1991 ம் ஆண்டு மதுரா ட்ரவல்ஸ் நடத்திய இசை விழாவில் 8 வயதான கல்பனா "சொன்னது நீதான பாடலும் ராகவேந்திரர் "நிலவு ஒரு பெண்ணாகி பாடலும் மிகச்சிறப்பாக பாடினார்கள்.1975 இல்தான் தனது பெயரை ராகவேந்திரர் என மாற்றிக் கொண்டார், வைதேகி காத்திருந்தாளில் இவரை யாராலும் மறக்க முடியாது
கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் முகம்... அருமையான ஹைபிட்ச் குரல்... இருவரையும் இணைந்து காண்பதில் மகிழ்ச்சி.... கல்பனா தனது தந்தை மரணத்தைப் பற்றி சென்னையில் நடந்த இசை அஞ்சலி யில் பேசியதைக் கேட்டு கண் கலங்க வேண்டியதாயிற்று... அருமை... அருமை... சில பேருடைய திறமை முழுமையாக வெளியில் தெரியாமலே போய் வீடுகிறது...
இந்த பாடல் எமக்கு ரொம்ப பிடிக்கும்... உளம் உருக வைத்து மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்...கே.வி.மாமா வாழ்ந்த இந்த காலத்தில் பிறந்ததமைக்கு பெருமை கொள்கிறோம் பெருமை
நாதஸ்வரத்தில் இந்த பாட்டை நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் ஒருவர் அருமையாக வாசித்தார். பாடும்போது உள்ள நயத்தை அப்படியே நாதஸ்வரத்தில் தந்தது மிகுந்த ஆச்சரியம்!
"எப்பமே எங்குளுக்கு எங்காளு எளயராசா பாட்டுதா ( எப்போதுமே எங்களுக்கு எங்கள் ஆள் இளையராஜா பாடல்கள்தான் ) " என கிறுக்கன் போல கூச்சல் போட்ட மெண்டல் ரசிகர்களையும் கேட்டு மகிழ்வித்த மறக்க முடியாத பழைய பாடல்களில் இதுவும் ஒன்று !!
சூப்பர் சார் இந்த பாடலை பாட பலமுறை முயற்சி தேவைப்பட்டது திரு இராவேந்திரர் சாருக்கு பாடதெரியும் அவர் இவர்தான் என எனக்கு இப்போது தான் தெரியும் ஆனால் கல்பனா தலைசிறந்த இசைவாணி.நான் விரும்பிய பண்முக இசைச் செல்வி.கல்பனா மேடம் இந்த அற்புத நடிகரின் மகள் என்பதை இன்று தான் தெரிந்துகொண்ட அடுத்த வினாடி என் கண்களில் ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.இராகவேந்திரர் சார் நல்ல நடிகராக இவரைத் தெரியும்.பாடகர் என்பதையும் இன்றுதான் பார்த்தேன் அதுவும் இந்த அற்புதமான பாடலை பாடியிருக்கிறார்.கல்பனா சகோதரி சிறந்த பாடகியானதின் வியப்பு இன்றுதான் எனக்கு புரிந்தது.இவர்களின் பெயரும் புகழும் என்றும் வாழ்க வாழ்க வளமுடன் நலமாக என்றும் அன்புடன் என் காமராஜ் கோடம்பாக்கம் சென்னை 24
அப்பாவும் மகளும் இசையால் வசப்படுத்தி விட்டார்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. அபாரம்! இப்படியான பாடகர்களின் பாடல்களைப் பதிவேற்றுங்கள். பதிவேற்றியமைக்கு நன்றி.
உங்களை ஒருஉநடிகனாக மட்டுமே தெரியும் இன்றுதான் இவ்வளவு அருமையான குரல் வளம்உடைய பாடகர்என்று தெரிந்தபோது ஆச்சர்யமாய்இருந்த்து மகளும் இணைந்துபாடியது இன்னும் அருமை!
Original பாடலை கெடுக்காமல் பாடுவது மிகவும் சிரமமான ஒன்று. தந்தையும் மகளும் சிரத்தையுடன் பாடி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ராகவேந்தர் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக.
Old is gold. He used to act in serials and a great singer. He has also played role of a musician in movies and serials. Kudos to his talent. May his soul attain peace.
Thanx kalpana ji And Ragavender sir extraordinary program I watching u since Thulladha manamum thullum ( podhigai Tv, )Telugu songs With Spb and Mano fantastic all
Later i realised that he's a singer, as i saw him in some movies as an actor only. One of his favorite performance which i liked is Azhagumalarada song in vaidehi kaathirundal where he accelerated raagam with pumping beats and then dying was most touching one. Acting and singing in a single shot wow!!!
Kalpana nenga lucky ippadi oru father kadaika..i like your father acting super navarasam nadipu tharindhavar..sivaji madri varavandiyavar..great singer also..god bless you madam..
Excellent performance by father and daughter duo. I always love to listen to Ragavendhar songs he is well polished experienced singer with richness in classical music.
நன்றி universal எனக்கு இன்றைக்குதான் தெரியும், இருவரும் அப்பா மகள் என்று. அவர் திறமையான நடிகர். இயல்பாக நடிக்க கூடியவர். இவ்வளவு நன்றாக பாடுவாரா. கல்பனா உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வருகின்றது. நீங்கள் இன்னும் பல வாய்ப்புகளை பெற்று சிறப்பாக வாழவேண்டும்.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்திருப்பார். அழகு மலர் ஆட பாடல் எப்போது கேட்டாலும் இவர் சாபகம் வரும். இவ்வளவு அருமையான பாடகர் என்று இப்போதுதான் தெரிந்தது. Kalyana is looking cute
இப்பொழுதுதான் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிக அருமை இவர் சிறுவயதில் புன்னகை மன்னன் நடித்துள்ளார் போன்றுகிறது இவர் அப்பா படங்களில் நடித்துள்ளார் குணச்சித்திர வில்லன் அருமையாக நடிப்பார் ஆனால் பாட்டு திறமை மிக அற்புதம் கல்பனா இசை குடும்பத்தில் வந்தவர் போல் தோன்றுகிறது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இளகிய மனம் படைத்தவர் மிக அருமை வாழ்த்துக்கள்