்கிறேன். இதே போல் விளம்பரம் இல்லாது இறைவனது பாடல்களையும் மந்திரங்களையும் பதிவிட்டால் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். நன்றி
My age is 24..but I have undergone so many stress in my life..I use to read vel maaral regularly..now I'm addicted to it..believe me magic happens..yes god exist..muruga 🙏
Vaishali Sivaraman yes sister what you said is 100% true when I saw your comment one month before I didn't believed, but I now believing this lot, when I read this first time I cried lot that much of issues in my life but now totally my life is changed from that depression om murga potri
அருமையான பதிவு... இதைப் பதிவேற்றிய அன்பு நெஞ்சமே... எல்லா நலன்களையும் பெற்று வாழ்க வளர்க........ நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Ayya amma anna en kanvar ellarum udal உள்ளமும் நலலபடியாக இருக்க அருள் புரிய வேண்டும்,,,, எனக்கு epdiyathu ஒரு குழந்தை வரம் வேண்டும் நீ என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்❤❤❤
Mehavum powerful manthram sure it saved my son in critical doctors gave me no hope in cavery hospital but I read daily morning 6times after one month my son came home safely he was affected by post coved
I'm a devote of lord Muruga I have seen many of his miracles in my life..... He saved my life from a great surgery......he is my beloved Muruga whose again showing me way to pray Vel Marral.
முருகா..🙏.. அருமையான பதிவு.... மனதிற்கு மிகவும் ஆறுதலைத் தரும் அற்புதமான பதிவு.... எத்தனை நன்றி சொன்னாலும் போதாது... பதிவேற்றம் செய்து தந்தவர்...... முருகன் அருளால் எல்லா நலன்களையும் பெற்றுநீடுழிவாழவேண்டும்...🙏🙏 நன்றி நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை...🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏...💐💐💐💐💐💐
வார்த்தைகள் தெரிந்து கூடவே பாடும் பாக்யம் இத்த வீடியோவில் உள்ளது. விளம்பரம் ஆரம்பத்திலும் முடிவிலும் வந்தால் நல்லது. நடுவில் வந்தால். அதன் பெருமை குலையும். இந்த வீடியோ அருமை. முருகா முருகா முருகா.சரணம் சரணம் சரணம் கந்தா
Om sri vel Muruga nuuyey saranam.enatu katu prachanaigal vellam saripanni taravendum apps muruga.ennsyum kappatrngal.elloreyum kapatrungal ayyaney on arpanet muruga shanmuga.saranam
ஓம் சரவண பவ !!! வேலவனுக்கு அரோகரா !!! Being a regular reader of thiruppugazh,this வேல் மாரல் is nice to hear,,,i wish everyone hearing this would receive god blessings and advise all to read/sing திருப்புகழ்.அராகரா!!!வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா!!!அராகரா!!!அராகரா!!!
This velmaaral is not only for relaxing. This mantra is very powerful and safe for our life. Just do regularly and feel the result. Really I felt. That's why am writing here. Velum Mayulum Sevalum Thunai.