Тёмный

STRONG REPLY 🔥🔥 | ஒடுக்கப்பட்ட சாதியைப் பத்தி படம் எடுத்தா மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்க? 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 93 тыс.
50% 1

#vijaysethupathi #karupalaniappan #tamizhatamizha
Welcome back to yet another interesting episode of Kadhaipoma with Parveen Sultana. 5th part with Karu palaniappan. He share about Vijay Sethupathi and his movie market. He also shares about GP Muthu and his views on caste related problem across the community. Watch what he has replied.
WATCH OTHER VIDEOS IN THE LIST
PART 01 - • Karu Palaniappan | Pro...
PART 02 - • Theatrical Experience ...
PART 03 - • Tamizha Tamizha -வில் ...
PART 04 - • Karu Palaniappan | மதத...
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera: Sandeep, Bharathwaj & Karthick N.
Edit : Sathya Karuna Moorthi
Channel Head: Hassan Hafeez K.M
Producer: Ve.Neelakandan
Organising - Sylwester
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

8 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@sarasperikavin5555
@sarasperikavin5555 Год назад
அறிவும், திறமையும்தான் நம்மை தவிா்க்கமுடியாத மனிதா்களாக்குமேதவிர, புகழ் அல்ல.
@pandivaigai2741
@pandivaigai2741 Год назад
இந்தியாவில் இன்னும் டாக்டர்.அம்பேத்கர் தவிர்க்க படுகிறார் ஏன் இவருக்கு அறிவும் திறமையும் இல்லையா அப்படி இருந்தால் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்
@dr.thirunavukkarasukalimut1799
அறிவாண்மை‌ மிக்க இரு ஆளுமைகளின் ஊடாட்டம். நகர்தலின் விளக்கம். வாழ்த்துக்கள்
@shannat4566
@shannat4566 Год назад
Your 200% true Mr. Karu Palaniappan. Your views about Mr. Kamal sir is very very true. King Kamal, The Undisputed King of Indian Cinema. Kamal Fans & Followers Singapore & Malaysia
@tasteofrahman609
@tasteofrahman609 Год назад
கரு பழனியப்பன் sir kamal sir பற்றியும், legend பற்றியும், gp முத்து பற்றியும் பேசிய புரிதல் அருமை 👌🏻👌🏻
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Год назад
கமல் உழைப்பு அசுரதனமானது. கமல் திறமை ஒப்பில்லாதது.
@logabalan4414
@logabalan4414 Год назад
திரைத்துறை தொடர்பான உண்மைகளை மிகவும் நேர்மையான முறையில் பதிவுகள் செய்த தோழர் கரு.பழனியப்பன், அவர்களை
@logabalan4414
@logabalan4414 Год назад
நேர்காணல் செய்த தோழர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி.
@balasubramaniansethuraman8686
ஒடுக்கப்பட்ட ஜாதியைப் பற்றி படம் எடுப்பதை யாரும் தடுக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை உறுதிப் படுத்த படம் எடுக்க வேண்டும்.
@pandivaigai2741
@pandivaigai2741 Год назад
எதற்காக ஒடுக்கப்பட்டனர் யார் ஒடுக்கியது என்று இந்த சமுகத்திற்க்கு தெரியவேண்டும் என்பதற்காக எடுக்கலாம்
@kavibharathy5690
@kavibharathy5690 Год назад
Anne odukkapatta Makkal eh innumum munnara vidaama irukkathu avangal innumum (Knowingly / Unknowingly) odukkurathu naala tha …. Ingu prachchanai - Avangala odukka koodathu nu tha 🤷🏾‍♂️… Appo avangala odukkuravangala Nokki tha padam irukkum
@scorpionrock3183
@scorpionrock3183 Год назад
@@pandivaigai2741 kashmir files
@magic.72
@magic.72 Год назад
நான் ஒழுங்கா வரி கட்டுகிறேன் நான் ரோட்ல நடந்து போறேன் என்று மிகவும் எளிமையாக பேசுகிறீர்கள். அப்ப நீங்க கம்யூனிஸ்டா. எதுக்கு திமுகல இருக்கீங்க. அப்ப எல்லாமே நடிப்பா.
@kavibharathy5690
@kavibharathy5690 Год назад
Neenga politics la UKG pass aagita purinjurum 👍🏽
@chittibabuchittibabu9567
@chittibabuchittibabu9567 Год назад
'அருமையான பதிவு நன்றி தோழர் வணக்கம் செலுத்தி அவரை வாழ்த்துவோம் தோழர்களே
@benabooks
@benabooks 7 месяцев назад
மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவர் 'கரு.பழனியப்பன்'
@shahulhameed2496
@shahulhameed2496 Год назад
தெளிவான பதில்
@kuppusamypoongavanam9063
@kuppusamypoongavanam9063 Год назад
சிறந்த ஆளுமை... சிறப்பான பேச்சு... கரு.பழனியப்பன்.... நல்ல கேள்விகள் பர்வீன் சுல்தானா... ஆனால் விகடன் ஊடகத்தில் சனாதன எதிர்ப்பாளர் பேட்டி அதிசயம் தான்
@kailashkaran5451
@kailashkaran5451 Год назад
Stupit
@sais7835
@sais7835 Год назад
Dei rendu perum DMK sombunga dhaana
@isrealelangoelango89
@isrealelangoelango89 Год назад
மிகச் சிறப்பு தோழர்.....💞
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 6 месяцев назад
மனம் திறந்த வெளிப்படையான பேச்சு ஆனால் மூட ரசிகர்களைத்தான் என்ன சொல்வது
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Great Speaker
@tnpscgroup5223
@tnpscgroup5223 Год назад
அருமையான உரையாடல்
@surenruler
@surenruler Год назад
Ultimate 🔥
@pachimuthu8767
@pachimuthu8767 Год назад
பிற மொழி பாடகர்கள் பாடும் போது சில பிழைகள் வரும். அதை நாம் ஒரு மழலை மொழி மாதிரி ஏற்றுக் கொள்ள வேண்டும் உதாரணமாக தண்ணீரில் மூழ்காதுபந்து என்ற வரிகள் தடுமாற்றம் வந்து பெரிய பிரச்சினை ஆகி விட்டது அதுக்காக யேசுதாஸ் பாடகர் கிடையாதா
@mariajohn1978
@mariajohn1978 Год назад
10......27நிமிடத்தைய பதில்கள்..... அபாரம்.... உண்மை.... தைரியமான... திடகாத்திரமான ... பதில்கள்....
@vinayan5762
@vinayan5762 Год назад
ஜெயராம் அம்மா கும்பகோணம் பூர்வீகம். அதனால் ஜெயராம் நல்ல தமிழ் உச்சரித்தார்
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Год назад
மலையாளி இல்லையா?
@steajeable
@steajeable Год назад
ஜெயராம் மலையாளி என சொல்வதில் பெருமை‌பட்டுக் கொள்வார்
@Antii_Fascist
@Antii_Fascist Год назад
@@chozhaschozhas5530 தமிழ் தான். ஆனால் மலையாளியாக வாழ்கிறார்
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Год назад
@@Antii_Fascist அதெப்படி.. எந்த ஒரு தமிழனும், என் வீட்டில் பணி புரியும் வேலைக்கார தமிழச்சி கருப்பா இருப்பா என்று ஒரு போதும் சொல்லமாட்டான்.. ஆனால் இவன் சொன்னான்.... நாஞ்சில் சம்பத் எனனும் வாடகை வாயனும் மலையாளி தானாம் 😊
@Antii_Fascist
@Antii_Fascist Год назад
@@chozhaschozhas5530 நீங்கள் சொல்வது உண்மைதான். அம்மா கும்பகோணம் தமிழ் ஐயர். அப்பா பாலக்காடு தமிழ் ஐயர். ஆனால் கேரளாவில் பிழைத்தாக வேண்டுமே அதற்காக மலையாளியாகவே மாறிவிட்டார். ஒரு சந்தர்ப்பவாதி இவர். கேரளாவில் மலையாளியாகவும், தமிழ்நாட்டில் தமிழனாகவும் வேடமிடும் கபட வேடதாரி
@ashokkannan807
@ashokkannan807 Год назад
Profound
@benabooks
@benabooks 7 месяцев назад
"முள்ளும் மலரும்" கதை பூர்ணம் விஸ்வநாதனின் சகோதரர் 'உமா சந்திரன்' எழுதிய நாவல். கதையில் கிளைமேக்ஸ் வேறு மாதிரி இருக்கும். மகேந்திரன் பாதி கதையில் கிளைமேக்ஸ் வைத்து காட்சியையும் மாற்றி படத்தையும் சக்ஸஸ் பண்ணி விட்டார்.
@surenruler
@surenruler Год назад
🔥
@murthis2893
@murthis2893 Год назад
26.25 what's that mistake in that song???
@balaravisankar
@balaravisankar Год назад
அதென்ன பிரபல்யம் என்பதை திரைப்படம் ஒன்றுக்குள் மட்டும் அடக்கி விட்டனர். இந்தம்மாவே இலக்கிய பிரபல்யம், திரைப்படத்தை தவிர வேறு துறைகளை பேசவே இல்லையே. இவரின் அறிவு இதற்குட்பட்டதுதானோ
@drsmahesan203
@drsmahesan203 Месяц назад
I love mammootty’s Malayala accented Tamil
@nsns7200
@nsns7200 Год назад
Mamooty/Jayaram speak with an accent. But Prakash Raj?
@udayabalamurugan7137
@udayabalamurugan7137 Год назад
Very shocking. Question raised to Mallipoo song grammatical mistake.We're expected many more questions raised to Mr.karu.Palaniyappan.Don't raise silly questions madam.Thank you
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 Год назад
Super sirappu
@alagarsamyalagarsamy1094
@alagarsamyalagarsamy1094 Год назад
Vijay sethupathi Kavanikanum....tholar give good suggestion.
@murthis2893
@murthis2893 Год назад
15.45 who's that writer??
@benabooks
@benabooks 7 месяцев назад
சுஜாதா
@SanthoshKumar-ic9ex
@SanthoshKumar-ic9ex Год назад
Please don't ignore Ilayaraja, Ilayaraja work will stand another 100 years
@ArunagiriSigamani
@ArunagiriSigamani Год назад
His head weight will stand for 1000 years
@palvadipasanga4143
@palvadipasanga4143 Год назад
இதான்பா அனுபவ பேச்சு
@drsmahesan203
@drsmahesan203 Месяц назад
திருக்கோவில் / தெருக்கோவில் தெருவிளக்கு / திருவிளக்கு அல்ல.
@SanthoshKumar-ic9ex
@SanthoshKumar-ic9ex Год назад
Gently ignore Ilayaraja, said M S Viswanathan
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 6 месяцев назад
ஏன் ரஜினியே இன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு வராதவர் இன்னும் slang மாறவில்லை
@Azagan
@Azagan Год назад
எல்லாம் சரி Commercial tax சரியாக அரசாங்கத்திற்கு செல்கிறதா?....
@Indianglory33
@Indianglory33 Год назад
karu palaniappan sema uruttu
@chairmannfed7564
@chairmannfed7564 Год назад
Excellent 👍
@mr.arumugam.arumugam8945
@mr.arumugam.arumugam8945 Год назад
ஐயா ..தமிழகத்தில் சாராயம் குடித்து சாகும் சூழலில் உங்கள் வீட்டில் .....
@ganeshbabuj
@ganeshbabuj Год назад
Anchor seems to be interested in show off only.they should change her
@thilagarajan2117
@thilagarajan2117 Год назад
பார்க்கிங் சார்ஜ்.. உட்டுட்டீங்களே..
@lakshmanraj6024
@lakshmanraj6024 Год назад
கமர்ஷியல் படத்தின் வெற்றி எப்படி நிகழ்கிறது என்பது பற்றி கரு.பழனியப்பன் சொல்வதை.. கடீ அவுட்டுக்கு பால் ஊற்றும் அஜித்,விஜய் ரசிகர்கள் இதை பார்த்தாவது சிந்திங்கடா..
@harishkannan4170
@harishkannan4170 Год назад
Enna pesuringa ne purila, edho kekuringa edho badhil solringa
@velukarthi
@velukarthi Год назад
A
@yuvrajraj4628
@yuvrajraj4628 Год назад
கலைஞர் ஸ்டாலின் உதயநிதி சமுநீதி,🤭😬😋😂😭😭
@jspsenthil
@jspsenthil Год назад
Sultans is trying to question Udhayanithi’s political fame but palaniappan is talking some nonsense
@babuk9737
@babuk9737 Год назад
அதெல்லாம் மாறியாச்சி
@madhukacs
@madhukacs Год назад
He calls Kamalhassan by name and Bhagyaraj by name with sir!!!
@CommonMan94369
@CommonMan94369 Год назад
அன்பான மக்களே, ஏன் ஸ்ரீமத் பகவத் கீதை படிக்க வேண்டும் ? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன் ? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ? நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ? எனது கடமைகள் என்ன ? கடவுள் யார் ? கடவுள் எங்கு இருக்கிறார் ? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ? குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ? தூய அன்பு எப்படி செலுத்துவது ? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ? இறந்த பிறகு நான் எங்கே போவேன் ? முக்தி என்றால் என்ன ? மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன. தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். உங்களுடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு உச்சரியுங்கள்: *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே* தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்! மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம். எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும, உண்மையான அன்பையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து இன்றே, உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏
@benabooks
@benabooks 7 месяцев назад
'நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன். நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது' என்று பகவான் கிருஷ்ணன் கூறுவதாக அதில் இருக்கிறதாமே..🤔 உண்மைதானா? 'கடமையை செய். பலனை எதிர்பாராதே' என்று இருக்கிறதே.. நான் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலில் அதற்கான பலனாக லாபத்தை எதிர்பார்க்கலாமா? கூடாதா? 🤔
@CommonMan94369
@CommonMan94369 7 месяцев назад
@@benabooks பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், ஒவ்வொரு மனிதனும் தனது நல்ல செயல் மற்றும் தீய செயல்கள் கேற்ப வர்ணாசிரம தர்மத்தை பின் பற்றி தனது உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ள வர்ணாசிரம் மற்றும் சனாதன தர்மத்தை உருவாக்கினார். சனாதன தர்மம் என்பது மொழியை தாண்டி இந்த உலகத்தில் பிறந்த அனைத்து 800 கோடி மனிதர்களுக்குமானது... பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மனிதன் சனாதன தர்மத்தின் ஒழுக்க நெறி விதிமுறை உபதேசங்களை பின்பற்றி தன் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்தி கடவுள் உணர்வோடு சத்வ குணத்தில் அன்புடனும், கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக வாழ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை நமக்கு வழங்கினார். தமிழ் தேசியவாதிகள் உண்மையாகவே ஒழிக்க வேண்டியது திராவிடத்தில் உள்ள கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளையே ஒழிக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்ற ஆதாரங்கள் இருந்தும் நம்பாமல் மற்றும் கடவுளின் பக்தர்களாகிய ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், அம்மன் சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, துர்கா தேவி, மகா லக்ஷ்மி, விநாயகர், முருகர், இந்திரர், சூரிய‌தேவர், சந்திர தேவர், 33 கோடி தேவர்கள், நாரதர், வியாசர், சுக தேவர், ஹனுமான், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மகாராஜ், பக்த துருவ மகாராஜ், ஸ்ரீ மத்வாச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ ராமானுஜர்சாரியார், திருவள்ளூர், திருமூலர், திரு.வள்ளலார், திரு.ரமணர், திரு.ராமகிருஷ்ணர், திரு.பாரதியார், திரு.கண்ணதாசன், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுர், ஸ்ரீல பிரபுபாதர், மற்றும் பல கோடி பக்தர்கள் கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளைப் பார்த்தவர்கள், கடவுளிடம் பேசியவர்களின் ஆதாரங்கள் இருந்தும் இந்த நாத்திகவாதிகள் விதண்டாவாதமாக இந்த‌ உண்மைகளை நம்பாமல், தங்கள் தவறை இன்னும் உணராமல். மற்றும் இவர்கள் கடவுள் உணர்வோடு வாழ எங்களுக்கு தகுதி இல்லை என்ற உண்மையை ஒற்றுக் கொள்ளாமல் மற்றும், கடவுளை பார்க்க எங்களுக்கு தெரியவில்லை என்ற உண்மையையும் ஒற்றுக் கொள்ளாமல். இந்த நாத்திகவாதிகள் கடவுளை கொச்சையாகவும் பேசி, தவறாகவும் பேசி, அசிங்கமாக பேசி,, இழிவாகவும் பேசி சைவ பக்தர்களின் நம்பிக்கையையும், மனதையும் புண்படுத்துகிறார்கள் மற்றும் வைஷ்ணவ பக்தர்களின் நம்பிக்கையையும் மனதையும் புண்படுத்துகிறார்கள். ஆகையால், திராவிடத்தையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 28 மாநிலத்திலும் கடவுள் உணர்வோடு அமைதியாக வாழும் சைவர்களையும் மற்றும் வைஷ்ணவர்களையும் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும். தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு உள்பட இந்தியாவில் வாழும் பக்தர்கள் அன்பாகவும், அமைதியாகவும், சாந்தமாகவும், சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும், கருணையுடன் எல்லோருரையும் அரவனைத்து கடவுள் உணர்வோடு ஆனந்தமாக தெய்வீக தன்மையோடு வாழ்வார்கள். இதன் பலனாக தமிழ் நாடு உள்பட இந்தியா செல்வ செழிப்புடன் வளரும். தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை ஒழிக்க வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எளிதாக திரைக்கதையில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள். ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 7 месяцев назад
**பார்பனர்கள் என்கிற பிராமணர்கள்** பல பிறவிகள் சூத்திரர்களாக பிறந்து, அந்த மனிதர் சூத்திரர்களின் சட்ட திட்டங்களை பொறுப்புடன் தனது கடமைகளை சனாதன தர்மத்தின் வழியில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், அறத்துடனும், அன்புடன் கடவுள் உணர்வோடு மக்களுக்கு சேவைகள் செய்து தனது கடமைகளை பொறுப்புடன் பூர்த்தி செய்து மறுபிறவியில் வைசியராக பிறந்து வைசியர்களின் சட்ட திட்டங்களை பொறுப்புடன் தனது கடமைகளை சனாதன தர்மத்தின் வழியில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், அறத்துடனும், அன்புடன் கடவுள் உணர்வோடு மக்களுக்கு சேவைகள் செய்து தனது கடமைகளை பொறுப்புடன் பூர்த்தி செய்து மறுபிறவியில் சத்திரியராக பிறந்து, சத்திரியர்களின் சட்ட திட்டங்களை பொறுப்புடன் தனது கடமைகளை சனாதன தர்மத்தின் வழியில் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் அறத்துடனும் அன்புடன் பின்பற்றி மக்களுக்கு தனது கடமைகளை கடவுள் உணர்வோடு பொறுப்புடன் பூர்த்தி செய்து மறுபிறவியில் பார்பனர்கள் என்கிற பிராமணர்களாக பிறந்து சாஸ்திரங்களின் சட்ட திட்டங்களை பொறுப்புடன் தனது கடமைகளை சனாதன தர்மத்தின் வழியில் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் அறத்துடனும் அன்புடன் பின்பற்றி கருனணயோடும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு கடவுளுக்கும் மற்றும் மக்களுக்கும் தூய மனதுடன் சேவைகள் செய்து தனது கடமைகளை பொறுப்புடன் பூர்த்தி செய்து கடவுளின் ஆண்மீக லோகத்திற்கு நிரந்தரமாக செல்கிறார். 90 சதவீதம் பிராமணர்கள் படிப்படியாக பல கீழான ஈண பிறவிகளை கடந்து படிப்படியாக உயர்ந்து இப்போது பிராமண பிறவியில் வந்தவர்கள். ஆகையால், எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது தவறு, தவறு, தவறு. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைத்தன்ய சரித்தாம்ருதம் உண்மையுருவில் படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். அருகில் உள்ள இஸ்கான் கோயிலை அனுகி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். www.iskcon.com www.dandavats.com www.iskcondesiretrees.com இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே. நன்றிகள்! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 7 месяцев назад
கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும். மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது. பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும். இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில் அர்ச்சகர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில் அர்ச்சகர்கள், காசி விசுவநாதர் கோவில் அர்ச்சகர்கள், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@benabooks
@benabooks 7 месяцев назад
@@CommonMan94369 800 கோடி மக்களும் சைவம் சாப்பிட்டு சத்வ குணத்தில் வாழ வேண்டும் என்கிறீர்கள்... நாத்திகர்களை வேரோடு ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள்.. சத்வ குணம் என்றால் என்ன? 🤔
@rajeshanna
@rajeshanna 4 месяца назад
U r . Nu.....nengha ...ore ...valathu ....,,??? OK .....avare ore edathu. ..sithantham .........mam avare ... oru nalum ..Kamal ...mathuri ....vadam mum ella edamum ...ella .....nu sollum pothu ......? Naduvula nenna . .
@surenruler
@surenruler Год назад
Udit narayanan 🤣
@rajeshanna
@rajeshanna 4 месяца назад
Nan oneu ...sollada......Mr ............ padam na ...ore mass .nengha ..vrime parghira padam ............ Avare ....padam ....yamuna ..enna pola erukkan ...nu ... nengha than ...sonnavar ..ok ............pedikkum onghala ..avanum varaddum.....vanthu ...????? .....? Nrngha solluvingha ...ore nadikar thanna ...koddai la viduvangha nu .. omma.......nangha ..na tamil nadu makkal lam ......😂😂😂.....omma.. ..nenaipu than ..pulappa kedukkum ..Vijay
@rajeshanna
@rajeshanna 4 месяца назад
Saman nun oru than ....nane ore hero ... nu ....omma
@rajeshanna
@rajeshanna 4 месяца назад
Nelam...vara.....da....rachikka ...omma
@SanjeevKumar-cf9yp
@SanjeevKumar-cf9yp Год назад
Sorry to say this you are not anchor material mam
@scorpionrock3183
@scorpionrock3183 Год назад
Dravida osi soru ..neega parpanai kurithu kilapadha Purulia da ....Katharina da ...Valadhu Sari ya parthu... Rajarajan... Sivan na kumbitan...ippoo Inga Ulla ellarum sivana kumbiduvana .... Admk Karan...eppadi ra dmk Karan aagamudiyum...
@TheRamg75
@TheRamg75 Год назад
Sujatha had all the knowledge to write a book about Screenplay. Mr. Don't mock him
@scorpionrock3183
@scorpionrock3183 Год назад
Kashmir files oru Kulu Vin kunathai than pesuchu....
@sonofgun2635
@sonofgun2635 Год назад
கமலையும் சுஜாதா கலாய்கிராராமா
@SureshSureshraja-oo8nd
@SureshSureshraja-oo8nd 6 месяцев назад
😂😅
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg Год назад
வாய்...வாய்..வாய்..
@kavibharathy5690
@kavibharathy5690 Год назад
Enna panrathu avarukku neriya visiyam theriyum pesuraaru… Namma pesuna maatipom (muttal nu)
@focusedfalcon9716
@focusedfalcon9716 Год назад
@@kavibharathy5690 serupadi reply🤭
@dsc8099
@dsc8099 Год назад
3 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் தருவதாக திமுக வாக்குறுதி என்ன ஆச்சு.. நீட் தேர்வு ரத்து என்ன ஆச்சு , 1000 ருபாய் பணம் என்ன ஆச்சு.. இந்த பொய் எல்லாம் கரு பழனியப்பன் கண்ணுக்கு தெரியாத.. தெரிந்தே பொய் சொல்லும் போது இது எந்த பொய் சார்... என் சாதி என் கட்சி என் கொள்கை கொண்டவர் தவறு செய்தால் நான் கேட்க மாட்டேன் என்பது என்ன நிலைப்பாடு கரு
@kalakkaltamil3988
@kalakkaltamil3988 Год назад
ஏண்டா ஜாதி பேர் வெச்ச படத்தில நடிச்ச ன்னு கேட்டா, வி.சே பத்தி பேசி நழுவிட்டான். அப்படியே, த்யேட்டர், பாப்கார்ன்....கரு.பழனியப்பன் நல்ல மனிதன்தான். ஆனால் "தவறு" என்று ஒப்புக் கொண்டிருந்தால் சிறந்த மனிதன் ஆகியிருப்பான்.
@seeme777
@seeme777 Год назад
Nowadays no true love Only sex and money love Gents don't waste money and time
@kabishek1984
@kabishek1984 Год назад
Evane oru Vela vetti illadhavan
@mercystellamahimairaj6448
@mercystellamahimairaj6448 Год назад
தேவிகா,சாவித்திரி,பானுமதி,சரோஜாதேவி,பத்மினி அனைவருமே வேற்று மொழி நடிகைகள் தானே♦ரஜினிகாந்த் கன்னடகாரர்தானே.M.G.R மலையாளிதானே.அனைவருமே தமிழ் சினிமாவில்அழகாக தமிழை பிழையின்றஉச்சரித்தவர்கள்
@steajeable
@steajeable Год назад
சரிதான் அவர்களின் வருகையால் மிகவும் பாதித்தது தமிழ் நாட்டிற்கு தான்
@chellakand7714
@chellakand7714 Год назад
இந்த ஆள் முஞ்சிய இனி பார்க்க கூடாது நிறைய பொய் பேசுறார் என்று நினைத்து இருந்தேன். ஆனா யூடியூப் காரன் முன்னாடி கொண்டுவந்து போடுறான். திட்டுவதற்கு வாய்ப்பளிக்க என்று நினைக்கிறேன்😀
@madhusudhananramankutty4441
இந்த நேர்காணலில் பிரபலமாக இருப்பது பற்றிய முதல் கேள்வி உங்கள் இருவருக்கும் பொருந்தும். நீங்கள் இருவரும் புகழுக்காக எந்த ஒரு முட்டாள்தனமான காரியத்தையும் செய்வீர்கள்.
@kavibharathy5690
@kavibharathy5690 Год назад
😂😂😂 Ur comment shows how stupid you are …. Parveen madam MA MPhil PHD ( Athu poga professor) Karu palaniyappan MA English (Daily minimum 3-4 hrs books reading panraapla since he was 12 years old) Vera yaaru pesurathu ???
@madhusudhananramankutty4441
@@kavibharathy5690 Your reply shoes how naive you are. Degree behind the name doesn't decide a person's quality. It only shows how many hours they spent inside a classroom. Please watch videos connected to Parveen Sultana where she lies out of proportion about how she suddenly got into a "Stalin Bus" bcos she saw a couple of ladies talking about it & saw how well they praised the CM & how well the conductor treated the ladies etc. Entire world laughed at it. This is what she does for getting benefits out of her fame. And She herself is asking about it. The most educated Karu Pazhaniappan uses all his fame to anchor a TV talk show & brow beats & insults a small boy, who very genuinely asks a Govt school teacher why her children are studying in private schools. Here he is taking about having stuff to speak. First he should be sensitive, then let him show his sense.
@kavibharathy5690
@kavibharathy5690 Год назад
@@madhusudhananramankutty4441 ohh So you don’t care about what they say 👍🏽😂… It’s abt their Politics 😂😂😂😂…. Sorry I took ur comment seriously 😂😂… Now I got it - You’re a Sanghi 👍🏽 Got it
@madhusudhananramankutty4441
@@kavibharathy5690 I thought you are naive. You are an idiot, I said "She lied" and "He insulted a boy who asked a sensible question". Sensible people don't do that. People who don't bother to go to any extent to make money out of fame. Sorry I shouldn't have discussed with a person who isn't in touch with current affairs. Please read & watch... Keep your ears, eyes & especially mind open...
@madhusudhananramankutty4441
@@kavibharathy5690 Oh I missed the last line... So you are $2 oopi!!!
@scorpionrock3183
@scorpionrock3183 Год назад
Papana poruthavarai panni pee ku samam....hahahh
@thirumurugayuvaraj8547
@thirumurugayuvaraj8547 Год назад
His views about caste is absurd. Not just brahmin slang, Kongu slang attributed to gounders and Madurai slang to thevars were a norm in yesteryear cinemas. If you oppose caste it should be at all level.
@sivagurur3010
@sivagurur3010 Год назад
வாயை வச்சி பிழைக்கற நாஞ்சில் சம்பத் வகையாரா தான் இந்த பழனியப்பன் துப்புனா தொடைச்சிப்பாங்க அப்படியே நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் 😂
@kavibharathy5690
@kavibharathy5690 Год назад
Avan solra karuthukku Bathil solla mudiyala, seriya pesuraan 😂 So vanmam (This shows ur insecurities)
@subinsubin8726
@subinsubin8726 Год назад
டேய் சிவ குரு சங்கி புண்டை
@Antii_Fascist
@Antii_Fascist Год назад
ஈலோகத்தில் ஒரு வல்லிய புழுத்தி உண்டெங்கில் அது ஈ கரு.பொறணியப்பனாக்கும்
@hanifamohammed9641
@hanifamohammed9641 Год назад
கரு.பழனியப்பன் உண்மையின் மறு உருவம்
@nkhanremo
@nkhanremo Год назад
ஆமா இவரு 50படம் நடிச்சு அறுத்து தள்ளிட்டாரு
@JC-cm1gs
@JC-cm1gs Год назад
Vikaatan pls change the anchor. She is just overacting & annoying to the core. She thinks she is playing humble but it's other way around.
@bullbear3073
@bullbear3073 Год назад
Boss ... sorry to inform, plz search her experience and laurels she hold...... she is like that only, might be annoying or overacting to ur view , but who so ever knows her knew she is not. Finest teacher , tamil expert , Ted speaker, motivational speaker , religious speaker , tug or war ( pattimandam) speaker , literate speaker , anchor , broadcaster.
@princesylvester6642
@princesylvester6642 Год назад
Parveen Sultana is more experienced than the guest in public speaking 😌
@Tiger-ej9kd
@Tiger-ej9kd Год назад
Idhu oru vaai punda 😂😝
Далее
Lasagna Soup @Lionfield
00:35
Просмотров 6 млн
İranda azərbaycanlı prezident seçilib
00:32
Просмотров 243 тыс.
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 13 млн
Lasagna Soup @Lionfield
00:35
Просмотров 6 млн